Oktober 25, 2024

tamilan

“கறுப்பு யூலை 37ம் ஆண்டு“ பெல்ஜியம்

''கறுப்பு யூலை 37ம் ஆண்டு"  தமிழினப் படுகொலைக்கான சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்டஇனக்கலவரங்களின் உச்ச வெளிப்பாடுகளின் குறியீட்டு நாளான 1983 யூலை கறுப்பு தினத்தை  தமிழ் தேசியஇனத்தின் கண்டனக்...

தமிழ் சிவில் சமூக அமையமும் கண்டனம்?

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகச் சட்டத்துறைத் முதுநிலை விரிவுரையாளர், சட்டத்தரணி, கலாநிதி குமரவடிவேல் குருபரன் அவர்கள் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகி வாதாடுவதற்கு, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு தடை...

கூட்டமைப்பிற்கல்ல டக்ளஸிற்கு முஸ்லீம்கள் ஆதரவு?

முஸ்லீம்களது ஆதரவு தமக்கு இருப்பதாக காண்பிக்க கூட்டமைப்பின் ஆனோல்ட் தரப்பு போலி ஊடக சந்திப்புக்களை ஏற்பாடு செய்ய மறுபுறம் தாம் ஈபிடிபிக்கே வாக்களிக்கப்போவதாக முஸ்லீம் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.இதனால்...

கல்விப்புலத்தை தாக்கும் காவாலிகள்:எச்சரிக்கை!

கொரோனா காரணமாக வடமாகாண பாடசாலைகளில் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகள் வட்சப்  வைபர் ஊடாக இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த இணையதளங்கள்  காகாவாலி களால்  ஊடுருவப்பட்டுள்ளது. *21×0765628297# என்ற  இலக்கத்தை பதியுமாறு...

இன்று ஜுலை 23ந் திகதி!

இலங்கை தீவின் வரலாற்றில் தமிழர்களின் செங்குருதிக் கறை படிந்த நாட்களில் 1983 ஜுலை 23ஆம் நாள் முக்கியமானது. புத்தரின் போதனைகளை கடைப்பிடிப்பவர்கள் என்று கூறிக் கொள்வோர் அன்று...

தமிழரசை தனித்து சந்தித்த யாழ்.ஆயர்?

ஏம்.ஏ.சுமந்திரனை தனித்து சந்தித்த யாழ்.ஆயர் இன்று கூட்டாக தமிழரசு வேட்பாளர்களை அழைத்து பேசியுள்ளார்.இச்சந்திப்பில் கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா முதல் தபேந்திரன் வரையாக சந்தித்திருந்தார். இதன் பின்னராக நேரே...

ஜனநாயகப்போராளிகளை மன்னித்த சம்பந்தர்:கிழித்து தொங்கவிட்ட சி.வி!

திருகோணமலையில் இரா.சம்பந்தனின் வெற்றி கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் இராணுவ புலனாய்வு முகவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்பில் அவர் அன்பு செலுத்த முற்பட்டுள்ளார். நேற்றைய தினம் அவர்களை...

சுகாதார நடைமுறைகளுடன் நல்லூர் திருவிழா?

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடித்து ஆலய வழிபாடுகளில் மேற்கொள்ள முடியும்...

துயர் பகிர்தல் கணேசன் குருநாதி அவர்கள்

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கணேசன் குருநாதி அவர்கள் 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற குருநாதி, நாச்சிப்பிள்ளை...

இந்த அரசாங்கத்தின் கடன் 1000 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது – ஹர்ஷ

தற்போதைய அரசாங்கம் நான்கு மாதத்திற்குள் நாட்டின் கடன் 1000 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் அதற்கமைய இலங்கை வரலாற்றில் முதல்முறையாக, கடன் பெற விண்ணப்பிக்கும் போது, ​​சர்வதேச சமூகம்...

