Oktober 26, 2024

tamilan

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்கவுள்ள மைத்திரி!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளைய தினம் பதவியேற்க உள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று அமைச்சு பொறுப்புக்களை வழங்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் முன்னாள்...

சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் 08 மற்றும் 09 ஆகிய இரு தினங்களும் மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020!

சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் 08 மற்றும் 09 ஆகிய இரு தினங்களும் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020!

தோற்றத்தில் அசல் ராதிகாவையே உரித்து வைத்திருக்கும் பேத்தியின் புகைப்படம் வைரல் !

தமிழ் திரையுலகில் முன்னனி இயக்குனரான பாரதிராஜா அவர்களால் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை ராதிகா சரத்குமார். இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் தாயாக பல...

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வாக்கு மோசடிகள் இடம்பெற்றிருக்கலாம் – ரஞ்சன் ராமநாயக்க

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வாக்கு மோசடிகள் இடம்பெற்றிருக்கலாம் என மீளவும் நாடாளுமன்றுக்கு தெரிவான ரஞ்சன் ராமநாயக்க சந்தேகம் எழுப்பியுள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர்...

கோட்டாபயவுக்கு பயந்து மஹிந்த வீட்டில் குவிந்துள்ள பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

தமக்கு அமைச்சு பதவி வழங்குமாறு கோரி பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இம்முறை தேர்தலில் வெற்றி பெற்ற பாரிய அளவிலான...

அபே ஜன பலவேகய கட்சியின் பொதுச்செயலாளரைக் காணவில்லை!!

அபே ஜன பலவேகய  கட்சியின் பொதுச்செயலாளர் வேதனிய விமல  திஸ்ஸ  தேரர்  காணாமல் போயுள்ளார் என அக்கட்சியின்  உறுப்பினர் ஆனந்த சாகரதேரர்  தெரிவித்தார்.பொதுஜன பல சேனா அமைப்பின்  காரியாலயத்தில் ...

வெள்ளைச் சிற்றூர்தி! கடத்தப்பட்டார் பெண்!!

யாழ்ப்பாணம், நீர்வேலி வடக்கில் வெள்ளைச் சிற்றூர்த்தியில் வந்த இனம் தெரியாத மர்ம கும்பலால் இளம் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காவல்நிலையத்தில் நிலையத்தில் முறைப்பாடு பதிவு...

அடையாளம் காணப்பட்டது தலை!

அம்பாறை சொறிக்கல்முனை பகுதியிலுள்ள வழுக்கமடு பாலத்தின் அருகே ஆணொருவரின் தலை மீட்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து தெரியவருகையில்:- உயிரிழந்தவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை வழுக்கமடு நீர்க்கால்வாய்ப் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்....

கணேஸ் வேலாயுதத்திற்கு ஒரு சந்தரப்பம் ?

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பிலான் இறுதித் தீர்மானம் இன்று (10) அறிவிக்கப்படவுள்ளது. வடக்கில் அக்கட்சியில் போட்டியிட்ட கணேஸ் வேலாயுதத்திற்கு ஒரு சந்தரப்பம் வழங்க...

19 மற்றும் 18 குப்பை தொட்டியினுள்?

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் அரசமைப்பின் 19ஆவது  மற்றும் 18ஆவது திருத்தங்களை நீக்க தயார்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19ஆவது திருத்தமானது நல்லாட்சியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...

சலுகை அரசியலை நோக்கி பயணிக்கின்றோமா?

சலுகையா, உரிமையா என்ற போராட்டத்தில் இப்பொழுது நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம். எங்கோ இருந்தவர்கள் வந்து இரவிரவாக மக்களுக்கு சலுகைகளைக் கொடுத்து இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்....

ஜேர்மனியில் 3.5 மில்லின் குழந்தைகள் திரும்பினர்

பெர்லின், பிராண்டன்பேர்க், ஷெல்ஸ்விக்-ஹால்ஸ்டீன் மற்றும் நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியா ஆகிய நான்கு கூட்டாட்சி மாநிலங்களில் 3.5 மில்லியன் குழந்தைகள் ஐந்து மாதங்களில் முதல் முறையாக தங்கள் பாடசலைகளுக்குத் திரும்பியுள்ளனர்.இதனால் ஜேர்மனி...

பிரஞ்ச்சுக் குடிமக்கள் 6 பேர் சுட்டுக் கொலை!

முன்னாள் பிரஞ்சு காலத்து நாடான மேற்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள நைஜர் நாட்டில் பிரஞ்சு தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த 6 பிரஞ்சுக் குடிமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை உந்துருளியில் வந்த...

செப்டம்பர் முதல் பாடசாலைகள் – போரிஸ் ஜோன்சன்

இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்:- கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச்...

புதிய யாப்பை உருவாக்க நாம் தயார்

தெற்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்துடன் வடக்கு – கிழக்கு மக்களும் கைகோத்திருப்பதை தேர்தல் பெறுபேறுகள் காட்டுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கும்...

உரிமைக்காக மடிந்த இளைஞர்களின் பூமியில் களியாட்டங்களுடன் மனம் மாறும் இளைஞர்கள்;

உரிமைக்காக மடிந்த இளைஞர்களின் பூமியில் களியாட்டங்களுடன் மனம் மாறும் இளைஞர்கள்; சலுகைகளை வழங்கி எங்கிருந்தோ வந்தவர்கள் வெல்கிறார்கள்…. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்காக தேர்தல் காலங்களில் எமது...

தமிழ்ப் பிரதேசங்களில் தடைப்பட்டுள்ள அபிவிருத்திகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் : பிரதமர் மஹிந்த உறுதி!

  கடந்த காலங்களில் தமிழ்ப் பிரதேசங்களில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னணி தினசரி நாளிதழான தி...

இம்முறை பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் எடுத்த முடிவு சரியானதா?

இம்முறை பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் எடுத்த முடிவு சரியானதா? இந்தக் கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிந்து போனது, சுமந்திரன்,...

தமிழ் தொக்காட்சியிலும், முகநூல் வழியாகவும்,அரசியல் ஆய்வுக்களம் 2020

STSதமிழ் தொக்காட்சியிலும், முகநூ வழியாகவும்,யூரூப்பிலும் அரசியல் ஆய்வுக்களம் பார்க்கலாம், நேர்காணல் ஊடகவியலாளர் இசையமைப்பாளர் எஸ் .தேவராசா கலந்து சிறப்பித்தவர் உடகவியலாளர் ஆய்வாளர் முலைமோகன்

ஆவா குழுவின் அச்சுறுத்தலால் முன்னணியின் கூட்டம் ரத்து!

யாழ்ப்பாணம் இணுவிலில் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு ஒன்று ஆவா குழுவின் அச்சுறுத்தலால் ரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

பதவி யாருக்கு என்பது குறித்து ஞானசாரதேரர் மற்றும் அதுரலிய ரத்ன தேரர் இடையில் கடும் மோதல்!

தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்கு செல்வது யார் என்பது தொடர்பில் ஞானசாரதேரர் மற்றும் அதுரலிய ரத்ன தேரர் இருவரிடையே மோதல் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன்,...