Oktober 24, 2024

Allgemein

சனி,ஞாயிறு ஊரடங்கு:முடிவில்லையென்கிறார் தளபதி?

இன்று கிடைக்கப்பெறவுள்ள பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே ஊரடங்கு சட்டம் குறித்த அடுத்த கட்ட தீர்மானத்தினை எடுக்க உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பேலியகொடை...

பேலியகொட சென்ற முல்லை,யாழ் மீன் வியாபாரிகள்?

பேலியகொட மீன் சந்தைக்கு கடந்த இரு வாரங்களாக சென்று திரும்பியவர்கள் தொடர்பில் இலங்கை அரசு அக்கறை செலுத்தி வருகின்ற போதும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைதீவு பகுதிகளிலிருந்து அங்கு...

டயானாவிற்கு ஒழுக்காற்று:உயிரிழந்தவருக்கு இறுதி கிரியை!

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. 20ம் திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்காகவே...

கோத்தாவை ஆற்றில் தள்ளுவது பாவம்:டயானா?

ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்த பின்பு, அவரது கைகளைக் கட்டிவிடுவதால் எவ்விதப் பயனும் இல்லை என்றுத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமுன்ற உறுப்பினர் டயானா கமகே, நாட்டைக்...

சுருட்டி வைக்கக்கூடிய தொலைகாட்சியை அறிமுகம் செய்த்தது LG நிறுவனம்!

சுருட்டி வைக்கும் வசதி கொண்ட தொலைக்காட்சியை யை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.தென்கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான எல்ஜி நிறுவனம், சுருட்டி வைக்கும் வசதியுடன் கூடிய ஓஎல்இடி தொலைக்காட்சியை உலகில்...

ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 88 பேர் கைது!

ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 88 பேர் கைது! தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்...

சிறப்பு உடையுடன் வரவழைக்கப்பட்ட ரிசாட் பதியுதீன்

காவற்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் இன்றைய நாடாளுமன்ற அமர்வுக்கு விசேட பாதுகாப்பு உடையுன் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.கொரோனா அச்சுறுத்தல் நிலைமையின்...

தண்ணீர் குடித்தனர்:நீதிவான் பணிப்பில் கைது?

கடமையிலிருந்த போது, தண்ணீர் பருகிய பொலிஸ் அதிகாரியொருவருக்கும் சிவில் பாதுகாப்பு பெண் அதிகாரியொருவருக்கும் எதிராக, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விருவரும் பாணந்​துறை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு காவலரணில்...

இலங்கை முழுவதும் லொக்டவுண்?

இலங்கை மழுவதும் கொரோனா தொற்றை தடுக்க முழமையாக லொக்டவுணிற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆலோசனை வழங்கியுள்ளர்து இதனிடையே உடன் அமுலுக்கு வரும் வகையில் மட்டக்குளி, கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டிய,...

60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசியைப் போட்டது சீனா! அதிர்ச்சியில் உலகநாடுகள்!

சீனாவில் 4 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, அவை பரிசோதனையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த நிலையில்  இறுதிக்கட்ட சோதனையை முடிக்கும் முன்பாகவே சீனாவில் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது....

மதுரை மாவட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் காடுபட்டி காவல் நிலைய எல்லைக்குள் நடைபெறும் மருது பாண்டியர் மற்றும் தேவர் ஜெயந்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது....

எல்லாவற்றிற்கும் ஜதேக காரணமாம்?

  ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தை கையில் எடுத்திருக்காவிட்டால் தற்போது அரசாங்கம்  அரசியல் அமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே...

யார் இந்த மாகந்துர மதுஷ்?

பிரபல சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துர மதுஷ், பொலிஸ் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்டுள்ளதாக...

மதுஸ் கொலை:திட்டமிட்ட கொலை?

மதுஸை இலங்கைக்குக் கொண்டுவந்த போது விமான நிலையத்தின் படிக்கட்டுகளில் எடுக்கப்பட்ட புகைப்படம்.அவரது பாதுகாப்பு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மட்டுமே இரண்டாவதாக இருந்தது.ஆனால் அந்த நேரத்தில் மாதுஸ் அதே படிக்கட்டுகளில்...

தெற்கில் வேகமாக பரவும் கொரொனா?

  கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 46 ஆவது விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளியொருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து விடுதியில் உள்ள அனைத்து நோயளர்கள் மற்றும் ஊயர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர்....

அரசாங்கத்துக்குள் மோதல்..வெளியேறினார்மகிந்த ராஜபக்ச.!!விமல் வீரவன்ச மீது தாக்குதல் முயற்சி

இலங்கை அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபு தொடர்பான கலந்துரையாடலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோதிக்கொண்டனர். இன்று புதன்கிழமை...

கொழும்புக்கு வருகிறார் மைக் பொம்பியோ

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஒக்டோபர் 28ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இரு தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

முரளி800:திரைக்கதை எழுத்தாளர் சிங்களவர்?

முத்தையா முரளிதரனின் கதையினை விஜய்சேதுபதி நடிக்க புறப்பட்டு பின்வாங்கிக்கொண்ட நிலையில் அதன் இலங்கை திரைகதை எழுத்தாளர் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. தற்போது; 'சைனாமேன்' நாவலை எழுதிய செஹான்...

42 கொரோனா தடுப்பூசிகள் தயாராகிறது! மில்லியன் கணக்கில் சிரிஞ்ச்கள் வாங்கிக் குவிக்கிறது ஐநா!

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடிக்கு மேல் ஆகி உள்ளது.  இதில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்   தற்போது 91 லட்சம் பேர்...

யாழ்.வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் வெளியிட்ட தகவல்..!!

நாட்டில் கொரோனா நோய் பரம்பலை கட்டுப்படுத்த அதிகளவில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில்...

அதிகரித்த கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை..!!

கட்டுநாயக்க வர்த்தக முதலீட்டு வலயத்தில் மேலும் 52பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த வலயத்திலுள்ள 15தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ்...

9 பேருக்கு கொரோனா ..!! எங்கு தெரியுமா ??

கொழும்பு துறைமுகத்திலுள்ள கப்பலில் இதுவரை 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் 9 பேர் மட்டக்குளியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மீதமுள்ளவர்கள் ராகம, மத்துகம, வெண்ணப்புவ, காலி,...