Oktober 26, 2024

tamilan

துயர் பகிர்தல் திரு கந்தசாமி விஜயானந்தன்

திரு கந்தசாமி விஜயானந்தன் மறைவு: 23 ஆகஸ்ட் 2020 தோப்பு,அச்சுவேலியை பிறப்பிடமாகவும், பிரான்ஸ்,இலண்டன் ஆகிய இடங்களில் வாழ்ந்தவரும் ஆகிய கந்தசாமி விஜயானந்தன்(பபா) அவர்கள் 23-08-2-20ம் திகதி சனிக்கிழமை அன்று...

சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்- சி.வி.க்கு சரத்பொன்சேகா எச்சரிக்கை

கடந்த காலங்களில் சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை சி.வி.விக்னேஸ்வரன் மனதில் வைத்துக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்....

துயர் பகிர்தல் திருமதி ஜெயசீலன் யோகராணி

திருமதி ஜெயசீலன் யோகராணி தோற்றம்: 11 மார்ச் 1969 - மறைவு: 25 ஆகஸ்ட் 2020 கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Saarbrücken ஐ வதிவிடமாகவும் கொண்ட...

கிம் இன் சகோதரி திடீர் மாயம்!

  வடகொரியாவின் சக்திவாய்ந்த பெண்மணியாக உலாவந்த அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோங் உன் திடீரென மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வடகொரியாவின் சக்திவாய்ந்த பெண்மணியாக குறிப்பிடப்படுவர்...

துயர் பகிர்தல் செல்வத்துரை கணபதிப்பிள்ளை

திரு செல்வத்துரை கணபதிப்பிள்ளை தோற்றம்: 10 நவம்பர் 1929 - மறைவு: 24 ஆகஸ்ட் 2020 யாழ். குடத்தனையைப் பிறப்பிடமாகவும், உடுத்துறை, அக்கராயன்குளம், கனடா Toronto ஆகிய...

சிவா ரேகாவின் அவர்களின் திருமண வாழ்த்து (30/08/2020)

    கனடாவில் வாழ்ந்துவரும் சிவா ரேகாவின் அவர்களின் திருமண வாழ்த்து (30/08/2020) சிவா ரேகா இன்று திருமணநாள் தன்னை உற்றார், உறளுடனும், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் ....

செல்வன் ஜஸ்வின்.நிஷாந்தன் பிறந்தநாள்வாழ்த்து 30.08.2020

நிஷாந்தன் திஷாந்தினி தம்பதிகளின் அன்பு மகன் ஜஸ்வின் தனது முதலாவது பிறந்த தினத்தை அவருடைய அக்கா பிரித்திகாவுடன் தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். இவரை இவரது...

ஒற்றைக் கையெழுத்தில் எழுவர் விடுதலை! சீமான் வேதனை

செங்கொடி நினைவேந்தல் மற்றும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையேற்று, அவரது இல்லத்தின் முன்பு நாம்...

துரைராஜசிங்கத்துக்கு எதிராக கண்டனத் தீர்மானம்?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற தேசிய பட்டியல் விவகாரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.துரைராஜசிங்கத்துக்கு எதிராக இன்று (29)  கண்டனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது....

முல்லையில் மரம் விழுந்து இருவர் பலி?

முல்லைத்தீவில் மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வீதியால் உந்துருளியில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை...

எளிமை ஜனாதிபதி ஹெலிகாப்டர் பயணம்?

  ஸ்மார்ட் ஆளுகை பற்றி பேசி வருகின்ற இலங்கையின் எளிமையான ஜனாதிபதி ஹெலிகாப்டர் மூலம் இலங்கைக்குள் இறங்க வேண்டியிருந்தமை தொடர்பில் அம்பலமாகியுள்ளது. மேலும் அமைச்சரவை அமைச்சர்கள், இரண்டு...

ஓவியர் இராசையா இயற்கை எய்தினார்!

ஈழத்தின் மதிப்புக்குரிய மூத்த ஓவியர் ஆசை இராசையா அவர்கள்,இன்று மாலை 4. 00 மணியளவில் தெல்லிப்பழை மருத்துவமனையில் காலமானார். ஈழத்து ஓவிய உலகின் அடையாளங்களுள் ஒருவரான அவர்...

சத்தியப்பிரமாணம் சம்பிரதாயம்! உரிமைக்குரல் பிறப்புச் சுதந்திரம்! பனங்காட்டான்

நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்வதென்பது வெறும் சம்பிரதாயம். மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் உரிமைக்குக் குரல் கொடுப்பது மனிதப்பிறப்பின் அடிப்படைச் சுதந்திரம். கூட்டமைப்பின் பேச்சாளர், முதற்கோலாசான் (கொறடா) பதவிகளைக் கேட்கும் பங்காளிக்...

பிரான்சில் மீண்டும் நாடுதழுவிய பொதுமுடக்கம்!

பிரான்சில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அங்கு மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படுமா என்ற...

கிம் இன் சகோதரி திடீர் மாயம்!

  வடகொரியாவின் சக்திவாய்ந்த பெண்மணியாக உலாவந்த அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோங் உன் திடீரென மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வடகொரியாவின் சக்திவாய்ந்த பெண்மணியாக குறிப்பிடப்படுவர்...

கட்சி பேதம் வேண்டாம்?

எமக்குள் உள்ள கட்சி ரீதியான வேற்றுமைகளை இந்த சமயத்தில் அகற்றி பொதுவான எமது உறவுகளை தேடும் போராட்டத்தில் கலந்து கொள்ள அனைவரும் எம்முடன் இணைந்து கொள்ள வேண்டும்...

பங்காளிகளிற்கு அல்வா: தமிழரசு தனிப்பாதை?

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் நடப்பவை தொடர்பில் பங்காளி கட்சிகள் மற்றும் ஆதரவாளர்கள் அவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விடுதியில்...

கனடா பச்சைக்கொடி?

வளமான மற்றும் நல்லிணக்கம் என அனைத்தையும் உள்ளடக்கிய இலங்கையை ஆதரிப்பதாக கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த கனேடிய...

இன்டர்போல் தகவலில் முல்லையில் கைது?

முல்லைதீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கணவன் மனைவியான இருவர் இன்று இன்டர்போல் காவல்துறை தகவல் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதினை இலங்கை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ள போதும் எதற்காக...

புத்தளம் ஆனைவிழுந்தானில் நில ஆக்கரமிப்பு?

  ஆனைவிழுந்தான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் ஒரு பகுதியை இயந்திரம் ஒன்றின் மூலம் அழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஆலோசனை வழங்கிய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம்...

அவதானமாகவே இருக்கிறோம்- கஜேந்திரகுமார்

சிங்களவர்கள் எனும் பெருமரத்தை பற்றி படரும் கொடிகளே தமிழர்கள் என முன்பு சொல்லியிருந்த பில்ட் மார்சல் சரத் பொன்சேகா, இன்று எனது பேச்சு குறித்து அவதானமாக இருக்குமாறும்...

வெளிநாடுகளிலிருந்து கனடாவுக்கு வருவோருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளிலிருந்து கனடாவிலிருந்து வருவோருக்கான பயணக் கட்டுப்பாடுகள் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளன. இன்னமும் கொரோனா பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுவதால் மேலும் ஒரு மாதத்திற்கு பயணக் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி,...