Oktober 23, 2024

tamilan

சீனாவை முந்திய இந்தியா!

இந்தியாவில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,000-ஐ கடந்துவிட்டது. இந்தியாவில் கொரோனா தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஒரே...

முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் பொங்கல் இம்முறை இல்லை!

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருவிழாவில் இம்முறை பக்தர்களை அனுமதிப்பதில்லையென முடிவாகியுள்ளது. புகழ்பூத்த வற்றாப்பளை கண்ணகையம்மன் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழா தொடர்பாக இன்று...

பிரித்தானியாவில் பிறப்பிக்கப்படும் புதிய விதிகள் விரக்தியில் மக்கள்!

பிரித்தானியாவில் கட்டுப்பாடுகளை எளிதாக்கத் தொடங்கும் அரசாங்கத்தின் சில புதிய கொரோனா வைரஸ் விதிகளால் மக்கள் விரக்தியடைவார்கள் என பிரதமர் போரிஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதற்கு முன் செய்யப்படாத...

விடுதலைபுலிகளின் தலைவரை முதலில் பேட்டி எடுத்த பெண்மணி! வெளியான முக்கிய செய்தி!

அனிதா பிரதாப் இவர் ஒரு உலகறிந்த ஒரு சிறந்த ஊடகவியலாளர் என்பதுடன் அவர் ஒரு அரசியல் கள ஆய்வாளரும் கூட. கேரள மாநிலம் கோட்டயத்தில் பிறந்து 1980களில்...

பிரான்சில் மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகளிலிருந்து கொரோனாத் தொற்று!

இன்று வெள்ளிக்கிமை Yvelines இலுள்ள இரண்டு பாடசாலைகளில் கொரோனாத் தொற்றுப் பேரச்சம் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. இங்குள்ள நகரமான La Celle-Saint-Cloud இலுள்ள Louis-Pasteur பாலர்...

இலங்கையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு முக்கிய தீர்மானம்..!!

இலங்கையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு முக்கிய தீர்மானங்களை எடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. உறுதியான திகதியொன்று தீர்மானிக்கப்படாவிட்டாலும் அதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளதாக அறிய...

உணவு இல்லாமல் தவித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் செய்த உதவி..!!

on: May 17, 2020  Print Email இந்தியாவில் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்துகொண்டிருக்கிறது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் கூலித்தொழிலாளர்கள், புலம்பெயர்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது எப்படி?

1 2 நிருபர் திருத்தியது ஆசிரியர் திருத்தியது உறுதிப்படுத்தப்படக்கூடியது ஆசிரியபீட அங்கீகாரம் மொழி திருத்திய பதிப்பு    #lka #tamil சந்திரிகாவின் ஆட்சியில் 1999. 2000 ஆம்...

20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு?

20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம்....

தமிழீழ தேசியத் தலைவரின் இந்தப் படத்திற்குச் சொந்தக்காரன் இவர் தான்.இன்று உயிருடன் எம்முடன் இல்லை.

தமிழீழ தேசியத் தலைவரின் இந்தப் படத்திற்குச் சொந்தக்காரன் இவர் தான்.இன்று உயிருடன் எம்முடன் இல்லை. கனடாவின் தலைநகரான ஒட்டாவில் தமிழீழ தாயகத்தை நேசித்த ஒரு தேசப்பற்றாளரான ஒட்டாவா...

ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை..!!

இன்று (17) நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 8...

மே 18 நாள், தமிழின அழிப்பிற்கான நினைவேந்தல் நிகழ்வுகள் பின்வரும் இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மே 18 நாள், தமிழின அழிப்பிற்கான நினைவேந்தல் நிகழ்வுகள் , பின்லாந்தில், தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் பின்வரும் இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பங்கு கொண்டு விளக்கேற்றி.,...

ரிசாட் பதியூதினை உடனடியாக கைது செய்யுங்கள்,

அடம்பிடிக்கும் ஞானசார தேரர் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதினை கைது செய்ய வேண்டுமென பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்....

பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தொன்றில் அகால மரணமான யாழ் இளைஞன்!

பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் உடுவில் பகுதியைச் சேர்ந்த செல்லமணி தனுஷ்சன் (வயது-35) என்ற 9 மாத பெண் குழந்தையின் தந்தையே...

இலங்கையின் ஈழம் குறித்து செய்திகளை வெளியிடுவதனை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கம் வேண்டுகோள்..!!

இலங்கையின் ஈழம் குறித்து செய்திகளை வெளியிடுவதனை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. பிரித்தானியிவில் உள்ள பிரபல பத்திரிகை ஒன்றில் இலங்கையின் ஈழம் குறித்து செய்திகளை வெளியிடுவதனை நிறுத்துமாறு...

அறுவடை.

எதுவுமே அறியாத எங்களை அடைத்து வைத்தே வதைக்கின்றாய். திறந்த வெளி சிறைச்சாலைகளாக்கி சித்திரை வதை செய்து மகிழ்கின்றாய். அக்கா தங்கையரை பிடித்து இழுத்து செல்கின்றாய் பாலியல் கொடுமைகளை...

துயர் பகிர்தல் திருமதி ராஜேஸ்வரி விக்கினேஸ்வரன்

திருமதி ராஜேஸ்வரி விக்கினேஸ்வரன் தோற்றம்: 20 டிசம்பர் 1957 - மறைவு: 14 மே 2020 யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி விக்கினேஸ்வரன்...

துயர் பகிர்தல் திரு வினாயகமூர்த்தி சிவமூர்த்தி(டாக்டர் )

திரு வினாயகமூர்த்தி சிவமூர்த்தி(டாக்டர் ) (Co- Operative Hospital- தெல்லிப்பழை, Medi Spot மருதானை பணிபுரிந்தவர்) தோற்றம்: 23 டிசம்பர் 1944 - மறைவு: 16 மே...

சுடரேற்றி அஞ்சலிக்க பேரவையும் அழைப்பு?

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை எமது இருப்பிடங்களில் நினைவேந்துவோம் என தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது. மே 18...

மட்டக்களப்பில் பயமில்லை?

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் கிணற்று நீர் திடீரென வற்றியதால் மக்கள் நேற்று (15) முதல் பெரும் பதற்றமடைந்த நிலையில், அது ஆபத்தான நிலை இல்லை என...

கொரோனா தொற்றியவர்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்!

கொரோன வைரஸ் COVID-19ன் அறிகுறி தென்படுவதற்கு முன்பே, கிருமித்தொற்றுக்கு ஆளானவரை அடையாளம் காண பிரிட்டன் மோப்ப நாய்களுக்குப் பயிற்சி அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.  சீக்கிரமாகவும், உடலில் சோதனைக் கருவி...