tamilan

விவசாயிகள் போராட்டம் ஒட்டுமொத்த நாட்டையும் வெட்கித் தலைகுனியச் செய்திருக்கிறது!

  விவசாயிகள் போராட்டத்தையடுத்து வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து நாம் தமிழர்...

இரண்டுநாட்களில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி!

உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை வடிவமைப்பதற்கு, வெறும் 2 நாட்கள் மட்டுமே எடுத்துக்...

மீண்டும் கோத்தாவின் சிறைக்கொலை?

  மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசேட குழுவொன்றின் ஊடாக விசாரணையை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்....

அது மிருகத்தனமா? அல்லது இது மிருகத்தனமா? பாராளுமன்றில் கஜேந்திரன் கேள்வி?

அரசாங்கம் ஜனநாய உரிமைகளை அடக்குகின்ற ஒரு கருவியாக நீதிமன்றங்களை மாற்றி நினைவேந்தல் நிகழ்வுகளை மறுத்திருக்கிறது. இந்த செயற்பாட்டை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.சுகாதார அமைச்சர் இந்த இடத்தில் இருப்பதால் அவருக்கு...

காரைநகர் முடக்கம்??

காரைநகர்  பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகளின்படி சில வேளைகளில் காரைநகர் பிரதேசம் முடக்கப்பட கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

போலி அறிக்கை:மறுதலித்தார் துணைவேந்தர்?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்மந்தமாகப் பல்கலைக்கழகம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ள போதும், பல்கலைக்கழக ஒழுக்காற்றுக் குழுவின் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட 7 பேர் கைது!

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தப்பித்துச் செல்ல முற்பட்ட சிறுவர்கள், பெண்கள்உள்ளிட்ட 7 பேர் கடற்படையினரினால் நேற்று (27)...

திரையரங்க வாசலில் கலாநிதி சற்குணராசா?

  தன்னை கேள்வி கேட்கமுடியாதெனவும் வானளாவிய அதிகாரம் தன்னிடமிருப்பதாகவும் பிரஸ்தாபித்துக்கொண்டிருந்த யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி.சிறீசற்குணராசாவும் கதிரையினை காப்பாற்றி கொள்ள சிறீதர் திரையரங்கினுள்  மடங்கிப்போனமை விவாதத்திற்குள்ளாகியுள்ளது. யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம்...

பகுதியளவில் திறக்க அனுமதி?

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள நொதேர்ன் வைத்தியசாலை, யாழ்.வைத்தியசாலை மற்றும் 8 வியாபார நிறுவனங்களையும் கட்டுப்பாட்டுடன் இன்று தொடக்கம் மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. என யாழ்ப்பாணம் மாநகர சுகாதார...

எல்லாம் எம்வசம்:விடுதலை மேல் விடுதலை?

திவிநெகும தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி...

சரண்யா ஈசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 30.11.2020

  திரு திருமதி ஈசன் தம்பதிகளின் புதல்வி சரண்யா தனது பிறந்நாளை அப்பா, அம்மா, சகோதங்களுடனும்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும்...

துயர் பகிர்தல் செல்வேந்திரா செல்லத்துரை

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வேந்திரா செல்லத்துரை அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, செல்லம்மா...

மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள  மாஸ்டர் திரைப்படம்  வருகிற ஜனவரி 13 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. விஜய், விஜய் சேதுபதி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள...

அமெரிக்காவில் மரணதண்டனை வழங்கப்படும் முறைகளை மாற்றத் தீர்மானம்!

அமெரிக்காவில் மரணதண்டனை வழங்கப்படும் முறைகளை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைவரப்படி அங்கு பெரும்பாலான மரணதண்டனைக் கைதிகள் விஷ ஊசி போடப்பட்டு கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில் இதைவிடவும் வேறு...

கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியை அடக்கம் செய்ய தயாராகும் ஈரான்!

கொல்லப்பட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதேவை வடக்கு தெஹ்ரானில் உள்ள ஒரு கல்லறையில் ஈரான் அடக்கம் செய்வதாக அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் ஒரு...

பிரான்ஸில் புதிய சட்டமூலத்துக்கு எதிரான போராட்டம்: 60க்கும் மேற்பட்ட பொலிஸார் படுகாயம்!

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டமூலத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம், வன்முறையாக மாறியதால் 60க்கும் மேற்பட்ட பொலிஸார் படுகாயம் அடைந்தனர். பிரான்ஸில் மோசமான நோக்கத்துடன் பொலிஸாரை புகைப்படம்...

கொரோனா பாரிய அலையாக மாறலாம்- திஸ்ஸ எச்சரிக்கை!

நாட்டில் தற்போது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள கொரோனா, பாரிய அலையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதென வைரஸ் நோய் தொடர்பான நிபுணரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கொரோனா...

அரசியல் ஆய்வுக்களம் மிகச்சிறப்பாக சென்றது(முத்தமிழ் கலைமாலை கணேஸ் அவர்கள்

இன்றைய அரசியல் ஆய்வுக்களம் மிகச்சிறப்பாக சென்றது, உள்ளதை உள்ளபடி ஆய்வுசெய்தீர்கள், தேசியத்தலைவரின் பிறந்தநாள் சிறப்பாய்வு ,அதனைத்தொடர்ந்து மாவீரர் கருத்தாய்வு ,இன்றைய அரசியல் நிலவரங்கள் கூடவே ஆபத்தாகவே உள்ளது...

கருணாவை போடவும்:வலுக்கின்றது குரல்?

அரச ஆதரவில தப்பித்திருக்கும் கருணாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவ அதிகாரிகள் அரசை கோரியுள்ளனர்.இலங்கை இராணுவத்தை படுகொலை செய்து, வெலிஓயா முகாமை கைப்பற்றும் நோக்கத்துடன் படையெடுத்த போராளிகளை...

அங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை?

அங்கயன் வருகை தர தாமதமானதால் உடுப்பிட்டியில் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் உடுப்பிட்டி வதிரி  சக்களாவத்தை வீதி...

கார்த்திகை விளக்கேற்றிய மாணவன் கைது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்தனர். அதனையும் மீறி தீபம் ஏற்றிய மாணவன் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது...

காங்கேசன்துறை:ஒருவர் சடலம் கரை ஒதுங்கியுள்ளது!

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். மற்றையவர் தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார்...