Oktober 25, 2024

tamilan

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தடுக்காத சம்பந்தன்! பல உண்மைகளை போட்டுடைத்த சிறீகாந்தா

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆரம்பிக்கும் போது எந்த இலட்சியத்தை, எந்த கொள்கையை வைத்து நிறுவப்பட்டதோ அந்த கொள்கையிலிருந்து தற்போதைய கூட்டமைப்பு தொலை தூரம் விலகியுள்ளதாக தமிழ் மக்கள்...

வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த சுவிஸ் மென்பந்து துடுப்பாட்டம்

சுவிஸ் அரசின் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும்...

வருவது இராணுவ ஆட்சியென்று அமைச்சு பதவி கேட்கிறனர்?

தமிழரசுக் கட்சிக்குள் ஒருமித்த கொள்கையோ ஒருமித்த கருத்தோ இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் முகங்கொடுத்து பேச முடியாதவர்களாக முரண்பட்ட நிலையில் குழப்பங்களுடன் சிதறுப்பட்ட நிலையில் தான் அந்தக் கட்சியினர்...

தமிழரசு போக்கிலித்தனம்:வீதியில் முன்னாள் போராளி,பிள்ளைகள்!

கிளிநொச்சி திருநகர் தெற்கில் வசித்து வந்த மூன்று மாவீரர்களின் சகோதரியும், கணவன் காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளியுமான எழில்வேந்தன் கோணேஸ்வரி இன்றிரவு தாக்கப்பட்டுள்ளார்.காயமடைந்த கோணேஸ்வரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு,...

உள்ளுர் விசாரணை :புதிய நாடகம் அரங்கேற்றம்?

இலங்கையில் உள்ளுர் விசாரணை மூலம் நீதியை பெற்றுக்கொள்ள முடியுமென காண்பிக்க சுமந்திரன் -அம்பிகா கும்பல் தொடர்ந்தும் பாடுபட்டு வருகின்றது. கோத்தபாயவினால் பொதுமன்னிப்பளிதது விடுவிக்கப்பட்ட மிருசுவில் படுகொலையாளியை மரணதண்டனை...

தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் ஊழியர்கள்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள Crossroads கேளிக்கை விடுதிக்கு சென்ற பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சூழலில், வில்லாவுட் குடியேற்ற தடுப்பு முகாமில் பணியாற்றிய ஊழியர்கள்...

பாடசாலைகள் தொடர்ந்து மூடல்:பரிசோதகர்கள் வெளியேறல்

கொரோனா கட்டுப்பாட்டு செயற்திட்டத்திலிருந்து விலகுவதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்துள்ளது. இன்று மதியம் 12.30 மணி முதல் கொரோனா ஒழிப்பு செயற்பாட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். மக்கள் இன்னல்களை...

திருடனை அடித்துக்கொன்ற வீட்டு உரிமையாளர்?

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வீடு ஒன்றில் கொள்ளையிடச் சென்று வீட்டின் உரிமையாளரை தாக்கி கொள்ளையிட முற்பட்டபோது கொள்ளையர் மீது வீட்டு உரிமையாளர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்....

மீண்டும் பாதுகாப்பிற்காக புலம்பெயர்வு!

அரச நெருக்கு வாரங்களை அடுத்து மனித உரிமை செயற்பாட்டாளரர்கள் பலரும் இலங்கையினை விட்டு மீண்டும் வெளியேற முற்பட்டுள்ளனர்.ஏற்கனவே ஆட்சி மாற்றத்தையடுத்து தென்னிலங்கை மனித உரிமை செயற்பாட்;டாளர்கள் பலரும்...

நெருங்கிவிட்டோம்:சாம்-எதனை கிழித்தீர்கள்: சிவாஜி

தமிழ் மக்களின் தீர்வு சம்பந்தமாக நாம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான...

கொரோனா கட்டுப்பாட்டு செயற்பாட்டிலிருந்து சுகாதார பரிசோதகர்கள் விலகல்!

