துயர் பகிர்தல் திரு ஆசீர்வாதம் இராசநாயகம்
திரு ஆசீர்வாதம் இராசநாயகம் தோற்றம்: 20 ஏப்ரல் 1939 - மறைவு: 18 ஜூன் 2020 யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்...
திரு ஆசீர்வாதம் இராசநாயகம் தோற்றம்: 20 ஏப்ரல் 1939 - மறைவு: 18 ஜூன் 2020 யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்...
பிரபல இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதனின் மகள் ஆண்டிற்கு 100 கோடி வருமானம் சம்பாதித்து வரும் நிலையில், அவர் தன்னுடைய தொழில் மற்றும் அப்பா பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார்....
கிளிநொச்சி- முக மா லை பகுதியில் ம ணல் கொ ண்டு சென்ற வாகனம் மீது ப டையி னர் ந டாத்திய து ப்பாக் கி...
திரு பிரபாகரன் கந்தையா 24 JAN 1955 - 15 JUN 2020 (65 வயது) பிறந்த இடம் : புங்குடுதீவு 12ம் வட்டாரம் வாழ்ந்த இடங்கள்...
மனித குலக்திற்கெதிரான பாரதூரக் கொலைகளைச் செய்த முன்னாள் பிரதியமைச்சரும், பொதுஜன முன்னணியின் வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்யும்படி, சிங்கள ராவய அமைப்பு அரச தலைவர் கோட்டாபய...
நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவத்தில் எளிமையான தீர்வுகள் இருக்கின்றது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டால் போதும் ஆண்களுக்கு நரம்புத் தளர்ச்சி எப்போதும் ஏற்படாது.இன்றைய தலைமுறையினரை அதிகமாக பாதிப்புக்குள்ளாகி வருவது...
பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் வீரர் mashrafe mortaza கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.
குற்றப்புலனாய்வு திணைக்களதில் இருந்து 5 மணித்தியாலத்தின் பின்னர் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூர்தீன் வெளியேறியுள்ளார்.
திரு கணேசமூர்த்தி ஆறுமுகம் தோற்றம்: 15 ஏப்ரல் 1947 - மறைவு: 17 ஜூன் 2020 யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, பிரான்ஸ், சுவிஸ்...
திருமதி கந்தசாமி இராசலட்சுமி தோற்றம்: 07 ஜூன் 1944 - மறைவு: 19 ஜூன் 2020 யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி இராசலட்சுமி...
பாகிஸ்தானினுக்கு சொந்தமான ட்ரோன் விமானம் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் கதுவா அருகே இன்று (20) காலை 5.10 மணிக்கு பறந்த போது...
யேர்மனி எசன் மானகரில் வாழ்ந்து வரும் செல்வன் டிலான் பாபா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சகோதரர்கள், உற்றார்,உறவினர், நண்பர்கள் , வாழ்த்துகின்றனர் இவர் ...
எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய அரசாங்கம் வெற்றிபெற்ற பின்னர் மாபெரும் திட்டத்துடன் வடக்கு, கிழக்குக்கு வருவோம் என வடக்கு மாகாண...
இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்தே சுதந்திரக் கட்சி உருவானது. தமிழ் காங்கிரசில் இருந்துதான் தமிழரசுக் கட்சி பிறந்தது. சுதந்திரக் கட்சியிலிருந்து மகிந்தவின் பொதுஜன பெரமுனவும், ஜே.வி.பி.யிலிருந்து விமல் வீரவன்சவின்...
கடந்த 2011 ஆம் இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டியில்,...
தமிழ் தேசியம் சார்ந்து செயற்படுகின்ற ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் முடக்கிவிட மீண்டும் புதிய அரசு தனது நகர்வுகளை ஆரம்பித்துள்ளது. யுத்த காலத்திலும் பின்னருமாக ஊடகவியலாளர்களை கொன்றும் காணாமல் ஆக்கியும் ஊடக...
உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள வீடுகளை விடுவிப்பதென்ற பேச்சிற்கே இடமில்லையென வாதிட்டுவரும் இலங்கை இராணுவம் மறுபுறம் ஒற்றை வீடுகளை கட்டிவழங்கி பிரச்சாரங்களில் மும்முரமாகியிருக்கின்றது. அவ்வகையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தில் பணியாற்றும் தமிழ்...
தமிழரசுக்கட்சி வேட்பாளர்களுக்கிடையிலான முரண்பாடு வடக்கை தாண்டி கிழக்கிலும் முனைப்படைந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக அம்பாறையிலும் முறுகல் நிலை உச்சமடைந்துள்ளதுடன் எம்.ஏ.சுமந்திரனின் அம்பாறை கூட்டத்தை புறக்கணித்த 8 வேட்பாளர்கள் தொடர்பில் கட்சி...
இலங்கையிலுள்ள 9 மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமானவை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு...
தேர்தலில் வாக்கு வங்கிக்கு கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பியிருக்கும் கம்பரெலிய பதாதைகளிற்கும் ஆப்படிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் பதாகைகள், கம்பரெலியா பதாதைகளில் உள்ள...
அடிமை வியாபாரத்தில் தங்களது சில மூத்த நபர்கள் வகித்த பங்கிற்கு இங்கிலாந்தின் மத்திய வங்கி மற்றும் சர்ச் ஆஃப் இங்கிலாந்தும் மன்னிப்பு கோரியுள்ளன. முன்னாள் பாங்க் ஆப் இங்கிலாந்தின்...
அவுஸ்ரேலியா மீது சைப்பர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என அந்நாட்டின் பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போதுவரை சைபர் தாக்குதல் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது என்றும் அதை எவ்வாறு...