Oktober 27, 2024

tamilan

கோட்டா தாய்லாந்தில் தங்கியிருப்பார் – தாய்லாந்து பிரதமர்

இலங்கையின் முன்னாள் ஜானாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்துள்ளார். வேறொரு நாட்டில் நிரந்தர புகலிடம் தேடும் வரையிலும்...

நெருக்கடியான காலகட்டங்களில் பங்குதாரராக இருப்போம் – ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை (10) இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் இலங்கையின் நெருக்கடியான காலகட்டங்களில்...

சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு?

சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை தொடர்ந்து சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் சமூக ஊடக ஒழுங்குமுறை...

ஒக்டோபர் 13:திகதிக்கு பின்னர் ரணில் ?

தூய கோத்தபாய கதிரையினை விட்டோடுவது தொடர்பில் சாத்திரம் சொன்ன சாத்தியார் ரணில் தொடர்பில் தற்போது தெரிவித்துள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. ஜூலை 12 ஆம் திகதிக்கு பின்னர்...

பிறக்கின்ற குழந்தைகளிலும் போசாக்கின்மை!

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் போசக்கின்மை கடும் பிரச்சினைகளை தோற்றுவித்துவருகின்றது. கடந்த சில மாதங்களில் சிறுவர் மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளில் 20 வீதமானவர்கள் இருந்ததை விட அதிக...

காலிமுகத்திடல் சென்றால் நாடு கடத்தலாம்!

காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில்  கருத்து வெளியிட்ட பிரித்தானிய பெண்ணான கெய்லி பிரேசருக்கு விசா வழங்குவதை நிறுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முடிவு செய்துள்ளது....

கோத்தாவின் தாய்லாந்து பயணத்தில் கேபி!

தாய்லாந்திற்கு தப்பித்து செல்லும் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய தங்கும் மாளிகை ஏற்பாட்டை கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் செய்துவழங்கியுள்ளதாக தெரியவருகின்றது. 2007ம் ஆண்டில் தாய்லாந்தின் கைது செய்யப்பட்டதாக...

செப்டெம்பர் 5ஆம் திகதி வரை பயணத்தடை நீடிப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம்...

பின்கதவால் கூட்டமைப்பு போல பேச ஆலோசனை!

கூட்டமைப்பினர் வெளியே வீரமாக பேசிக்கொண்டாலும் சுமந்திரன் முதல் சாணக்கியன் வரை, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியுடன் இரவிரவாக பேசி சாதித்துக்கொள்கின்றார்கள். அதே போன்று பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாட்...

திருமலை, வவுனியா, மன்னார், அம்பாறை மாநகர சபைகளாக !

திருகோணமலை, வவுனியா, மன்னார், அம்பாறை நகர சபைகள் மாநகர சபைகளாக தரம் உயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் 07 மாநகர சபைகளையும், 03 நகர சபைகளையும்...

தேர்தல் காலத்தில் ஊடகங்களிற்கு வாய்ப்பூட்டு!

தேர்தல் காலத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் ஊடக உப-நடவடிக்கைகளை அமுல்படுத்துவது உள்ளிட்ட  தேர்தல் மற்றும் தேர்தல்களின் கட்டமைப்பில் திருத்தங்களை முன்மொழிய பாராளுமன்ற சிறப்புக் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை அமுல்படுத்த...

22ஆம் திருத்தச் சட்டமூலம், இன்று!

இலங்கை  அரசியலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூலம், இன்றைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவினால், இந்த சட்டமூலம்...

நெருக்கடி:இரவிலும் பெண்கள் பணியாற்ற அனுமதி!

தூ இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளையடுத்து இரவு நேரங்களில் பெண்கள் வெளியே கடமையாற்ற றஅனுமதிக்க  அரசு முன்வந்துள்ளது.  தனியார் துறையில் பணியாற்றும் பெண்கள் மாலை 6.00 மணிக்கு மேல்...

வடக்கில் முன்பள்ளிகளுக்கு இராணுவப் பெயர்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகர், பாற்கடற் பூங்கா, மயூரன் முன்பள்ளி ஆகிய முன்பள்ளிப் பாடசாலைகளுக்கு இராணுவத் தலையீட்டுடன் இராணுவ பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன என தமிழ் தேசியக்...

பிறந்தநாள் வாழ்த்து. நடேசு பாஸ்கரன் (10.08.2022.லண்டன்)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு பாஸ்கரன்  அவர்கள் தனது பிறந்தநாளை இன்று வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு மனைவி, சகோதர சகோதரிகள் மற்றும்  இவரது...

சாமி குமாரசாமி அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து (10-08-2022)

ஜேர்மனி பேர்லின் நகரில் வாழ்ந்து வரும்  சாமி குமாரசாமி ,  தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடும் அப்பா, அக்காமார், அண்ணன், மாறும்  உற்றார் உறவினருடன் இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்...

வடக்கு ஆளுநருக்கு எதிராக போராட்டம்!

வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் பணிப்பாளருக்கு எதிராக அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் வடக்கு மாகாண ஆளுநர் ஊடகங்களுக்கு செய்தி வழங்கியமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வடக்கு மாகாண...

ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளராக நிலாம் !

ஜனாதிபதி ஊடக தமிழ் பிரிவின் பணிப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம். நிலாம் இன்று நியமனம் பெற்றுள்ளார். தினக்குரல் உள்ளிட்ட ஊடகங்களினில் பணியாற்றியிருந்த நிலாம் ரணிலுடன் நீண்ட கால...

ரணில் ஒடுக்குமுறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அனைத்து இலங்கையர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தனது நிர்வாகம் மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம்...

பாகிஸ்தான் ஏவுகணைக் கப்பல்: நங்கூரமிட அனுமதி வழங்கியது இலங்கை

பாகிஸ்தானினின் தைமூர் என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட, இலங்கை அரசாங்கம்  அனுமதி வழங்கியுள்ளது. சீனாவின் கட்டமைக்கப்பட்ட பி.என்.எஸ். தைமூர் என்ற இந்த கப்பல், ஷாங்காய் நகரிலிருந்து...

ரணில் சொன்னபடி செய்வார்:சிவி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்களின் அடிப்படையில் ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில் அவருக்கு வாக்களிக்க தீர்மானித்ததாகவும், தற்போது அந்த உடன்படிக்கைகளை நிறைவேற்றுவது...

ஆர்ப்பாட்டம்:தயார் நிலையில் கொழும்பு!

கொழும்பு நகரில் இன்று (09.08.2022) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்துவதற்கு செயற்பாட்டாளர்கள் தயாராகியுள்ளதால்,...