Oktober 24, 2024

tamilan

இந்திய அரசாங்கம் எந்நேரமும் மலையக மக்களுடன் இருக்கும்

இந்திய அரசாங்கம் எந்நேரமும் மலையக மக்களுடன் இருக்கும் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கின்றார். சுகததாஸ உள்ளக அரங்கில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற...

மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களது போராட்டத்திற்கு கிழக்கு பல்கலைக்கழக் கலைப்பிரிவு மாணவர்கள் ஆதரவு

இன்று 02.11.2023 மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களது போராட்டத்திற்கு ஆதரவு தொிவித்து கிழக்கு பல்கலைக்கழக் கலைப்பிரிவு தமிழ் மாணவர்களால் வந்தாறுமூளை பல்கலைக்கழக வாயிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம்...

ஜேர்மனி மண் சஞ்சிகையின் மனிதநேயப் பணிகளின் தொடர்ச்சி…

ஜேர்மன் மண் சஞ்சிகையின் ஏற்பாட்டில் அமரர் திருமதி வாமதேவன்கண்மணி அவர்களின் ஆண்டு நினைவாகஆத்மசாந்தி பிராத்தனையும்அன்னதானம் வழங்கலும் ஞானக்குழந்தைகள் பகல் பராமரிப்பு நிலையகுழந்தைகளுக்கான மதிய உணவும் சுகாதாரப் பொருட்களும்30.10.2023அன்று...

யாழ். பல்கலை மாவீரர் நினைவு தூபியில் சுடர் ஏற்றப்பட்டது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்பரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை துப்பரவு செய்யும் பணிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

நாடாளுமன்றம் கலைகிறதுதூயவன்

இலங்கைவரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது அல்லது வரவு செலவுத் திட்டத்தின் போது ஏதேனும் அமைச்சிற்காக செலவினை தோற்கடிக்கப்பட்டால் வரவு செலவுத் திட்டம் முடிவடைந்த பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பது...

டென்மார்க்கில் நடைபெற்ற ஈழத்தமிழரின் வரலாற்றுக் கண்காட்சி

ednesday, November 01, 2023 , டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக் கூடத்தினரால் ஒக்டோபர் 28,29 ஆகிய இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட வரலாற்றுக் கண்காட்சி 2023 என்னும்...

யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணப் பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் புருசோத்தமனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட புருசோத்தமனின் நினைவு தினம், இன்றைய தினம் புதன்கிழமை...

வடக்குக்கு உதவுவோம் – உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் உறுதி

வடமாகாணத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு உலக வங்கி பூரண அனுசரணையை வழங்கும் என உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜெர்டே உறுதி அளித்துள்ளார். ...

2,373 கி.மீ தொலைவில் உள்ள இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவிய ஹவுதி போராளிகள்!!

ஏமனில் இயங்கும் ஹவுதி அமைப்பினர் 2,373 கிலோ மீற்றர் தெலைவில் உள்ள இஸ்ரேல் மீது தரையிலிருந்து நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை மூலம் தாக்குதல்களை இன்று...

இது போருக்கான நேரம்: ஹமாசிடம் சரணடைய முடியாது – இஸ்ரேலியப் பிரதமர்

ஹமாசால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். இதுதொடர்பாக டெல் அவிவில் பேசிய அவர்,...

ஜேர்மன் மொழி பரீட்சையில் சித்தியடைந்த யாழ்.இந்து மாணவர்கள்

ஜேர்மன் மொழி பரீட்சையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் 09 பேர் சித்தியடைந்துள்ளனர். Goethe நிறுவனத்தினால், கடந்த ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி நடத்தப்பட்ட "Fit in...

யாழ். போதனா வைத்திய சாலையில் 1000 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் 1000 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை செய்வதற்கான செயற்திட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமானது.  அதன் ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்....

ள் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை கவணயீர்ப்புப் போராட்டத்தில் Ibc பாஸ்கரன்45 நாள் கலந்துகொண்டார்

இன்று 29.10.2023 மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை கவணயீர்ப்பு போராட்டமானது இன்றுடன் 45 நாளாக கால்நடை பண்ணையாளர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.இன்றைய போராட்டத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும்...

யாழில் பிரமாண்டமாக உருவாகி வரும் பேய் வீடு

யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமான முறையில் பேய் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் , அந்த வீட்டினுள் சென்று திகில் அனுபவங்களை பெற தயாராகுமாறும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ...

உலக வங்கி குழு யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

இலங்கை வந்துள்ள உலக வங்கிக் குழு, இன்றைய தினம்திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளது. அதன் போது , உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை பார்வையிட...

சுமண தேரரினை கைது செய்ய கோரிய 40பேருக்கு வழக்கு!

 மட்டக்களப்பில் இனவாத பேச்சுக்களை அரங்கேற்றும் சுமண தேரர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரப்படுகையில் மட்டக்களப்பிற்கு ஜனாதிபதி கடந்த 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் விஜயம் செய்தபோது அவருக்கு...

ரணில் -பஸில் மோதல் உக்கிரம்!

ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் பசில் ராஜபக்ச அதிருப்தி அடைந்துள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. மொட்டுக் கட்சி வழங்கியுள்ள பெயர்ப்...

யாழ்.பல்கலையில் பேராசிரியராகப் பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பணியாளர் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளரும், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஆர். விஜயகுமாரன் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.  பல்கலைக்கழகப்...

பொதுநலச்செயல்பாட்டார் சிலன் இல்லாதபோது பொலின் என சொல் பல தடவைகள் ஆதாரப்படுத்தாத இருவர் !

இன்று 28.10.2023 காலை 11.15 மணியளவில் மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் இருந்து வருவதாக கூறிய இருவர் சிலன் ஆகிய நான் வீட்டில் இல்லாதபோதுஎன்னைச் சந்திக்க வேண்டும்...

பெரும்பான்மை இனத்தவர்கள் 7 பேர் யாழ். பல்கலைக்கு நியமனம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த  பெரும்பான்மையினத்தவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர்...

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தொடர்பிலான விசாரணைகள் தீவிரம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ்....

கீரிமலை மாளிகையை இன்னமும் எவருக்கும் கையளிக்கவில்லையாம்

யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை இதுவரையில் எவருக்கும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை என நகர அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.  யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை...