Oktober 27, 2024

tamilan

மிதுசனுன் சத்தியதாசன் அவர்களின் பிறந்தநாள் 04.08.2022

1 டென்மார்கில் வாழ்ந்து வரும் கவிஞர் எழுத்தாளர் சத்தியதாசன் அவர்களின் செல்வப் புதல்வன் மிதுசனுன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா மற்றும் ,உற்றார், உறவினர்கள்....

கூட்டமைப்பும் எனக்கே வாக்களித்தது: போட்டுடைத்த ரணில்!

இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடந்த சந்திப்பில். தனக்கு ஆதரவாக கூட்டமைப்பின் சிலர் வாக்களித்திருந்தமையினை அனைவர் முன்னிலையிலும் பகிரங்கப்படுத்தினார்...

ஜோசப் ஸ்டாலின் கைது!

இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள, இலங்கை ஆசிரியர் சங்க தலைமை அலுவலகத்தில் இருந்த போதே, கொழும்பு...

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் – திருமலையில் போராட்டம்

வடக்கு, கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் 100 நாட்கள் செயல்முனைவின் மூன்றாம் நாள் போராட்டம் , திருகோணமலை மாவட்டத்தில் ஆனந்தபுரி...

ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்து புகைப்படும் எடுத்தவரும் கைது!

இலங்கையில் கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த நபர் ஒருவர் கொழும்பு...

கொழும்பில் போராட்டம் நடத்திய பிரித்தானிய பெண்ணின் கடவுச்சீட்டு கையகப்படுத்திய அதிகாரிகள்

காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் பதிவிட்ட பிரித்தானிய பிரஜை ஒருவரின் கடவுச்சீட்டு நேற்று குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரஜையான கெய்லி பிரேசரின்...

முகநூலில் அடைக்கலமாகும் கட்சிகள்!

தமிழர் தாயகத்தில் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை முன்னெடுப்பதில் தேசிய நிலைப்பாட்டை முன்னிறுத்தும் தமிழ் கட்சிகள் கையறு நிலையினை அடைந்துள்ளன. வெறும் நினைவு கூரல்களை ஒருசிலருடன் முன்னெடுத்து அதனை...

இராணுவ மயமாக்கல் தொடர்கின்றது!

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவான பின்னரும் வடக்கிலே இராணுவமயமாக்கல் தொடர்ச்சியாக நடைபெறுவதாக வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளரும் ரெலோவின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான தியாகராஜா நிரோஸ்...

ரணில் ஆதரவாளர்களால் நிரம்பும் கதிரைகள்!

இலங்கை ஜனாதிபதி ரணில் தனது ஆதாரவாளர்களை கதி;ரைகளில் அமர்த்துவதில் மும்முரமாகியுள்ளார். இலங்கை ஜரின் அலைவரிசைக்கு தனது முன்னாள் சகபாடி சுதர்சனவை அவர் நியமித்துள்ளார். அதேவேளை தொழிற்சங்க செயற்பாட்டாளரான...

கைது செய்வதைத் தடுக்கவும் – அருட்தந்தை ஜீவந்த பீரிஸ்

காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டங்கள் தொடர்பில் பொலிஸாரும் முப்படையினரும் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிடுமாறு கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் இன்று உச்ச நீதிமன்றில் அடிப்படை...

கோட்டாவுக்கு எந்தவித சலுகையும் வழங்கப்படவில்லை – வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூரில் எவ்வித சலுகைகளும், விலக்குரிமையும் வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் நேற்று தெரிவித்துள்ளார். பொதுவாக, சிங்கப்பூர் அரசாங்கம், முன்னாள்...

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்த விளையாட்டு வீரர் மற்றும் அதிகாரியைக் காணவில்லை!

