Oktober 27, 2024

tamilan

விகாரைக்காவது அனுமதியுங்கள்:கெஞ்சும் கோத்தா!

தாய்லாந்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள கோத்தபாய வழிபாட்டிற்கு விகாரைகளிற்கு செல்லவாவது அனுமதிக்குமாறு தாய்வான் ஆட்சியாளர்களை கோரியுள்ளார். இந்த நிலையில், தாய்லாந்து அரசாங்கத்திடம் அங்குள்ள உள்ள மதஸ்தலங்களுக்கு சென்று வழிபட...

நாமலிடம் ஏமாற்றப்பட்டு அழைக்கப்பட்ட யுவதி!

அண்மையில் இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற நேத்மி அஹிம்சா ஏமாற்றப்பட்டு முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் அழைத்து செல்லப்பட்டதாக சிங்கள...

ரணிலும், விடாக்கொண்டன் சிவியும்?

சர்வகட்சி அரசில் தான் அங்கம் வகிப்பது தொடர்பான  செய்தியை முற்றாக மறுதலித்துள்ள சி.வி.விக்கினேஸ்வரன் ரணிலுடனான சந்திப்பை பற்றி விளக்கி ஊடக அறிக்கையினை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் அழைப்பின் பேரில்,...

நிதர்சினி நிசாந்தன் (சோபிதா)அவர்களின் பிற்றந்தநாள்வாழ்த்து 14.08.2022

சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை வாழ்ந்துவரும் தர்சினி நிசாந்தன்(சோபிதா) அவர்கள் இன்று பிறந்தநதளை கணவன், பிள்ளைகள் ,அம்மா, அப்பா, சகோதரிமார் கனடா, லண்டன் ,சகோதன் சுவிஸ் ,மைத்துனன்மார் ,மைத்துனிமார், பெறாமக்கள்,...

அபிநஜா.கெங்காதரன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.04.2022

சுவிசில் வாழ்ந்துவரும் அபிநஜா.கெங்காதரன்தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவர் நினைத்தது யாவும் நிறைவேறிசிறந்து ஓங்கஅனைவரும் வாழ்த்தும் இன்நேரம்...

கோத்தா தடை:நீக்கினார் ரணில்!

கோத்தபாயவினால் தடைவிதிக்கப்பட்ட அமைப்புக்கள் மற்றும் நபர்கள் சிலருக்கான  தடைகளை ரணில் நீக்கியுளளார். புலம்பெயர்ந்த தமிழ் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் சிலவற்றை அரசாங்கம் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது பட்டியலில் இருந்து...

ரணில் உண்மையானவராக இருந்தால் ஒஸ்லாே ஒப்பந்தத்தை செயற்படுத்த வேண்டும் – கஜேந்திரகுமார்

சமஷ்டி என்பது தனிநாடு அல்ல. அது சிறந்தவொரு ஆட்சி முறையாகும். ஜனநாயகத்தை முறையாக இதன்மூலம் பேண முடியும். அதனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உண்மையாக செயற்பட்டிருந்தால் 2002ஆம்...

பாதுகாப்பு காரணங்களுக்காக விடுதிக்குள்ளே இருங்கள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தின் தலைநகரில் உள்ள உல்லாச விடுத்தியில் தங்கியுள்ளார், அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அறைக்குள்ளே இருக்குமாறு கோட்டாபாயவை அறிவுறுத்தியுள்ளதாக ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது....

சீன கப்பலிற்கு ரணில் அரசு அனுமதி!

சீனாவின் செயற்கைக் கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் – 5 கப்பல் அம்பாந்தோட்டையில் தரித்து நிற்பதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை அரசாங்கம் அனுமதி...

தாயகம் திரும்பியவர்கள் தமிழகத்திற்கு தப்பியோட்டம்!

திருகோணமலை - 2ம் வட்டாரம் பகுதியை சேர்ந்த  50 வயதுடைய தாய்,22 மற்றும் 26 வயதுடைய இரு மகன்கள் மற்றும் 19 வயதுடைய மகள் ஆகிய 4...

​​இந்தியா டோர்னியர் இலங்கைக்கு!

