தாயகச்செய்திகள் மாதகலில் கடற்படைக்குக் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை முறியடிப்பு (காணொளி) 4 Jahren ago tamilan வட தமிழீழம் , யாழ்ப்பாணம் மாதகலில் சிங்கள பேரினவாத கடற்படை தமிழர் நிலத்தை தன்வசப்படுத்தும் முகமாக மாதகலில் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை மேற்கொண்டது குறித்த ஆக்கிரமிப்பை பொது மக்களின் பேராதரவோடு தடுத்து நிறுத்தப்பட்டது பொது மக்களுக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி சுகாஷ் களத்தில் நின்றிருந்தார் Video Player 00:00 00:07 Like this: Share Tweet Share Whatsapp Viber icon Viber Continue Reading Previous அங்கயனிற்கும் வந்தது கதிரை?Next வவுனியாவில் அடையாளம் காணப்படாத சடலம்? More Stories தாயகச்செய்திகள் முல்லைத்தீவு நகரை சுற்றி வட்டமிடும் உலங்குவானூர்தி! 2 Tagen ago இ.நேமி தாயகச்செய்திகள் பொன் சிவகுமாரன் நினைவிடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு! 3 Tagen ago இ.நேமி தாயகச்செய்திகள் தமிழின அழிப்பை நினைவு கூர்ந்து யாழ் பல்கலையில் குருதிக் கொடை 3 Tagen ago இ.நேமி
வட தமிழீழம் , யாழ்ப்பாணம் மாதகலில் சிங்கள பேரினவாத கடற்படை தமிழர் நிலத்தை தன்வசப்படுத்தும் முகமாக மாதகலில் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை மேற்கொண்டது குறித்த ஆக்கிரமிப்பை பொது மக்களின் பேராதரவோடு தடுத்து நிறுத்தப்பட்டது பொது மக்களுக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி சுகாஷ் களத்தில் நின்றிருந்தார் Video Player 00:00 00:07 Like this: