Oktober 24, 2024

tamilan

லண்டனில் சிக்கியிருந்த 221 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்!

  கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்து லண்டன் நகரில் சிக்கியிருந்த 221 இலங்கையர்களுடன் விசேட விமானம் ஒன்று சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தது....

பிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்

பிரான்ஸ் நாட்டில்  கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த இளைஞர்  மீண்டும் ...

கருணா மூலம் அம்பலமான சம்பவம்: வெளியான வீடியோ!!

விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து செயற்படுவதாக தெரிவித்த காணொளியை நாம் நேற்று வெளியிட்டிருந்தோம்....

முன்னாள் ஜனதிபதி மைத்திரி ஆட்சியில் 4 ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கு 400 கோடி ரூபாய் செலவு

முன்னாள் ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் 400 கோடி ரூபாய் செலவிட்டு, விசாரணைகளை நடத்திய நான்கு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைத்துள்ள போதிலும்...

தனிநாடு சாத்தியமே அல்ல -தமிழ் அரசியல்வாதிகள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்!

தனது ஐம்பது வருட நாடாளுமன்ற வாழ்க்கையில் தான் சந்தித்த மோசமான நிகழ்வுகள் மற்றும் கொண்டாடக்கூடிய நிகழ்வுகள் எவை என்பதை மனந்திறந்து தெரிவித்துள்ளார் பிரதமர் மகிந்த ராஜபக்ச. இந்திய...

லஞ்சம் பெறுகையில் கைது?

அக்கரைப்பற்று-ஆலையடிவேம்பு பகுதியில் உள்ள பிரதேச செயலாளர் மற்றும்  திட்டமிடல் பணிப்பாளர் அகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீதி புனரமைப்பு திட்டம் ஒன்றை பெற்று தருவதற்காக மூன்று...

சமாதானத்தை மகிந்த கொண்டு வந்தார்: இரா.சம்பந்தன்?

இலங்கையில் நீதியினதும் சமத்துவத்துனதும் கௌரவத்தினதும் அடிப்படையிலான நேர்மையான நிரந்தர சமாதானத்தை கொண்டுவந்த ஒரு தலைவர் எனும் பெயரை வரலாற்றில் பதிந்து கொள்வார் மஹிந்த ராஜபக்ச என வாழ்த்தியுள்ளார்...

பிரான்சில் வேலை தேடும் மக்களின் எண்ணிக்க 22.6 விழுக்காட்டால் அதிகரிப்பு

பிரான்சில் வேலை தேடும் மக்களின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் 22.6 சதவீதம் அதிகரித்துள்ளது. நாடு தழுவிய கொரோனா வைரஸ் முடக்கத்தால் வேலையில்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேலை தேடுவதாக பதிவுசெய்யப்பட்டவர்களின்...

ஹாங்காங் மீதான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு சீனப் பாராளுமன்றம் ஒப்புதல்!

ஹாங்காங் மீதான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு  சீனாவின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டம் ஹாங்காங்கின் தனித்துவமான அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என எதிர்பாக்கப்படுகிறது. ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும்...

மருத்துவமனையில் தீ! 5 கொரோனா நோயாளிகள் உடல் கருகிப் பலி!

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா பங்களாதேஷ் நாட்டிலும் பரவி வருகிறது. கொரோனா நோயாளிகளின் சிகிச்சைகாக  தலைநகர் டாக்காவில்  குல்ஷான் சந்தை பகுதியில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில்...

ஐந்தாயிரம் ரூபா இடர்காலக் கொடுப்பனவில்பல முறைகேடுகள் இடம் பெற்றுள்ளது

நாட்டில் கொரோனா இடர் காலத்தில் வழங்கப்பட்ட ஐந்தாயிரம் ரூபா இடர்காலக் கொடுப்பனவில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் பல முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன்...

சமூக ஊடகங்களை முடக்கி விடுவேன்! டொனால்ட் டிரம்ப் மிரட்டில்!

கனி May 28, 2020  உலகம், சிறப்புப் பதிவுகள் சமூக ஊடகங்களை முடக்கிவிடுவேன் என மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்பின் தவறான பதிவுகளை கீச்சகப் (Twitter) பக்கத்தில்...

சமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை

உலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு அதிபர  மகுபுலி. சமூக...

குண்டுவெடிப்பு:குடவத்தையில் ஒருவர் கைது?

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் பொலிஸாரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சக்தி குறைந்த வெடி குண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்...

வவுனியாவில் திங்கள் போராட்டம்?

வவுனியாவில் முன்னெடுக்கப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களது போராட்டம் 1200வது நாளை அண்மித்துள்ள நிலையில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தலைவி...

சிறீகோத்தா போலியானது?

“Sirikotha” என்ற முகப்புத்தக பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள செய்தி போலியானது – அகில விராஜ். 'இலங்கையர்கள் தங்கியுள்ள அனைத்து வெளிநாடுகளிலும் கொரோனா அபாயம் நீங்கும் வரை, இலங்கையில் தேர்தலை...

ஒரே நாளில் 12 பலி, 827 தொற்றுக்கள் தமிழகத்தில் பதிவாகியுள்ளது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து...

இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியில் திடீரென வெடிப்புச் சம்பவம்

வவுனியா – செட்டிகுளம், வாழவைத்தகுளம் பகுதியில் இன்றய தினம் இடம்பெற்ற வெடி விபத்தில் இரு சிறுவர்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 7 வருடங்களுக்கு முன்னர் குறித்த...

வடகொரியாவில் மூடப்பட்ட பிரித்தானிய தூதரகம்: சீனாவுக்கு சென்ற அதிகாரிகள்

கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ளும் வகையில் வடகொரியாவில் புதிய சட்டங்களை அமுலுக்கு கொண்டுவந்துள்ளதை அடுத்து அங்குள்ள பிரித்தானிய தூதரகம் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவுக்கான பிரித்தானிய தூதர்...

38 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் நாடு திரும்ப முயற்சி

. கொராேனா வைரஸ் பரவலின் காரணமாக 143 நாடுகளில் இருக்கும் 38 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்குவர முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சு அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது. வெளிவிவகார...

விமானம் பறக்கும்போது கொரோனா பரவாது!

விமானங்களில் பறக்கிறபோது கொரோனா வைரஸ் பரவும் அபாயமில்லையென அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் விளக்கமளித்துள்ளது. விமானங்களில் பறக்கிறபோது கொரோனா வைரஸ் பரவுமா என்ற கேள்விக்கும்,...

கூட்டமைப்பின் தலைவர்களுக்கிடையில் சந்திப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களிற்கும், இரா.சம்பந்தனிற்குமிடையில் விரைவில் சந்திப்பு நடக்கலாமென தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு அனேகமாக இன்று அல்லது நாளை நடக்க வாய்ப்பிருப்பதாகவும் அந்த...