Oktober 23, 2024

tamilan

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 31ஆம் திகதி நடத்த திட்டம்..!!

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 31ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேற்று (26) பத்தரமுல்லையிலுள்ள...

கொரோனாவைப் பயன்படுத்தி சுவிட்சர்லாந்தில் பல மில்லியன் ஃப்ராங்குகள் மோசடி..!! பலர் கைது

கொரோனாவைப் பயன்படுத்தி சுவிட்சர்லாந்தில் ஒரு மோசடி நடைபெற்று வருவது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவை பயன்படுத்தி ஏமாற்றி கடன் பெற்றது தொடர்பாக பொலிசார் பல நிறுவனங்களில் ரெய்டுகளில் ஈடுபட்டார்கள். வங்கிகளிலிருந்து...

‘கார்த்திக் டயல் செய்த எண்’ – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கௌதம் வாசுதேவ் மேனன்

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு, திரிஷா நடித்த படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த படத்தின் வெற்றியைத்...

யோகி பாபு ஹீரோ; பா.இரஞ்சித் தயாரிப்பு… கதை என்ன தெரியுமா?

    யோகிபாபு பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தில் யோகிபாபு ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் இயக்குநர் யார், கதை என்ன...

சாதி, சர்ச்சை…`கொம்பன்’ இயக்குநருடன் மீண்டும் இணையும் கார்த்தி!

கார்த்தி - சூர்யா `கடைக்குட்டி சிங்கம்' படத்தைத் தொடர்ந்து, சூர்யாவின் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் இரண்டாவது படம் இது. நடிகர் சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் ஜோதிகா,...

அமெரிக்க விமானத்தை கதி கலங்க வைத்த ரஷ்ய விமானங்கள்

கிழக்கு மத்தியதரைக் கடலில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரண்டு ரஷ்ய ஜெட் விமானங்கள் இடைமறித்ததாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. இரண்டு ரஷ்ய சு -35 விமானங்கள் கிழக்கு...

நீங்காத நினைவுகள்! -இந்துமகேஷ் MUKONA (1992 – 1999)

1992 ஆனி 5,6,12,19ம் திகதிகளில் பிறேமன் நகரின் பல பாகங்களிலுள்ள அரங்குகளில் அரங்கேற்றப்பட்டு ஆயிரக்கணக்கான இரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது „MUKONA" ரெனேவர் கலாச்சார நிலையத்தில் ( Kultur Büro-...

திருமதி விதூஷினி ரஐீவன் அவர்களின் பிறந்தநள் வாழ்த்துக்கள் 27.05.2020

கனடாவில் வாழ்ந்து வரும் உடகவியலாளர் ரஐீவன் அவர்களின் அன்பு மனைவி திருமதி விதூஷினி இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள்,குடும்பத்தார் உற்றார் உறவுகள் என இணைய  தனது...

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மரணம்! சீமான் வேதனையுடன் வெளியிட்ட பதிவு

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் உயிரிழந்ததையடுத்து, சீமான் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்ந்தவர் ஆறுமுகம் தொண்டமான். இவருக்கு...

`தீபா, தீபக் 2-ம் நிலை வாரிசுகள்; நினைவு இல்ல யோசனை!’-ஜெயலலிதா சொத்து வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

வேதா இல்லம் ``ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வாகம் செய்ய தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி புகழேந்தி தொடர்ந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்து அறிவித்தது.” தமிழகத்தின் மறைந்த...

துயர் பகிர்தல் சுப்பிரமணியம் பாலச்சந்திரன்

All Usersயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Liestal ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்கள் 25-05-2020 திங்கட்கிழமை அன்று சுவிஸில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

ஊரடங்கு:ரூ2000 தண்டம்?

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி நடமாடிய 80 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 21 பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் தண்டம்...

ஆறுமுகம் தொண்டமான் மரணம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு காரணமாக தலங்கம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...

முகமாலையில் வீரவரலாற்றின் சின்னம்!

முகமாலை முன்னரங்க போர் அரங்க பகுதியில் மீட்கப்பட்ட மனித வன்கூட்டு தொகுதி எச்சங்கள் தீச்சுவாலை முறியடிப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட போது மரணித்த போராளிகளினதென அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய...

வீதியில் சென்றவர் தீடீரென் மரணம்!

திருகோணமலை, கடல்முக வீதி மற்றும் மத்திய வீதி சந்தியில் இன்று காலை 11.00 மணியளவில் வீதியில் நடந்து சென்றவர் திடீரென வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார். இறந்தவர் திருகோணமலை...

தாக்குதலை ஏற்றுக்கொண்ட ரெலிகொம்?

சிறீலங்கா ரெலிகொம் உள் அமைப்புகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதனை அது ஏற்றுக்கொண்டுள்ளது.வாடிக்கையாளர்களுக்கும் தற்போதைய நிலைமையை தெளிவுபடுத்தி நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் சேவைகளை வழங்க பயன்படும்...

கொரோனா:மயங்கியவர் யாழ்வைத்தியசாலையில்?

யாழ். அராலி துறைப்பகுதியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (26) காலை நடந்துள்ளது....

விமான சேவை ரத்து:படகு சேவை ஆரம்பம்!

குவைத்திலிருந்து வந்த பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து கட்டாரிலிருந்து இன்று இலங்கை வரவிருந்த விமானம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டினுள் வந்திருப்பதாக அரசு பிரச்சாரங்களை...

யாழிலிருந்து போக்குவரத்துக்கள் ஆரம்பம்?

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகள் வெளி மாவட்டங்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய நீர்கொழும்பு, அம்பாறை, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு...

வறுமையில் ஈழத்து நாதஸ்வர.தவில் கலைஞர்கள்?

கொரோனா கெடுபிடிகளால் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் ஆலயங்கள் முடங்கியுள்ள நிலையில் ஈழத்தின் நாதஸ்வர, தவில் கலைஞர்கள்; உருக்கமான வேண்டுகோள ஒன்றினை விடுத்துள்ளனர். கொரோனா காரணமாக ஈழத்து நாதஸ்வர,தவில்...

அம்பலமாகும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்?

கோத்தபாய அரசினது எடுபிடி அமைப்பாக செயற்படும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடுகளை சமுதாய மருத்துவ வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் மீண்டும் அம்பலமாக்கியுள்ளார். தமது முறைகேடுகளை அம்பலமாக்கியதற்கு...