Oktober 26, 2024

tamilan

கலாநிதி சர்வேஸ்வரன், பேராசிரியை நஜீமா நியமனம் ?

கலாநிதி சர்வேஸ்வரன், பேராசிரியை நஜீமா அடங்கிய புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழு நியமனம்புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவிற்கான நிபுணர்களை நியமிப்பது...

மாவை என்னை கொலை செய்ய சூழ்ச்சி செய்தார்

கட்சியின் தற்போதைய தலைவரான மாவை சேனாதிராஜா தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்த போது  தன்னை கொலை செய்ய சூழ்ச்சி செய்ததாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தகவல்...

துயர் பகிர்தல் உதயகுமார் கிருஷ்ணபிள்ளை

திரு உதயகுமார் கிருஷ்ணபிள்ளை தோற்றம்: 01 ஜனவரி 1965 - மறைவு: 30 ஆகஸ்ட் 2020 யாழ். கரணவாய் மேற்கு கல்லுவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட...

3வது நாளாகத் தொடரும் நீதிக்கான நடை பயணம்!

காணாமல் போகடிக்கப்பட்டோரின் உறவினரின் போராட்டத்திற்கு ஆதரவாக கனடாவில் பிம்டன் நகரிலிருந்து தலைநகர் ஒட்டோவா நோக்கிய நீதிக்கான பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. 450 கிலோ மீற்றர் தொலை தூரத்தை நோக்கிய இந்த...

புதுக்குடியிருப்பில் வெடிபொருளுடன் கைது

புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட இருட்டுமடுப் பகுதியில், சட்டவிரோத மிருக வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் வெடிகுண்டுகள் மற்றும் சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது, 7 வெடிகுண்டும், 20 லீற்றர் கசிப்பும்...

மாலை போட்டு: கொண்டாடு: தமிழரசு?

ஈழத்தில் சூடுசுரணையற்றவர்கள் அதிகம் எங்கிருக்கின்றார்கள் என கேள்வி எழுப்பினால் கூட்டமைப்பில் அதிலும் தமிழரசில் என சின்ன பிள்ளைகளும் கூறிவிடும்.தேர்தல்களில் அடிமேல் அடி வாங்கினாலும் சூடு சுரணையற்று திரிவது...

கைகலப்பில் முடிந்தது கிரிக்கெட்! இருவர் மருத்துவமனையில்!

வவுனியா காந்திநகர் பகுதியில் கிரிகெட் விளையாட்டில் ஈடுபட்ட இரு விளையாட்டுக் கழக கழகங்களுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளனர்.நேற்று செவ்வாய்க்கிழமை மாலை காந்திநகர் விளையாட்டு மைதானத்தில்...

கொலையாளிக்கு மாற்றீடு?

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு விருப்பு வாக்கு பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்த சொக்கா மல்லி என்று அழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம்...

மின்னல் தாக்கி 27 பசுக்கள் உயிரிழப்பு?

மட்டக்களப்பு – வாகரைப் பிரதேசத்திற்கு உட்பட்ட மாவடியோடைப் பகுதியில் இடம்பெற்ற திடீர் மின்னல் தாக்கத்தினால் பண்ணையாளர் ஒருவரின் 27 பசுக்கள் இறந்துள்ளன. இடியுடன் கூடிய மழை பெய்த...

தர்மலிங்கத்தின் நினைவேந்தலில் பிரமுகர்கள்

இந்திய உளவு அமைப்பின் பணிப்பின் பேரில் சிறீசபாரத்தினால் பணிக்கப்பட்டு டெலோவினால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் முப்பத்தி ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணம் –...

விபத்து! தாழங்குடாவில் இருவர் பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் நேற்றிரவு (01) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்தும் உந்துருளியும்...

“மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை அறிக்கை ஒன்றை தமிழ் மக்கள் பேரவை

“மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி” என பெயரிடப்பட்ட அறிக்கை ஒன்றை தமிழ் மக்கள் பேரவை இன்று (01) வெளியிட்டுள்ளது.அவ்வறிக்கையில், “ஆசிரியர்களின் பெருமுயற்சியுடனும் பெற்றோர்களின்...

கோத்தா கூப்பிட்டு தீர்த்த மோதல்?

  அமைச்சர் டக்ளஸிற்கா, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அங்கயனிற்கா அதிகாரம் கூடவென்ற இழுபறிகள் மத்தியில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான...

துயர் பகிர்தல் திரு சரவணமுத்து முருகமூர்த்தி

திரு சரவணமுத்து முருகமூர்த்தி தோற்றம்: 21 ஜூன் 1954 - மறைவு: 27 ஆகஸ்ட் 2020 யாழ். சுழிபுரம் கல்ல வேம்படியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...

விக்னேஸ்வரனுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் அனைத்து தமிழருக்குமானதே! சுரேஷ் சுட்டிக்காட்டு

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனுக்கு விடுக்கப்பட்ட மிரட்டலும் அச்சுறுத்தலும் அனைத்து தமிழ் மக்களுக்கும் விடுக்கப்பட்டதாகவே கருதவேண்டியுள்ளது. இதனை சாதாரணமாகக் கருதி விட முடியாது என...

வெற்றிடத்தை விஜயகாந்த் நிரப்புவார் – பிரேமலதா நம்பிக்கை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் இன்று காலை ராமேஸ்வரம் வந்திருந்தார். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டியும், தனது குடும்பத்தினருக்காகவும் சிறப்பு பூஜையில் ஈடுபட்டார். அதன்பின் இன்று...

துயர் பகிர்தல் திரு திரு சண்முகரட்ணம் பிறேம்குமார்

திரு திரு சண்முகரட்ணம் பிறேம்குமார் (ஓய்வு பெற்ற பிராந்திய முகாமையாளர்- இலங்கை வங்கி வடமாகாணம், பொருளாளர்- கிருபாகர சிவ சுப்பிரமணிய சுவாமி கோவில் கொக்குவில்) தோற்றம்: 16...

சிவரூபன் சிவதரன்அவர்களின் 12 வது பிறந்தநாள் வாழ்த்து (02.09.2020)

‌யேர்மனி ஃபகவுனில் நகரில் வாழ்ந்துவரும் சிவரூபன் சிவதரன் அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு அப்பா, அம்மா, அக்காமார்,   உற்றார் உறவினர்கள் ,நண்பர்களுடன் தனது இல்லத்தில்...

துயர் பகிர்தல் பொன்னையா யோகரத்தினம்

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், நல்லூர், ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா யோகரத்தினம் அவர்கள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா...

சிரேஷ்ட சட்டத்தரணி ஶ்ரீகாந்தா விடுக்கும் ஊடக அறிக்கை!

  தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினருமான சி. வி விக்கினேஸ்வரன் நிகழ்த்திய பாராளுமன்ற உரைகள் கடந்த சில நாட்களாக ஓர் பாரிய...

துயர் பகிர்தல் குணசிங்கம் பத்மரானி

நவற்கிரியை சேர்ந்த செல்லத்துரை அப்பா மகன் குணசிங்கம்) கனடாவை வசிப்பிடமாக கொண்ட குணசிங்கம் பத்மரானி 31.08.2020 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார் அவரின் ஆத்மா சாந்தி அடைய...

கோத்தா கூப்பிட்டு தீர்த்த மோதல்?

அமைச்சர் டக்ளஸிற்கா, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அங்கயனிற்கா அதிகாரம் கூடவென்ற இழுபறிகள் மத்தியில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அங்கஜன்...