Oktober 26, 2024

tamilan

விளையாட்டினுள் இராணுவம்?

  விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவுடனேயே நாமல் ராஜபக்ச திட்டமிட்டிருந்த தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை...

முதல் நாளே சுயநிர்ணய உரிமை கேட்ட சி.வி?

தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிக்குமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கன்னி அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த...

கொரோனா:வாடகை நிலுவை கேட்கும் யாழ்

பல்கலைக்கழக மாணவர்களுக்கான அடிப்படை உதவிகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென பல்கலைக்கழக பேரவையிடமும் துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட...

காணாமல் போனோர் சங்க பெயர் பலகைக்கும்அடி?

அம்பாறை – திருக்கோவில் பகுதியிலுள்ள அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க காரியாலயத்தில் பெயர் பலகை இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு, அதில் “இதேபோன்றுதான் உனக்கும் செய்வோம்” என்று...

சர்வாதிகார அரசாங்கம் ஒன்றை 5 ஆண்டுகளுக்கு எதிர்கொள்கின்றோம் – சுமந்திரன்

சுமந்திரன் கருத்து வெளியிடுகையில் பேரினவாதச் அரசியல் நெறியை ஒழுகும், சர்வாதிகாரப் போக்குடைய பலமான அரசாங்கமொன்றை நாம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எதிர்கொள்ள வேண்டியிருக்கப் போகிறது. என பாராளுமன்றத்தின் கன்னியமர்வு உரையில் சுமந்திரன்...

வைத்தியர் சிவரூபன் சிறையில் ஒருவருடமாக?

தேர்தல் காலத்தில் பேசப்படுவதும் பின்னர் கிடப்பில் போடப்படுவதுமாக தமிழ் அரசியல் கைதிகள் விவகாரமுள்ளது. குறிப்பாக எவரையும் தமிழர் என்பதற்காக எவரையும் கைது செய்யவோ சிறையில் அடைத்து வைக்கவோ...

மீண்டும் களத்திற்கு வந்தார் தோழர்?

ஆட்சி கதிரையில் தமக்கான ஆட்கள் பதவிக்கு வந்தால் கொல்லன் இரும்பை கண்டால் எதனையோ தூக்கி தூக்கி அடிப்பது போல கொண்டாடுவது சிலரது வழமையாகும்.புலிகளது காலத்தில் போராட்டத்தை தூக்கி...

பிள்ளையான் நல்லாட்சி மீது குற்றச்சாட்டு?

நல்லாட்சி அரசு தன்னை திட்டமிட்டு சிறையில் அடைத்திருப்பதாக நாடாளுமன்றில் பிள்ளையான் தெரிவித்துள்ளார். தனது முதலாவது கன்னியுரையிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் விடுதலைப்புலிகளது தவறான போக்கினாலேயே தான்...

பதவியை விட்டுக்கொடுத்த சஜித்?

ஒன்பதாவது நாடாளுமன்றின் எதிர்க் கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (20) சற்றுமுன் தெரிவானார்.

தொடங்கியது 9வது நாடாளுமன்ற அமர்வு!

இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. ஆரம்ப நடவடிக்கையாக சபாநாயகர் தேர்வு  நடைபெற்ற நிலையில் அப்பதவிக்கு மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற...

வவுனியாவில் அடையாளம் காணப்படாத சடலம்?

வவுனியா, பறையனாலங்குளம் சந்தியில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட ஆண் ஒருவரது சடலத்தை அடையாளம் காண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர் யாரென அடையாளம்காண முடியவில்லையென அறியதரப்பட்டுள்ளது. வவுனியா நகரப்பகுதிக்கு...

சிங்கள மக்களால் கடவுளாக பார்க்கப்படும் யாழ் தமிழ் வைத்தியர்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தமிழ் வைத்தியர் ஒருவரை சிங்கள மக்கள் கடவுளாக பார்ப்பதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கண் வைத்தியராக பணியாற்றும் முத்துசாமி...

செல்வன் திபிசங்கர் பஞ்சாச்சரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.08.2020

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் செல்வன் திபிசங்கர் பஞ்சாச்சரன் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா, பஞ்சாச்சரன்,அம்மா பவானி ,அக்காமார் சாமினி , சாபமந்தி அரன்யா ,பஸ்மியா , தம்பி...

தேசியப்பட்டியல் விவகாரம்! ரணில் எடுத்துள்ள முடிவு

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைவர் ஒருவரை நியமிக்கும் நெருக்கடி தீரும் வரையில், தேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவு செய்வதை நிறுத்தி வைக்க கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க...

நாடாளுமன்ற அமர்விற்கு படகில் வந்த நாடாளுமன்ற உறுப்பினர்!!

வரலாற்றின் முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினரொருவர் நாடாளுமன்ற அமர்விற்கு படகில் வந்துள்ளதாக தெரியவருகிறது. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு இன்றைய தினம் காலை...

G தமிழ் வானொலியி அதிபர் இராஐசூரி செல்வி தம்பதியினர் திருமண நளை முன்னிட்டு(சன்னார்மன்னார்) துவிச்சக்கரவண்டி உலர் உணவு வழகப்பட்டுள்ளது

யேர்மனிவாழ்ந்துவரும் G தமிழ் வானொலியி அதிபரும், சர்வதேச வானொலியி பிறான்ஸ் யேர்மன் பொறுப்பாளருமான, ஊடகர், பொதுத்தொண்டர், இராஐசூரி செல்வி திருமண நளை முன்னிட்டு (20/08/2020) தாயதத்தில (சன்னார்மன்னார்)...

மாதகலில் கடற்படைக்குக் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை முறியடிப்பு (காணொளி)

வட தமிழீழம் , யாழ்ப்பாணம் மாதகலில் சிங்கள பேரினவாத கடற்படை தமிழர் நிலத்தை தன்வசப்படுத்தும் முகமாக  மாதகலில் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை   மேற்கொண்டது குறித்த ஆக்கிரமிப்பை பொது...

அத்தனை தோல்விக்கும் ரணிலே காரணம்!

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டாலும் செய்யப்படாவிட்டாலும் நாட்டுக்கோ அல்லது கட்சிக்கோ எவ்வித நன்மையும் இடம்பெறப்போவதில்லை. கடந்த 25 வருடங்களாக ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த...

அங்கயனிற்கும் வந்தது கதிரை?

அமைச்சு பதவியில் ஏமாற்றப்பட்ட யாழ்;.மாவட்ட சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனிற்கு குழுக்களின் பிரதி தவிசாளர் பதவி வழங்கப்படவுள்ளது. நாளை அமர்வில் அங்கஜன் இராமநாதனின் பெயர் பொதுஜனபெரமுன...

தொடங்கியது மீண்டும் காட்டாட்சி?

கோத்தா அரசினது முதலாவது அமைச்சரவை கூட்டமே சூனியத்துடன் ஆரம்பமாகியுள்ளது.  19வது திருத்த சட்டத்தை இரத்து செய்யவும் 20வது திருத்த சட்டத்தை உருவாக்கவும் புதிய அமைச்சரவை இன்று (19)...

கூலி வேலை செய்த புத்தூர் வாசி மரணம்!

கூலி வேலையில் ஈடுபட்டிருந்த நபரொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த உ. சதிஸ் (வயது 43) எனும்...

மாகாணசபை தேர்தலிற்;கு முன்னர் புதிய கட்சிகள் பதிவு?

மாகாணசபை தேர்தல் அறிவிப்பு எந்நேரமும் வெளிவரலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக பதிவு செய்வதற்காக 160 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்...