Oktober 26, 2024

tamilan

சீன எல்லை பிரச்சனை மிகவும் தீவிரமடைந்துள்ளது – ஜெய்சங்கர் பேச்சு

லடாக் எல்லையில் கடந்த ஜூன் மாதம் இந்திய-சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் இந்தியா மற்றும்...

போருக்கு தயாராகும் விக்கி, சம்பந்தன், கஜேந்திரகுமார் -பதிலடிக்கு ராஜபக்ச படைகளும் தயார்

  நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோர் இன்னமும் பிரிவினைவாதக் கொள்கையில் உள்ளனர். அவர்கள் இன்னொரு போருக்குத் தயாராக உள்ளனர். எனவே, ராஜபக்ச படைகளாகிய நாமும்...

பிரான்சில் நெருக்கடி காலத்தில் பணியாற்றிய வெளி நாட்டவர்களுக்குக் குடியுரிமை!

  நெருக்கடிகாலத்தில் பணியாற்றிய வெளி நாட்டுப் பிரஜைகள் குடியுரிமை பெற விரும்பி விண்ணப்பித்திருந்தால் அந்த விண்ணப்பங்களை துரிதமாகப் பரிசீலித்து அவர்களுக்குப் பிரெஞ்சுக் குடியுரிமை வழங்க அரசு முடிவு...

வரலாற்றை திரிபுபடுத்தும் கும்பல்?

குட்டிமணி, தங்கத்துரை போன்ற டெலோ அமைப்பின் தலைவர்கள் படகு மூலம் தமிழ்நாடு தப்பிச் செல்ல ஆயத்தமாக இருந்தபோது 1981 ஆம் ஆண்டு இலங்கை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தபோதும் ...

இலங்கை அதிசயம்:மரண தண்டனை கைதி எம்பியானார்?

ஒருவரை சுட்டுக் கொன்ற மரண தண்டனை கைதியும், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவருமான பிரேமலால் ஜயசேகர இன்று (08) சற்றுமுன் நாடாளுமன்றில் எம்பியாக பதவியேற்றுள்ளார். மரண தண்டனை...

தலைவருடன் கைகொடுக்க ஏன் மகிந்த விரும்பினார்

கொடிய பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்தனர் எனக் கூறும்  மகிந்த ராஜபக்ச, 2005 ஆம் ஆண்டு அப்போதைய நோர்வேயைச் சேர்ந்த சமாதானத் தூதுவர் ஊடாக  தேசியத் தலைவர் பிரபாகரனைச் சந்திக்க...

செல்வம் மறுமணம்: கூட்டாளிகள்?

கூட்டமைப்பின் ஸ்தாபகர்களுள் ஒருவரும் டெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதனிற்கு தனிப்பட்ட வாழ்வில் சேறுபூசுவதில் அவரது முன்னாள் தோழர்கள் மும்முரமாகியுள்ளனர்.திருமண நிகழ்வொன்றில் பங்கெடுத்த அவரது புகைப்படத்தை கத்திரித்து வெளியிட்டு...

சஜித்தின் இணைப்புச்செயலர்-உமா!

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களின் இணைப்புச் செயலாளராக உமாச்சந்திரா பிரகாஷ் இன்றைய தினம் (08.09.2020) நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து இன்று முற்பகல் இந்த...

படரும் காட்டுத்தீ 14,100க்கும் மேற்ப்பட்டோர் அணைக்கும் பணியில்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் தொடரும் காட்டுத்தீயினால்  2 மில்லியன் ஏக்கருக்கும் அதிகமான நிலம் அழித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 33-ஆண்டுகள் காணாத அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தீயணைப்புத்துறையினர் கூறியுள்ளனர்....

தேர்தலுக்கு முன் தடுப்பூசி! ட்ரம்ப் கருத்துக்களில் நம்பிக்கையில்லை கமலா!

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் ட்ரம்ப் கூறும் தகவல்கள் மீது தனக்கு நம்பிக்கை இல்லையென துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். கரோனா எனும் கொடிய வைரஸின்...

