Oktober 24, 2024

Allgemein

இலங்கையர்கள் 113பேர் மரணம்?

கொரோனா தொற்றினால்  கடந்த ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம் 67 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு...

அரச ஊழியர்கள்: சம்பளம் தருவதே சாதனை?

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்படுவதாக   மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான...

ஜேர்மன் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி வெற்றியளிக்குமா?

ஜேர்மன் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி வெற்றியளிக்கும் என்பது தொடர்பில் சரியான தீர்மானத்திற்கு வருவதற்கு தாமதமாகும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்...

ராணுவ வீரரை காதலிக்கும் ‘டிரம்ப்’பின் மனைவி, மிகவும் மன வேதனையில்-‘டிரம்ப்’!

 அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்புக்கு இந்த தேர்தல் தோல்வி மட்டுமல்ல. அவரது மனைவி மெலனியா விவாகரத்து செய்யப் போவதாக வெளி வரும் தகவல்களும் சேர்ந்து மிகவும்...

அரச ஊழியர்கள்:சம்பளம் தருவதே சாதனை?

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்படுவதாக   மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான...

கொரோனாவால் இருவர் பலி! 48 ஆக உயர்ந்தது மரணங்கள்!

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். 54 மற்றும் 45 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளதுஇதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

கூரையின் மீதேறி கைதிகள் ஆர்ப்பாட்டம்!!

போகம்பவர பழைய சிறைச்சாலையின் கூரையின் மீதேறி கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சிறைச்சாலை கைதிகளை தனிமைப்படுத்துவற்காக குறித்த சிறைச்சாலை அதிகாரிகளினால் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 800 கைதிகள் தனிமைப்படுத்தலுக்கு...

இலங்கையில் மரணங்கள் தொடரும் ?

இலங்கையில் கொரோனா தொற்று மரணம் தொடருமென எச்சரிக்கப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளாகும் 10 ஆயிரம் பேரில் 28 பேர் உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.நாட்டில் பெரும்பாலான உயிரிழப்புகள்...

இலங்கை சிறைகளில் குழப்பம்?

இலங்கை சிறைகளில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில் பழைய போகம்பறை சிறைச்சாலையில் உள்ள சில கைதிகள் சிறைச்சாலை கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக...

கோத்தா ஆட்சி:தமிழ் மீண்டும் குப்பைக்கூடையினுள்?

மீண்டும் தெற்கில் சிங்களத்திற்கு முன்னுரிமை எனும் இனவாத அரசியல் போக்கு முனைப்படைந்து வருகின்றது. 2019 ஆகஸ்ட் மாதத்தில் உயர்தர பரீட்சை எழுதி பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள்...

விடாது துரத்தும் துன்பம்?

இலங்கைக்கு திரும்பிய சிலரை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அழைத்து சென்றுக்கொண்டிருந்த பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் காயமடைந்த சிலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்...

சிங்கள மயப்படுத்தலில் கூகிளும்?

கந்தரோடை கத்துறுகோட என சிங்கள பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கு கூகிள் நிறுவனம் உடந்தையாகியிருக்கின்றதாவென்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறே மாதகல் ஜம்புகோளபாடுன என்றும் இன்னும் பல தமிழர் பிரதேசங்களில்...

மேலும் 91 பொலிஸ் அதிகாரிகளுக்கு பிரச்சினை?

  மேலும் 91 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 82 பேர் கோட்டை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள். அத்துடன் பொலிஸ்...

டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுப்பது ஒரு சங்கடம் – ஜோ பிடன்

கடந்த வாரம் நடந்த வெள்ளை மாளிகை தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மறுத்திருப்பது "ஒரு சங்கடம்" என்று ஜோ பிடன் கூறியுள்ளார்.ஆனால் அவரது பதவிக்காலம்...

தடுப்பூசி அறிவிப்பு! குமுறும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில்தான் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் பைசர் நிறுவனம் ஆகியவை தடுப்பூசி வெற்றி குறித்த அறிவிப்பை தேர்தலுக்கு...

கொரானாவிலிருந்து பாதுகாக்க விடுதலை?

கொரோனாவின்  மரணப்பிடியிலிருந்து உடனடியாக தமிழ்  அரசியல்  கைதிகளை  பாதுகாக்க  யாவரும்  ஒன்றிணைய  வேண்டுமென குரலற்றவர்களின் குரல்  அமைப்பு  அழைப்பு விடுத்துள்ளது.. இன்று அமைப்பினால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையில்...

மீண்டும் ட்ரம்ப் அதிபரா என்ற கேள்வி தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது!

அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் கடந்த 3-ம் தேதி நடந்தது. அதில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள்.வாக்கு...

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குற்பட்ட யாழ்ப்பாணம்- வேலணை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குற்பட்ட யாழ்ப்பாணம்- வேலணை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை...

பாராளுமன்றத்திற்கு ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதி மறுப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக, பாராளுமன்றத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற இணையம், முகபுத்தம் ,U tube இல் நேரடியாக ஒளிபரப்பு...

அமெரிக்காவை பாருங்கள்நாமல் கைகாட்டுகின்றார்?

நாட்டை முற்றாக முடக்கும் தீர்மானத்தை அரசாங்கத்தால் அவசரப்பட்டு எடுக்க முடியாது. அதனைச் சுகாதார அமைச்சு தான் தீர்மானிக்க வேண்டும். சுகாதாரத் துறையினர் வழங்கும் ஆலோசனைகளுக்கு அமையவே அரசாங்கம்...

ஜோ பிடன் முழந்தாளிட்டு மன்னிப்பு கோரினார்?

அமெரிக்க நிறவெறி பிடித்த பொலிஸார் ஒருவரால் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட கறுப்பின இளைஞனின் மரணத்துக்காக தற்போது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்ட ஜோ பிடன் முழந்தாளிட்டு மன்னிப்புக் கோரியுள்ளார். கறுப்பின...