சீன கடற்படை கப்பலின் வருகையின் மத்தியில் கடல்சார் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட முதலாவது டோர்னியர் விமானம் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை விமானப்படை கடற்படையில் இணைக்கப்படவுள்ளது....

40பேரை தேடுகின்றனர்:3310பேர் கைது!

ஜூலை 9 ஆம் திகதி கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் மாளிகைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 40 பேரை அடையாளம் காண்பதற்காக, பொதுமக்களின் உதவியை...

மகிழினி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.8.2022

  மயூரன் தேன்மொழி தம்பதிகளின் செல்வப்புதல்வி மகிழினி அவர்களின் பிறந்தநாள்நிகழ்வு. 13.08.2022. இன்று அவர்களின் இல்லத்தில் தந்தை தாய் சகோதரர்களுடன்மற்றும் உற்றார் உறவுகளுடன் கொண்டாடும் இவ்வேளை இசைக்கவிஞன்...

திருமதி ரோகினி நந்தகோபால். அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.8.2022

கனடா நாட்டில் Markham நகரத்தில் வாழ்ந்துவரும் திருமதி ரோகினி நந்தகோபால். அவர்கள்தனது பிறந்தநாள் தன்னை13.08.2020. இன்று அவர்களின் இல்லத்தில்கணவன்.பிள்ளைகள்.பேரப்பிள்ளைகள் தம்பிமார்.வ.கேதீஸ்.வ.திலகேஸ்.மற்றும் உற்றார் உறவுகளுடன்கொண்டாடும் இவ்வேளைஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்...

கிளிநொச்சி போராட்டத்தின் கோரிக்கைகள்!

கையளிக்கப்பட்டும்,சரணடைந்தும்,கடத்தப்பட்டும்,விசாரணைக்கெனக் கூட்டிச் செல்லப்பட்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் கடந்த 2000 நாட்களாக நீதி...

ஞானசாரரை நிராகரித்த ரணில்!

கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கையை ஏற்கப் போவதில்லை...

காலிமுகத்திடல் போராட்டகளத்தினில் கடைசி நிமிடங்கள்!

சில நிமிடங்களுக்கு முன்னர், காலிமுகத்திடல் பகுதியில் தங்கியிருந்த மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாட்டாளர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். 15 நிமிடங்களில் தங்களுடைய கூடாரங்களை அகற்றிவிட்டு இடத்தை காலி...

தெற்கும் திரண்ட கிளிநொச்சி போராட்டகளம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளிற்கு நீதி கோரி போராடும் உறவுகள் தமது போராட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட 2000வது நாளைய பயணத்தை முன்னிட்டு மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றை...

ஜீவந்த பீரிஸ் நீதிமன்றத்தில் சரணடைந்தார்

காலிமுகத்திடலில் தீவிரமாக பங்குபற்றிய ஜீவந்த பீரிஸ் சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார். கொழும்பு – கோட்டை நீதிமன்றத்திற்கு அவர் வருகை தந்து சரணடைந்துள்ளார்....

புலிகளற்ற இலங்கை:இந்தியாவிற்கு தலையிடி!

இந்தியாவிற்கு அல்வா வழங்க வருகை தரவுள்ள சீனக்கப்பலிற்கு முன்னதாக சீன தயாரிப்பு பாகிஸ்தானிய கப்பல் வந்தடைந்துள்ளது சீனாவில் கட்டமைக்கப்பட்ட பாகிஸ்தானின் ஏவுகணை தாங்கிய போர்க்கப்பலான தைமூர் (PNS...

யேர்மனியில் ரோலர் கோஸ்டர் விபத்து: 30க்கு மேற்பட்டோர் காயம்!

ஜேர்மனியில் உள்ள லெகோலாண்ட் தீம் பார்க்கில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அவர்களில் குறைந்தபட்சம் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பூங்காவின் படி, இரண்டு...

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீர்வு – சிவாஜி

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீர்வு என முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினா் எம். கே. சிவாஜிலிங்கம்  தெரிவித்துள்ளார். சென்னை ஊடக மையத்தில் நேற்று உரையாற்றும் போதே...