சீன எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் துப்பாக்கி பிரயோகம்!

இந்தியா- சீனாவுக்கு இடையே லடாக் எல்லை மோதலைத் தொடர்ந்து,  எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்து  வருகிறது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்துள்ளன. இரு நாட்டு ராணுவ...

20வது திருத்தம் ஊழல், மோசடி மற்றும் சர்வதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும்

இருபதாவது அரசியல் யாப்புத் திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரவுள்ள நிலையில், இது குறித்து நாட்டின் மீதும் பாராளுமன்ற ஜனநாயக விழுமியங்களின் மீதும் அக்கறை...

பிரிட்டிஸாருக்கு கெப்பிட்டிகொலாவ! சிங்களவருக்கு பிரபாகரன்!

அரச படைகளின் அட்டூழியங்களுக்கு தற்கொலை குண்டுதாரிகளும் மனித குண்டுகளும் பதிலாகக் கிடைத்தன. அவ்வாறு இலக்குகளாக மாறு முன் அவர்கள் என்ன செய்தனர் என்று கண்டுபிடியுங்கள். 1958 இல்...

பேரவை: குடும்ப சொத்து?

யாழ்.பல்கலைக்கழக பேரவை ஈபிடிபி மற்றும் சுதந்திரக்கட்சி, துஜனபெரமுன பேரவையாகியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்மேலுமொருவர் நியமிக்கப்பட்டுள்ளர்.ஒருபுறம் தனது கட்சி உறுப்பினர்களான றுசாங்கள் கோடீஸ்வரன் என பலரையும் டக்ளஸ் நியமிக்க மறுபுறம்...

கண்ணதாசனின் வாழ்வு சிறையில் தொடர்கின்றது?

தேர்தல் காலத்தில் சுமந்திரனால் விடுவிக்கப்பட்டதாக பிரச்சாரம் செய்யப்பட்ட கண்ணதாசனின் சிறை வாழ்வு தொடர்கின்றது.அவரை தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்க வவுனியா மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை...

கூடுகின்றது நாடாளுமன்று:சஜித் தலைமையில் போராட்டம்?

நாடாளுமன்றம் இன்று ( 08) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியுள்ளது. செப்டெம்பர் மாதத்துக்கான முதலாவது சபையமர்வு பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில்,...

யாழில் திடீர் சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளபட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதலில் 62 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 39 பேருக்கு தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும்...

நீதி கேட்டு நடைபயணத்தின் 5வது நாள்!

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 5ஆம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் வேத்தலோ (பெல்சியம்)எனும் இடத்தில் ஆரம்பித்து , வரும் பாதைகளில்...

20 ஆவது திருத்தத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை – இந்தவாரம் தீர்மானிக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு….

கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் கொண்டு வந்துள்ள 20வது திருத்தத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இவ்வாறு கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா...

பிரான்சில் தீவிபத்து – ஈழத்தமிழர் ஒருவர் சாவு!

  நேற்று முன்தினம் புதன்கிழமை பரிசில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் சாவடைந்துள்ளார். பரிஸ் 13 ஆம் வட்டாரத்தின் Place d’Italie தொடருந்து நிலையம் அருகே boulevard...

தமிழீழ வைப்பகத்தில் தமிழர்கள் வைத்திருந்த நகைகளுக்கு என்ன நடந்தது – சிறிதரன்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழீழ வைப்பகத்தில் தமிழ் மக்கள் வைத்திருந்த தங்க நகைகளை அரசாங்கம் அபகரித்தது. எமது மக்களின் தங்கங்களை ஏன் மீண்டும் எமது மக்களுக்கு...

விடுதலைப்புலிகள் அமைப்பு கொடிய பயங்கரவாதம் எனக் கூறிய மஹிந்த மீது கடும் கேள்விக்கணைகளை தொடுத்த சிவாஜிலிங்கம்..!

கொடிய பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்ததாக கூறும் மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் ஊடாக தேசிய தலைவர் பிரபாகரனை சந்திக்க ஆசைப்பட்டது...