கொரோனா கட்டுப்பாட்டு செயற்திட்டத்திலிருந்து விலகுவதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்துள்ளது. இன்று மதியம் 12.30 மணி முதல் கொரோனா ஒழிப்பு செயற்பாட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். மக்கள் இன்னல்களை...

இனி இணக்க அரசியலுக்கு இடமில்லை….

அரசாங்க சார்புக் கட்சிகளுக்கு வாக்கிடுவதால் தமிழ் மக்களின் வருங்காலம் பிரகாசமடையாது. அரசாங்க சார்புக் கட்சிகள் எனும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனுள் அடங்கும். மாறாக மேலும்...

பொறுமையுடன் போராடி வடக்கு மக்களின் மனதை வெற்றியடைந்தே தீருவோம்

போரிலிருந்து வடக்கை மீட்டுவிட்டோம் அடுத்ததாக இன ரீதியான அரசியல் பிடிக்குள் இருந்து வடக்கை மீட்டெடுக்க வேண்டும். வடக்கு மக்களின் மனங்களை வெல்வதற்கு எமக்கு இன்னும் காலம் எடுக்கும்....

இலங்கையில் இராணுவ ஆட்சி வந்தால் சுமந்திரன் ஏன் கவலைப்பட வேண்டும்? சிவாஜிலிங்கம்

நல்லாட்சி அரசாங்கத்தில் நிஜப் பிரதமராக இருந்த சுமந்திரன் நிழல் பிரதமராக இருந்த ரணிலை வைத்து எதனைச் சாதித்தார் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்...

நாட்டை மீட்டெடுக்க மக்களுக்கு உதவ கனடா வழங்கும் பெரும் தொகை!

கனடாவின் மத்திய அரசு 13 மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்வதற்கான செலவுகளைச் செலுத்த 19 பில்லியனுக்கும் அதிகமான கனடியன் டொலர் வழங்குவதாக அறிவித்துள்ளது. பல மாத...

1,20,000 பேர் பிரித்தானியாவில் இறப்பார்கள் என எச்சரித்த விஞ்ஞானிகள்! தடுக்க பிரதமர் மேற்கொள்ளும் தீவிர நடவடிக்கை..!!

பிரித்தானியாவில் உள்ள தேசிய சுகாதார சேவையான NHS-க்கு அதிக நிதி வழங்குவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியே நாட்டில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த குளிர்காலத்தில் நாட்டில் கொரோனா...

கட்டுவன், மயிலிட்டி தெற்கு ஞானோதயா வித்தியாலயம் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது

வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கட்டுவன், மயிலிட்டி தெற்கு ஞானோதயா வித்தியாலயம் புனரமைக்கப்பட்டு புதிய கட்டடம் வைபவ ரீதியாக திறந்து...

கலாநிதி குமாரவடிவேல் குருபரன் யாழ் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் இராஜினாமா

கலாநிதி குமாரவடிவேல் குருபரன் யாழ் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை இன்று( 17.07.2020) பல்கலைக்கழக தலைமை பீடத்திற்கு கலைப் பீடாதிபதி...

இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டோம்

தமிழ் மக்களின் தீர்வு சம்பந்தமாக நாம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான...

கொரோனா தடுப்பூசி – இரண்டு நாட்களுக்குள் வருகிறது மற்றுமொரு அறிவிப்பு

  இன்னும் இரண்டு நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி தொடர்பில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முக்கிய செய்தியை அறிவிக்கஉள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இங்கிலாந்தில் அஸ்ட்ராஜெனிகா என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசி மூன்றாம்...

செல்வி லதா பிறந்தநாள் வாழ்த்து 17.07.2020

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் செல்வி லதா  17.07.2020 அகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா பாமினி சகோதரன், உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளை...

இணக்க அரசியலுக்கு இடமில்லை: சி.வி!

இனி இணக்க அரசியலுக்கு இடமில்லை. நாம் கொள்கை ரீதியாக எமது பாதையை வகுத்து அதில் நாட்டமுடனும் நேர்மையுடனும் பயணிக்க வேண்டியுள்ளது. அதன் போது பல சிக்கல்களுக்கு நாம்...