Oktober 23, 2024

tamilan

கொரோனா வைரஸ் தாக்காது! புதிய தலைக்கவம் கண்டுபிடிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் வகையில் அமேரிக்காவில் புதிய தலைக்கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த தலைக்கவசத்தில் வெளிக்காற்றை சுத்தப்படுத்தி உள்ளே அனுப்பவும், சுவாசிக்கும் காற்றை வெளியேற்றவும்...

பிசுபிசுத்தது கோத்தா கனவு: 3மாதங்களிற்கு தேர்தல் இல்லை?

முன்னதாக தீர்மானித்தவாறு எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த கூடிய சூழல் இல்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு, உயர் நீதிமன்றில் அறிவித்துள்ளது....

கவலைப்படுகின்றார் சங்கரி?

முள்ளிவாய்க்கால் படுகொலையை எமது தமிழ் அரசியல் தலைவர்கள் நினைத்திருந்தால் தடுத்து நிறுத்தி இருக்கலாம். யாருக்கெல்லாம் தடுக்கக்கூடிய வல்லமையும் வாய்ப்பும் இருந்ததோ, அவர்கள் அதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை...

குடாரப்பு தாக்குதலின் நாயகன் எங்கள் பிரிகேடியர் பால்ராஜ்!

தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர்....

விடுதலைப் புலிகளின் இன்னுமொரு ஆளுமைதான் லெப்.கேணல் ராதா!

1980 களில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் படைபயில் குழுவிலும், இராணிச் சாரணராகவுமிருந்து பின்னர் கொழும்பிலே வங்கியொன்றில் கடமையாற்றிக் கொண்டிருந்த கனகசபாபதி ஹரிச்சந்திரா என்ற இயற்பெயரைக் கொண்ட ராதாண்ணை...

தொடரும் கைதுகள்?

இலங்கையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 660 பேர் , 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன்,  256 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று(19) காலை 6...

தேசிய தலைவரை நினைவு கூர்ந்த இந்திய முன்னாள் அதிகாரி?

இலங்கையில் தான் தூதரக அதிகாரியாக இருந்தபோது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இந்திய மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப்...

பிணை கோரி ராஜித மீண்டும் நீதிமன்றில்?

வெள்ளை வேன் விவகாரம் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தன்னை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் செல்வதற்கு...

போர் வெற்றி ஒருபுறம்:கொரோனா இன்னொருபுறம்?

போர் வெற்றிக்கொண்டாட்டங்களில் தெற்கு மூழ்கியிருக்க நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 35 பேர் நேற்று (19) இனங்காணப்பட்டுள்ளனர் என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்றாளர்களாக...

உள்நாட்டு விமானங்கள் மே-25 முதல் படிப்படியாக சேவையைத் தொடங்கும் – மத்திய அரசு

400 சிறப்பு ஷ்ரமிக் ரயில்களை அனுப்ப தயாராக இருப்பதாகவும், 2-ஆம் வகுப்பு ரயில்கள் 200-ஐ இயக்க தயாராக இருப்பதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மே 25...

இலங்கைத்தமிழருக்கு நீதியை பெற்றுக் கொடுக்க சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட அழைப்பு

“தமிழருக்கு நீதிகிடைக்க நாம் அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவேண்டும்” என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 11...

துயர் பகிர்தல் கொரோனாவால் பிரித்தானியாவில் உயிரிழந்த மற்றுமொரு யாழ் நபர்

பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் மற்றுமொரு யாழ். நபர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சதீஸ்குமார் என்ற நபரே உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் மனைவி...

சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி அவசர கடிதம்! வெளியான தகவல்!

19/05/2020 03:36 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி வழங்கிய செவ்வி தொடர்பில் முழுத்தமிழ் உலகமும் அதிக விரக்தி அடைந்துள்ளது....

மூதூர் நகர் தனிமைப்படுத்தல் மற்றும் சமூகஇடைவெளி போன்றன கடைப்பிடிக்கத் தேவையற்ற பிரதேசமா ……..?

பல்லின மக்கள் வாழ்கின்றதும் பல பிரதேச மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக வருகைதருவதுமான மூதூர் நகர் பகுதியில் இன்றைய தினம் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முகக்கவசங்கள் இல்லாமலும்...

தலைமுடி ஊடாக பரவும் கொரோனா? எத்தனை மணிநேரங்கள் தங்கியிருக்கும் தெரியுமா?

ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸைப் பற்றி பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....

துயர் பகிர்தல் திருமதி பத்மாதேவி நிற்சிங்கம்

திருமதி பத்மாதேவி நிற்சிங்கம் தோற்றம்: 21 ஆகஸ்ட் 1944 - மறைவு: 18 மே 2020 யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கனடா Toronto ஆகிய இடங்களை...

ஊரடங்கு காலத்தில் மனைவிக்கு அடித்த, அடி வாங்கிய கணவர்கள்..!! காரணம் ??

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டக்காலத்தில் மோதல்களில் காயமடைந்த 535 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

„மீண்டும் மோகன்லால் – மீனா… விரைவில் ‚த்ரிஷ்யம்- 2‘!“ – ஜீத்து ஜோசப்

மோகன்லால் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் ஹிட் அடித்த திரைப்படம் 'த்ரிஷ்யம்.' த்ரில்லர் ஜானரான இதில் மோகன்லால், மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட...

அலறும் சிங்கள தேசம்! – தமிழீழம் சைபர் போர்ஸ் தாக்குதலின் எதிரொலி (காணொளி )

மே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 4 என்கின்ற பெயரில் தமிழீழம் சைபர் போஸ் சிறிலங்காவின் அமைச்சரவை அலுவலக குடியரசு இணையம் , துதூவராலயங்கள் இணையத்தளங்கள்,...

உயர் ரத்த அழுத்தத்தை எப்படி கட்டுக்குள் வைக்கலாம்?

19/05/2020 13:13 ஒருவருக்கு ரத்த அழுத்தம் 140/90 என்ற அளவிற்கு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது என்று அர்த்தம் கருதப்படுகின்றது. தலைவலி, தலைச்சுற்றல்,...

கோத்தாவின் வெள்ளை வான்:திரும்ப வரும்?

கோத்தாபாயவினது வெள்ளை வான் கடத்தல்களை அம்பலப்படுத்தியதற்காக சிறை சென்றுள்ள ராஜிதவை விடுவிக்க கோரியே களுத்துறை பாலத்திற்கு மேல் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. வெள்ளை வேன் கடத்தல் பற்றி...