கொரோன சீனாவில் தயாரித்த வைரஸ்! ஆய்வுகூட பணியாளர் ட்விட்டர் கணக்கு முடக்கம்!
சீனாவில் உள்ள மருத்துவ ஆய்வுகூடம் ஒன்றில் தான் கொரோனா வைரஸ் உற்பத்தியானது என்று அந்த ஆய்வுக்கூட ஆய்வாளர் மருத்துவர் லி மெங் யான் என்பவர் சமீபத்தில் தனது...
சீனாவில் உள்ள மருத்துவ ஆய்வுகூடம் ஒன்றில் தான் கொரோனா வைரஸ் உற்பத்தியானது என்று அந்த ஆய்வுக்கூட ஆய்வாளர் மருத்துவர் லி மெங் யான் என்பவர் சமீபத்தில் தனது...
உலக அளவில் கொரோனா பாதித்த நாடுகளில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 68 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் பொதுத் தேர்தல்...
முகமாலை முன்னரங்க பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன மீண்டும் மீட்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் மாலை கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் மிதிவெடி...
யாழ் செம்மணி மற்றும் கைதடி பகுதியில் நரிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.ஏற்கனவே சருகுப்புலி உள்ளிட்டவை இக்கண்டல் காட்டு பகுதியில் காணப்பட்ட போதும் கடந்த காலங்களில் படையினரால் காடுகள் அழிக்;கப்பட்ட...
அனுராதபுரம் – தந்திரிமலையில் அமைந்துள்ள ஐந்தாவது தேசிய பாதுகாப்பு படைப் பிரிவின் முகாமில் பயிற்சி பெற்று வந்த, இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்ட இளைஞன் இன்று அதிகாலை...
முன்மொழியப்பட்ட 20வது திருத்தம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் கருத்துக்கள் தேவையற்றவை மற்றும் அனுமானத்தின் அடிப்படையிலானவை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐ.நா....
திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் உள்ள கடற்படை முகாமுக்கு அருகில் உள்ள கடற்கரை பிரதேசத்தில் 17 டைனமைட் குச்சிகளை விற்பனை செய்ய முயற்சித்த இருவரை நேற்று புதன்கிழமை மாலை அதிரடிப்படையினர்...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் உறவுகள் கொரோனா நோய்த்தொற்றினை கருத்திற் கொண்டு முகக்காப்பணி (மாஸ்க்) அணிந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.காலத்தின்...
யாழ்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் இடம்பெற்ற வாழ் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் இன்று காலை 7 மணியளவில் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில்...
பாரத படைகளுக்கு எதிராக நீராகாரம் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்துவீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம் திலீபன் அவர்களின் 33ம் ஆண்டு நினைவெழுச்சி நாளும், சிறிலங்கஇராணுவத்தின் ஆழஊடுருவும்...
ஒரு தனி மனிதனுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்படுவது ஜனநாயகத்துக்கு ஆபத்து என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்...
யேர்மனியில் கீழ்காணும் நிழல் அட்டையில் உள்ள முகவரியில் 03.10.2020 தியாகி திலீபன் அவர்களின் 33 வது நினைவேந்தல் இடம்பெறவுள்ளது இதில் மலர் வணக்கம் சுடர் வணக்கம் நினைவெழிச்சி...
திருமதி சாவித்திரி இலக்குமணபிள்ளை தோற்றம்: 15 செப்டம்பர் 1954 - மறைவு: 16 செப்டம்பர் 2020 யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கிழக்கு கண்ணகி அம்மன் கோவிலடியைப்...
பாம்பு கடிக்கு இலக்கான சிறுவன் சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியை சேர்ந்த செல்வம் ஜசிந்தன்(வயது 17) என்ற பாடசாலை...
உத்தேச அரசியலமைப்பு மூலமாகத்தான் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன்...
இலங்கை பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பத்மசிறீ முனசிங்க வின் பிரியாவிடை நிகழ்வு யாழ்ப்பாணம்...
யாழ். பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இரஞ்சிதம் அவர்கள் 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், அம்பிகைபாலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ஜங்கரன், சுதாகரன்(கனடா),...
யாழ்ப்பாணத்தில் திலீபனை நினைவு கூர்வதை இலங்கை அரசு தடை செய்துள்ளது. தடை போட்டால் அதை உடைப்போம் என்கிற மாதிரி உலகெங்கும் திலீபனை நினைவு கூர ஆரம்பித்துவிட்டார்கள் தமிழ்...
யாழ். அறுகுவெளி தனங்கிளப்பைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் மகேஸ்வரி அவர்கள் 16-09-2020 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம்,...
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கிடக்கின்றனர். ஆனால் ரஜினி இன்னும் தனது அரசியல் பிரவேசம் குறித்து எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை....
திரு தம்பிஜயா வைகுந்தவாசன் தோற்றம்: 19 மார்ச் 1968 - மறைவு: 14 செப்டம்பர் 2020 யாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், இங்கிலாந்து ஆகிய...
தந்தை பெரியாரின் 142 வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது அப்போது, புதிய கல்விக் கொள்கையை தடுத்து நிறுத்த வேண்டும்....