இங்கிலாந்தின் பேர்மிங்காமில் நடைபெற்று வரும் 22வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஐந்தாவது நாள் நிகழ்வுகளின் பின்னர், இலங்கை விளையாட்டு வீரரும் உயர் அதிகாரியும் இன்று செவ்வாய்க்கிழமை காணாமல்...

ஈஸ்டர் தாக்குதல்: ரணிலை விடுவிக்க முடியாது – பேராயர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பிலான விசாரணைகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள விண்ணப்பத்தை...

மலையகத்தில் சீரற்ற வானிலை! நான்கு பேர் உயிரிழப்பு: மூவரைக் காணவில்லை!

மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை நால்வர் மரணித்துள்ளதுடன், மூவர் காணாமல் போயுள்ளனர். நோட்டன்-பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட மண்சரிவால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,...

மாற்றமடைந்து வரும் நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்கிறோம் – பிரித்தானியா

இலங்கையில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை உட்பட வேகமாக மாற்றமடைந்து வரும் நிலவரத்தை உன்னிப்பாக அவதானிப்பதாக பிரித்தானியாவின் வெளிவிவகார பொதுநலவாய இணை அமைச்சர் அமன்டா மில்லிங் தெரிவித்துள்ளார்....

இளம் ஒலிப்பதிவாளர் திலகேஸ்வரன் அவர்களின்துளசிகன் பிறந்தநாள் வாழ்த்து02.08.2022

யேர்மனி பிலபிட் நகரில்வாழ்ந்துவரும் அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் செல்வப் புதல்வன் ஒலிப்பதிவாளர் துளசிகன் அவர்களுடைய பிறந்தநாள் வாழ்த்து9 இன்று ஆகும்.இவர் வாழ்வில் என்றும் சிறந்தோங்கிவாழ அப்பா, அம்மா, தங்கைமார்,உற்றார்,...

சர்வகட்சி அரசு : பாதுகாப்பு அரணமைக்க காத்துக் கிடைக்கிறார்கள்!

தமிழ் ஊடகவியலாளரின் படுகொலைக்கான நீதி விசாரணைக்கே முன்வராத அரசினைத்தான் தமிழ்த் தேசியம் பேசுகின்ற  அரசியல் தலைமைகள் நல்லாட்சி என கடந்த காலங்களில் பாதுகாத்தார்கள். தற்போது சர்வகட்சி அரசு...

கோத்தா தேவையில்லை:ரணில்

ரணில் சத்தமின்றி தனது அரசியல் நகர்வுகளை வேகமாக முன்னெடுக்க ஆரம்பித்துள்ளார். அவ்வகையில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவின்  வருகையினை அவர் தடை செய்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

இரண்டரை வருடங்களுக்கு தற்போதைய அரசாங்கம்!

இலங்கையில் எதிர்வரும் இரண்டரை வருடங்களுக்கு தற்போதைய அரசாங்கம் நிரந்தரமாக தொடரும் எனவும் அதன் பின்னரே மீண்டும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். உலகம் கோரும்...

நல்லூர்:கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று!

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்ற நிகழ்வுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. நல்லூர் கந்தசுவாமி வருடாந்த பெருந்திருவிழா நாளை (02) காலை 10 மணிக்கு...

நிவாரணத்தால் பலன்:தமிழக மீனவர்களை காப்பற்றினர்.

படகு பழுதாகியதால் நடுக்கடலில் தவித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் படகுடன் மீட்டு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.. இராமேசுவரத்திலிருந்து ஒரு விசைப்படகில் 6 மீனவர்கள் மீன் பிடிக்க...

நாள் தோறும் காலிமுகத்திடலில் கரை ஓதுங்கும் உடலங்கள்!

போராட்டகளமான காலிமுகத்திடலில்  தொடர்ந்தும் உடலங்கள் கரை ஒதுங்கியே வருகின்றன.  எனினும் அவ்வாறு ஒதுங்கும் உடலங்கள் அடையாளம் காணப்படாதேயுள்ளது. கொழும்பு காலி முகத்திடலில்  ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் ...