மக்களின் உயிர் பிரிந்தாலும் தாம் வாழ வேண்டும் என நினைக்கின்றது அரசு: கடுமையாகச் சாடும் ரணில்

சர்வதேச நாடுகள் தமது மக்களின் நலன்களை முன்நிறுத்தி செயற்பட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில், எமது அரசு மக்களின் உயிர் பிரிந்தாலும் தாம் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக...

அரசாங்கம் விதித்துள்ள அதிரடி தடை உத்தரவு

விலங்கு உணவாக நெல் மற்றும் அரிசி ஆகியவற்றை பயன்படுத்துவதனை தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று வர்த்தமானி ஒன்று வெளியாகி உள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின்...

எம்மை வீதி வீதியாக அலைய விடப் போவதாக கூறியவரும் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுகிறார்- பசில் ராஜபக்ச

புதிய கட்சியை ஆரம்பித்தால், வீதி வீதியாக அலைய விட போவதாக கூறியவர்களும் தற்போது தாமரை மொட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் தேசிய...

யாழ் இளைஞனை கடந்த 13 ஆம் திகதியிலிருந்து காணவில்லை..!!இவரை கண்டவர்கள் தொடர்பு கொள்ளவும்…!! ATHIRVU நியூஸ்

முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் உள்ள தனது உறவினர்களை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் இருந்து சென்ற இளைஞன் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்களால் இளவாலைப்...

இந்தியில் அஞ்சான் படம் செய்த சாதனை

சூர்யா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான அஞ்சான் படம் படுதோல்வி அடைந்த நிலையில் இப்போது இந்தி ரசிகர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. சூர்யா...

தமிழர்களின் அழிவிற்கு சம்பந்தனின் 3 குணங்களே காரணம் – விக்னேஸ்வரன்!

என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தவர் சம்பந்தன். ஆனால் அவர் இவ்வளவு சுயநலம் கொண்டவர், பந்தாவிற்கும் படாடோபத்திற்கும் அடிமை என்பதை நான் அறிந்திருக்கவில்லை. பதவியில் இருந்தபோது மௌனமாக இருந்தவர்,...

யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

 யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 14 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்...

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்துடனான நாற்பது வருடப் போராட்டமும்

  மக்களின் போராட்டங்களை நசுக்க உலகின் எந்தவொரு நாட்டு அரசாங்கமும் எப்போதும் தயாராக வைத்திருக்கும் ஒரேயோர் ஆயுதம் பயங்கரவாதத் தடைச் சட்டமாகும். நம்நாட்டில் 1979ம் ஆண்டு நடைமுறைக்கு...

ரிஷாத்தின் கைதை மஹிந்தவே தடுக்கிறார்

முன்னாள் அமைச்சர் கைது செய்யப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல்கள் திணைக்களத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ரிசாத் பதியூதீனை கைது...

சமூக குற்றங்களை தடுக்க எமக்கு வாக்களியுங்கள் – அநுரகுமார திசாநாயக்க

சமூக குற்றங்களை தடுக்க வேண்டுமாயின் தமக்கு வாக்களிக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாதுக்க பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு...

சம்பந்தன் ஐயா ஈழ தமிழரின் அரசியல் தலைவராக இருக்க குறைந்தது என்ன செய்திருக்க வேண்டும்.

1.நீங்கள் வாழ மிகப்பெரிய பங்களாவும் அந்த பங்களாவிற்கு வர்னம் பூச 4கோடிகள் அரசு நிதி ஒதுக்கிய போது எனக்கு இந்த பணம் வேண்டாம் எனது தமிழ் மக்கள்...

அன்னலிங்கம் வல்லிபுரம்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (23.07.2020)

  டென்மார்க்கில் வாழ்ந்துவரும் அன்னலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு மனைவி ,பிள்ளைகள், அண்ணன்,அன்னி, அக்கா, அத்தான் ,மருமக்கள் ,பெறாமக்கள் உற்றார் உறவினர்கள் ,நண்பர்களுடன்...