Oktober 23, 2024

tamilan

போக்குவரத்துகள் ஆரம்பம்!! முகக்கவசம் கட்டாயம்!

மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான தனியார் போக்குவரத்து சேவைகள் இன்று வியாழக்கிழமை காலை முதல் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்...

ZOOM செயலி மூலம் தமிழர் ஒருவருக்கு தூக்குத்தண்டனை விதிப்பு!

போதைப்பொருள் குற்றவாளி மீதான வழக்கில், சிங்கப்பூர் நீதிமன்றம்,  Zoom விடியோ செயலி மூலம் காணொளி காட்சி வாயிலாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது. சிங்கப்பூர் நாட்டில்  போதை...

கொழும்பில் நிவாரணத்திற்கு சண்டை?

கொழும்பு, மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காயமடைந்த மேலும் நால்வர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன...

வந்து சேர்ந்தது முல்லைதீவிற்கு கொரோனா?

எந்த வித கட்டுப்பாடுமின்றி முல்லைதீவு கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தென்னிலங்கையினை சேர்ந்த இரண்டு பேருக்கு கொவிட்- 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் முல்லைத்தீவுக்கு...

சீனாவின் „உலகளாவிய கூட்டுப் படுகொலை“ கொரோனா; புலம்பித்தள்ளும் டிரம்ப்!

கொரோன வைரஸ் COVID -19 கொடிய நோயால் உலகெங்கும் நேர்ந்துவரும் மரணங்களை  இது "உலகளாவிய கூட்டுப் படுகொலை" என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வர்ணித்து மீண்டும்...

தமிழகத்தில் கொரோனா 13 ஆயிரத்தை தாண்டியது!!

தமிழகத்தில் இன்று மேலும் 743 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால்...

போதை கும்பல் வேட்டை:ஒருவன் தற்கொலை!

வடமராட்சியின் முன்னணி போதைப்பொருள் முகவரான லக்கி என்றழைக்கப்படும் லங்கேசன் வைத்திலிங்கம் கைதாகியுள்ளான்.உடுப்பிட்டி பகுதியில் காங்கேசன்துறை விசேட காவல்துறை பிரிவு நடத்திய சுற்றி வளைப்பின் போதே லக்கி என்றழைக்கப்படும்...

தேர்தல் இரத்து:புதிதாக வேட்புமனு கோர முயற்சி!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலிற்கான புதிய வேட்புமனுவை கோர கோத்தபாய தரப்பு தயாராகிவருகின்றது. முன்னதாக தீர்மானித்தவாறு எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த...

ஸ்ரீலங்கா வரலாற்றில் முதன்முறை : வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு!

இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் முதன் முறையாக வீடியோ மூலமாக வழக்கு நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. புதுக்கடை நீதவான் நீதிமன்றம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை ஆகியவற்றை நேரடியாக வீடியோ...

சரவணவேலன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.05.2020

யேர்மனி கல்முன்டன் நகரில்வாழ்ந்துவரும் சரவணவேலன் இன்று  தனது குடும்பத்தார் உற்றார் உறவுகள் என இணைந்து தனது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரை அனைவரும்  இணைந்து வாழ்த்தும் இவ்வேளை stsstudio.com eelattamilan.com ststamil.com...

பதினொரு ஆண்டுகள் கடந்தும் தமிழினப்படுகொலைக்கான நீதி ஏன் இன்னும் தாமதமாகிறது?

பதினொரு ஆண்டுகள் கடந்தும் தமிழினப்படுகொலைக்கான நீதி ஏன் இன்னும் தாமதமாகிறது? நாங்கள் எங்கே தவறிழைக்கிறோம்? நடந்தது இனப்படுகொலை தான் என்பதனை எங்களின் கட்சித்தலைவர்கள் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை....

இனப்படுகொலைக்கான பொறுப்பை இலங்கை அரசு ஏற்க வேண்டும்!

இலங்கையில் இறுதிப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான பொறுப்பை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா நாட்டு அரசியல் பிரமுகரான ஹக்...

துயர் பகிர்தல் திரு கனகலிங்கம் நல்லநாதன் (பவா)

திரு கனகலிங்கம் நல்லநாதன் (பவா) பழைய மாணவர்- வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி, யாழ் தெல்லிப்பளை மகஐனா கல்லூரி, யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரி இறப்பு - 21...

3 லட்சம் பேர் பலி அதிரும் உலக நாடுகள்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா...

இலங்கை அரச படைகளுடன் இணைந்து தமிழீழ விடுதலைப்புலிகள் கூட்டு நடவடிக்கை… சித்தார்த்தன்! வெளியான முக்கிய செய்தி….

1989 அம் ஆண்டு இலங்கை அரச படைகளுடன் இணைந்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு முள்ளிக்குளத்தில் இருந்த தமது (புளொட்) அமைப்பின் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாகவும் சில...

சூ றாவ ளியால் இந்தோனேசியாவுக்கு அ டித்துச் செ ல்லப்பட்ட 150 இலங்கையர்கள்

  திருகோணமலை – குடாவெல பகுதியியைச் சேர்ந்த 150 மீனவர்களுடன் 30 படகுகள் இந்தோனேசியாவுக்கு அ டித் துச் செ ல்ல ப்பட் டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம்...

கார் தயாரித்த கிளிநொச்சி இளைஞன் ! 

கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் கழிவுப் பொருட்களைக் கொண்டு 20 வயதான அருள்தாஸ் ரொஷான் கார் ஒன்றைத் தயாரித்து சாதனை புரிந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலை சாதகமாக...

“வணங்கா மண்” கப்பல் வன்னி சென்ற விதம்!

அது 2009ம் ஆண்டு காலப் பகுதி. காலையில் எழுந்தால், கண் முழிப்பதும் மாலையில் கண்களை மூட முடியாமல் தவிப்பதும் புகைப்படங்களை பார்த்ததால் ஏற்பட்ட எதிர்வினை. வன்னியில் இருந்து...

தமிழக அரசு அலுவலக செலவுகளில் 20% குறைக்க உத்தரவு!

தமிழக அரசு அரசு செலவில் வெளிநாட்டுப் பயணம், மாநிலத்துக்குள் விமானப் பயணத்துக்குத் தடை, மதிய, இரவு உணவு உண்பதற்குத் தடை, விழாக்களில் நினைவுப் பரிசுகள் வழங்குவதற்குத் தடை...

துயர் பகிர்தல் மாணிக்கம் அன்னலட்சுமி

நல்லூரை பிறப்பிரமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் அன்னலட்சுமி இன்று காலையில் காலமாகிவிட்டார் அன்னாரின் இறிதிக்கிரிகைகள் இன்று மதியம் 12 மணியளவில் நடைபெறும்

தோல் இருக்க சுளை விழுங்கிகள்?

கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் – பூநகரி வீதியில் 14 ஆவது கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள குடமுருட்டி பாலத்தின் இரும்பு பாகங்கள் அடையாளந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளன. இதனால் யாழ்ப்பாணத்திற்கான குறைந்த...

முன்னணி,வாழ்வுரிமை தரப்புக்கள் அச்சுறுத்தலில்!

தமிழ் தேசிய விடுதலை சார்ந்து செயற்படும் தரப்புக்களை இலக்கு வைத்து இலங்கை அரசு தனது கெடுபிடிகளை ஆரம்பித்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் தலைமையக சூழலில்...