tamilan

இயக்கச்சியில் இராணுவ சிப்பாய் மரணம்?

கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சி படை முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்  இன்று சனிக்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

பதுக்கி வைக்கப்பட்டிருந்த தற்கொலை தாக்குதலாளி கார் ?

உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் உள்ள முகமது கனிபா முகமது அக்கிரம் பயன்படுத்தி வந்த எவரி ரக கார் ஒன்றை காத்தான்குடி றிஸவி...

யார் கூட காசு தருகின்றரோ போவோம் வன்னி சட்டத்தரணிகள்!

நாங்கள் யார் கூட பணம் தருகின்றனரோ அங்கு செல்வோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர் வன்னியின் முன்னணி சட்டத்தரணிகள் சிலர்.முல்லைதீவில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புபட்ட...

துயர் பகிர்தல் நவரெட்ணம் ரதீஷ்

திரு நவரெட்ணம் ரதீஷ் தோற்றம்: 20 செப்டம்பர் 1977 - மறைவு: 15 அக்டோபர் 2020 யாழ். செம்பியன்பற்று வடமராச்சியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Manchester ஐ வதிவிடமாகவும்...

சுவிஸில் வடமராட்சி இளம் குடும்பஸ்தர் பரிதாப உயிரிழப்பு : சோகத்தில் குடும்பம்

சுவிஸ்லாந்தில், செம்பியன்பற்றை (மாமுனை) பிறப்பிடமாக கொண்ட யாழ் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குடும்பத்தாருக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. நேற்றையதினம் மாலைவேளை (Littau) லித்தவ் பகுதியில் அமைந்துள்ள...

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும்...

மருதங்கேணி பிரதேச மருத்துவமனையை கொரோணா மருத்துவமனையாக மாற்றம்

மருதங்கேணி பிரதேச மருத்துவமனையை கொரோணா மருத்துவமனையாக மாற்றத்தின் எதிரொலி. வெளி நோயாளர் பிரிவு உட்பட அனைத்தும் இரண்டு நாட்களாக செயலிழப்பு, மக்கள் கொந்தளிப்பு, பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார்...

ஆனந்தசங்கரி நலம் பெற வேண்டி பிரித் ஓதி – நூல் கட்டி ஆசி

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி நலம் பெற வேண்டி அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பிரித் ஓதி, நூல் கட்டி ஆசி...

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தாதியர் களுக்கு கொரோணா தொற்றாளர்களை பராமரித்தல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது

தற்போது நாட்டில் COVID-19 தொற்றுஏற்படும் நோயாளர்களின்எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் COVID-19 தொற்று ஏற்படும் நோயாளர்களின் பராமரிப்பின்போது சுகாதார பராமரிப்பாளர்கள் அணிந்திருக்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் பற்றியும்...

வடமராட்சிகிழக்கில் இன்று அலை ஓசை கல்விக்கழக அங்குராப்பணமும் அதன் அலுவலக திறப்பு விழாவும் இடம்பெற்றது!

அலை ஓசை கல்விக்கழக நிர்வாகிகளில் ஒருவரான ஜெகதீஸ்வரன் சற்குணேஸ்வரி தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன மங்கள விளக்கினை பாரளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடல்த்தொழிலாளர் சாமாசத்தலைவர் கணபதிப்பிள்ளை சண்முகநாதன்...

சுருதி-மயூரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 17.10.2020

பெல்ஜியத்தில் வாழும் வாழ்ந்துவரும் மயூரன் செளமி தம்பதிகளின் புதல்வி  சுருதி அவர்கள் இன் தனது அப்பா, அம்மா.அம்மப்பா , அம்மம்மா,  அப்பம்மா, அப்பாப்பா,மாமா, மாமி , உற்றார், உறவுகளுடனும்,...

வவுனியாவில் 50 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று 17-10-2020 வெளியேறியுள்ளனர்!

வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த 50 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று 17-10-2020 வெளியேறியுள்ளனர். வெளிநாட்டிற்கு தொழில்...

ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் அபிவிருத்தி செய்வதற்காக பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது!

நீண்ட காலமாக குன்றும் குழியுமாக அகலம் இல்லாமல் காணப்பட்ட ஹட்டன் போடைஸ் ஊடான டயகம வீதி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின்  தலைமையில் அபிவிருத்தி  செய்வதற்காக...

நீட் தேர்வில் நடந்த குளறுபடி திட்டமிட்டு நடந்தது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளது

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திட்டமிட்ட முறைகேடுகள், தில்லுமுல்லுகள், ஏன் மோசடிகள்தான் நீட் தேர்வு! பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் மருத்துவம் படிக்கக் கூடாது, இடஒதுக்கீடு-சமூக...

அனைத்துக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம் இளஞ்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பம்!

தற்போதைய அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில்  எதிர்ப்பினை வெளியிடும் முகமாக ஒன்றிணைந்த தமிழ்கட்சிகளின் கூட்டம் இன்றுகாலை 10,30மணியளவில்  ஆரம்பமாக விருந்த கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்...

இலங்கை ஊடகவியலாளர்கள் கவனம்?

இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு வந்த ஊடகவியலாளர்கள் தனிமைப்படுத்தி கொள்ளவும். அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த 13 ஆம் திகதி முற்பகல் 9.30 நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

சீ.வீ.கே பதவி விலகினார்?

நாடாளுமன்ற தேர்தலின் பின்னராக தமிழ் கட்சிகளது மோதல் உச்சம் பெற்றுவருகின்றது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்களான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு...

முல்லை :பிணை விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிப்பு !

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த சண்முகம் தவசீலன்,கணபதிப்பிள்ளை குமணன் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்களும் சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி அறிக்கையிடுவதற்காக செய்தி சேகரிப்பிற்கு சென்றிருந்த வேளை  மரக்கடத்தலில் ஈடுபட்டுவரும்...

மணி, மயூரனை நீக்க கோரியது முன்னணி!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்களான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், யாழ்ப்பாணம் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்துமூலம்...

கைக்குண்டுடன் யாழில் கைது?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னாள் கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி- பரந்தன் பகுதியைச் சேர்ந்த 22வயதுடைய இளைஞர்...

மீண்டும் மணல் தாதாக்கள்?

யாழ்ப்பாணம் வரணிப் பகுதியில் திருட்டு மணல் ஏற்றியவர்களிற்கு பாதை விட மறுத்தவர் மீது மணல் கொள்ளையர்கள் தாக்குதல் மேற்கொண்டமையினால் பாதிக்கப்பட்டவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தின்போது வரணியை...

ரிஷாத் தலைமறைவாகி உள்ளார்

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுனை கைது செய்வதற்காக தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  எனினும் அவர் தொடர்ந்தும் தலைமறைவாகி உள்ளார். 48 மணி நேரம் கடந்துள்ள...