Oktober 27, 2024

tamilan

கடலமை பிடிக்கின்றது அதிரடிப்படை?

யாழில் கஞ்சா பிடிப்பதில் மும்முரமாக இருந்த இலங்கை அதிரடிப்படை கடலாமை இறைச்சியுடன் நால்வரை இ;ன்று  விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட கடலாமை இறைச்சி...

மீண்டும் சிறீதர் தியேட்டரில் கல்வி தந்தை?

மீண்டும் படிப்படியாக டக்ளஸ் தனது அரசியல் கைகளை தனது அல்லக்கைகள் சகிதம் வடமாகாண கல்வித்துறையில் கை வைக்க தொடங்கியுள்ளார். வடக்கின் கல்வி வீழ்ச்சிக்கான காரணங்களை ஆய்வு செய்தால்...

யாழ்.பல்கலை துணைவேந்தர் சூப்பர் ஸ்டாரா?

  தனது துணைவேந்தர் பதவிக்காக பலாலி சென்று மொட்டு கட்சி பிரமுகர்கள் சகிதம் யாழ்.மாவட்ட தளபதிக்னு பொன்னாடை போட்ட சிறீசற்குணராசா தன்னை சுப்ரீமாக்க முற்பட்டு மூக்கடைபடத்தொடங்கியுள்ளார். அதிலும்...

கடைசி நிமிடத்தில் மனம் மாறிய டிரம்ப்!

அமொிக்காவில் டிக்டாக் (TikTok) செயலியைத் தொடர்ந்து செயற்பட ஒப்புதல் அளிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார்.ஒரக்கிள் (Oracle) நிறுவனத்துடன் டிக்டாக் (TikTok) செயலியின்பைட் டான்ஸ்...

திரு சின்னையா சிவநேசன் சின்னையா சிவநேசன்

திரு சின்னையா சிவநேசன் தோற்றம்: 27 டிசம்பர் 1978 - மறைவு: 17 செப்டம்பர் 2020  யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட...

சம்பந்தருக்கும் கோபம் வந்தது?

விடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூருவது அடிப்படை உரிமையாகும். அதனை யாரும் தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர இரா.சம்பந்தன் தெரிவித்தார். அதேநேரம், உரிமைகள்...

திலீபனிற்காக கிழக்கும் கிளர்கின்றது?

திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு வழிவிடத்தவறினால், ஏதோ ஒரு வழிமுறையில் ஒவ்வொரு தமிழனும் உணர்வினை வெளிப்படுத்துவார்கள் என அம்பாறை காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில் தெரிவித்தார். அம்பாறை...

அரசுக்கு ஆதரவு :பரிசீலிக்கும் சிறிதரன்?

இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு சுயாட்சி ஒன்றை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், அரசியலமைப்பு கொண்டுவரப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஆராயப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

வவுனியாவில் எறிகணைகள்!!

வவுனியா வடக்கு கட்டையர்குளம் மதியாமடு பகுதியில்  கிணற்றில் இருந்து எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. புளியங்குளம் பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் தனியார் காணிஒன்றில் அமைந்துள்ள கிணறுஒன்றை அதன் உரிமையாளர்...

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு இதோ முக்கிய அறிவித்தல்

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் தேசிய டிப்ளோமா பாட நெறியை கற்பதற்கான ஆட்சேர்க்கும் பொருட்டு தேவையான கல்வித் தகைமைகளையும் தகவு திறன்களையும் உடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கல்வியியற்...

பட்டப்பகலில் காரைத்திருடி மாட்டிக்கொண்ட கனடாத் தமிழன்!

கனடா பிராம்ப்டனைச் சேர்ந்த 20 வயது இளைஞன் தமிழ் இளைஞன் சொகுசுக் கார் ஒன்றைத் திருடிச் செல்லும் போது பொலிசாரினால் துரத்திப் பிடிக்கப்பட்டுள்ளார். இது செப்டம்பர் 16...

தமிழ்க் கட்சிகளின் திடீர் ஒற்றுமை தமிழின வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்-அஸாத் ஸாலி பெருமிதம்!

“கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் வேறுபாடுகள் காணப்பட்ட நிலையிலும், தமிழினத்தின் விடிவுக்காகவும் நியாயத்துக்காகவும் ஒரேதளத்தில் நின்று, ஜனநாயக ரீதியில் போராட முடிவு செய்துள்ள தமிழ்க் கட்சிகள் அனைத்துக்கும் தனது வாழ்த்துக்களையும்...

சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்!

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு இன்று பிற்பகல் 5 மணியளவில் இரணைமடு விவசாய...

யேர்மனியில் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பழைய மாணவர்கள் 6 வது அகவை ஒன்றுகூடலும் நிறைவு விழா19,09,2020

யேர்மனியில் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பழைய மாணவர்கள் 6 வது அகவை ஒன்றுகூடலும் நிறைவு விழா19,09,2020 அன்று இன்றய கொரானா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அதன்...

நாமலுக்கு கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு!

மதுரங்குளி மாதிரி பாடசாலை மாணவர்களின் வேண்டுகோளையடுத்து அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய உத்தரவினை பிறப்பித்திருக்கிறார் என தெரியவருகிறது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று...

உயிரிழந்த தனது தந்தையின் கனவை நிறைவேற்றி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்தார் கனகரட்ணம் பார்த்தீபன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றி கடந்த 2013 ஆம் ஆண்டு சுகயீனம் காரணமாக உயிரிழந்த தனது தந்தையின்  நீண்ட நாள் ஆசையாகிய சட்டத்தரணியாக வர வேண்டும்...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் எஸ் ஸ்ரீதரன் கருத்து!!!

இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு சுய ஆட்சி ஒன்றை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், அரசியலமைப்பு கொண்டுவரப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஆராயப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

20 அறவே வேண்டாம்!19 பிளஸே வேண்டும்: சஜித் அணி…..

அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் சர்வாதிகார ஆட்சிக்கான பண்புகளே காணப்படுகின்றன. இது எதிர்காலத்தில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். அதனால், 19 ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி...

திலீபனை நினைவுகூரும் பிரான்ஸ் இளையோர்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தலின் 5 நாளன்று பிரான்சில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணா நிலைக் கவனயீர்ப்பு நினைவேந்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பிரான்சு ஆர்ஜொந்தை நகரில் அமைந்துள்ள தியாக...

மீண்டும் கொரோனா எச்சரிக்கை?

  சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங் காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை...

மீன்பிடிக்கு வெடிபொருள் ?

வெடிபொருட்கள் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று (18) இருவர் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக கிளாலி பகுதியில் மேற்கொண்ட...

கோத்தாவிற்கு ஒரு கடிதம்?

 தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தினத்தை அனுஷ்டிக்கும் உரிமைக்கான தடையை நீக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் தமிழ்த் தேசியம் சார்ந்து இயங்குகின்ற அனைத்து தமிழ்க் கட்சிகளும்...