Oktober 23, 2024

tamilan

நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும்

அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்  பல்கலைக்கழக மாணவர்களை அடக்குமுறையை பிரயோகித்து தாக்கி கைது செய்து அச்சுறுத்தியமைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பொலிசாரால் தாக்கப்பட்டமைக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் ...

சிலி நாட்டில் காட்டுத் தீ: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்வு!!

மத்திய சிலியில் பரவி வரும் கடுமையான காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் இன்றும்...

ரணிலுக்கு இன்னொரு சந்தர்ப்பம்!

ஒக்டோபர் 14 ஆம் திகதி இலங்கையினில்; புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக காணி மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....

கரிநாளில் அடக்குமுறை:இருவர் கைது

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட...

யேர்மனியில் 2 இலட்சம் மக்கள் திரண்டு போராட்டம்!!

ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில், தீவிர வலதுசாரிகள் மற்றும் அதன் சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டத்தில் 200,000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.  இன்று சனிக்கிழமை மதியம் 150,000க்கும் அதிகமான மக்கள்...

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் மூலம் நடாத்தப்படவுள்ள ஆர்ப்பாட்ட பேரனியில் நீதிமன்றத்தால் நான் உட்பட 17 நபர்களுக்கான தடையுத்தரவு

இன்று இரவு 10.30 மணிக்கு மட்டக்களப்பு பொலிஸார் மூலம் நாளை 4.2.2024 அன்று பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் மூலம் நடாத்தப்படவுள்ள ஆர்ப்பாட்ட பேரனியில்...

ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமை சிங்களவர்களிடம் தாரை வார்க்கப்பட்ட தினம்,

ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமை சிங்களவர்களிடம் தாரை வார்க்கப்பட்ட தினம் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் பெப்ரவரி 4 திகதி ஈழத் தமிழர்களை பொறுத்த...

பொதுத்தொண்டர் சு.கோபிநாத் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.02.2024

யேர்மனி சுவெற்றா நகரில்வாழ்ந்து வரும் சுந்தரலிங்கம் கோபிநாத்அவர்கள் இன்று மனைவி. பிள்ளைகளுடனும். உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார் இவர் பணிகளில் சிறந்து...

யாழ்.வலி. வடக்கில் மக்களிடம் கையளிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்க முயற்சி ?

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவது அம்பலமாகியுள்ளது. யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி...

10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை

மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய, “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி...

ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகிறதா அமெரிக்கா?? முடிவு எடுத்துவிட்டோம் என்கிறார் பிடன்

ஜோர்டானில் அமைந்த டவர் 22 முகாமில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 34 படையினர் காயமடைந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்க...

புர்கினா பாசோ, மாலி, மற்றும் நைஜர் ஆகிய நாடுகள் ஈகோவாஸ் அமைப்பிலிருந்து வெளியேறின

ஆபிக்க நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பான ஈகோவாஸ் (ECOWAS) அமைப்பிலிருந்து உடனடியாக வெளியேறுவதாக புர்கினா பாசோ, மாலி மற்றும் நைஜர் ஆகிய நாடுகள் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளன. இந்த...

பாரிசை முற்றுகையிடும் போராட்டத்திற்கு தயாராகும் விவசாயிகள்!!

விவசாயத் தொழிலாளர்கள் சிறந்த ஊதியம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளைக் கோரி நாடு தழுவிய போராட்டங்களின் ஒரு பகுதியாக, பாரிசை முற்றுகையிடும் போராட்டத்திற்கு பிரான்சின் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்....

கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களே! நல்வாழ்த்துக்களுடன் வேண்டுகோளும்கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களே!

நல்வாழ்த்துக்களும் வேண்டுகோளு கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன், பா.உ. தலைவர், தமிழரசுக் கட்சி இலங்கைப் பாராளுமன்றம்    26 January 2024 நல்வாழ்த்துக்களும் வேண்டுகோளும் அன்புள்ள கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன்...

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் விரைவில் அமுலுக்கு வரும்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் அடுத்த வாரம் முதல் இரண்டு நாட்களில் கைச்சாத்திடப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் கடந்த...

உலகின் மிகப் பொிய கப்பல்: டைட்டானிக்கை விட 5 மடங்கு பொியது!!

உலகின் மிகப்பெரிய பயணக்கப்பலான ஐகான் ஆஃப் தி சீஸ் அதன் முதல் பயணத்தை தொடங்க உள்ளது. இது டைட்டானிக்கை விட ஐந்து மடங்கு பெரிய இடவசதி கொண்டது....

பற்றி எரியும் இங்கிலாந்து எண்ணெய்க் கப்பல்: தொடரும் ஹவுதிகளின் தாக்குதல்!!

ஏடன் வளைகுடாவில் பிரித்தானியாவின் எண்ணெய்க் கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் தாக்குதலுக்கு உள்ளான டேங்கர் பல மணி நேரம் தீப்பிடித்து எரிந்தது. ஏடனுக்கு...

ரணிலுக்காக புதிய கூட்டணி!

ரணிலை ஜனாதிபதியாக்கும் அடுத்த கட்ட முயற்சிகள் தெற்கில் முனைப்படைந்துள்ளது‘. புதிய கூட்டணி’ என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்வி...

நிகழ்நிலை சட்டமூலம் :பழிவாங்கல் ஆரம்பம்!

நிகழ்நிலை சட்டமூலம் தனது எதிராளிகளை பழிவாங்க இலங்கை ஆட்சியாளர்கள் தயார் ஆகிவருகின்றனர். அவ்வகையில் இலங்கையில் நன்கு அறியப்பட்ட சண்டியன் அமைச்சர் பற்றி தகவல் இட்டவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்...

அங்கீகரிக்கின்ற நாள் நெருங்கிக் கொண்டு இருக்கின்றது!

நாம் யாவரும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக தமிழர் என்று திரள்கின்ற பொழுது  உலகம் எம்மை அங்கீகரிக்கின்ற நாள் நெருங்கிக் கொண்டு இருக்கின்றது என்ற நம்பிக்கை எம்மிடம் இருக்க...

இலங்கையின் சுதந்திர தினம் சிங்களவர்களுக்கும் கரி நாளே ..

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிங்கள மக்களுக்கும் கரிநாள் என்பது  பொருத்தமானதே என தெரிவித்தனர்....

இசைஞானி இளையராஜாவின் மகள் இலங்கையில் காலமானார்

இசையமைப்பாளரும் , பின்னணி பாடகியுமான பவதாரிணி இலங்கையில் காலமானார்.  பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின், மகளான பவதாரிணி உடல் நலக்குறைவுக்கு கொழும்பில் ஆயுள்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் வியாழக்கிழமை...