Oktober 27, 2024

tamilan

இந்தியாவே நல்ல நண்பன்:கெஞ்சும் இந்தியா

பிராந்தியம் முக்கியத்துவம் பெறுவதால், பல நாடுகள் இந்திய பெருங்கடலில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிக்கின்றன என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு...

கொழும்பில் புலம்பெயர் அலுவலகமாம்! ஜேர்மனில் சுமந்திரன்!

இலங்கைக்கு புலம்பெயர் உதவிகளை கொண்டுவந்து சேர்ப்பதில் முதல் கட்ட நடவடிக்கைகளை ஜேர்மனில் பதுங்கியுள்ள எம்.ஏ.சுமந்திரன் ஆரம்பித்துள்ளார். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான...

டேவிட் மெக்லாக்லன் யாழில்:காவடிகள் தயார்!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின்  ஆசிய-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் நேற்று (16)  இலங்கையை வந்தடைந்தார். டேவிட் மெக்லாக்லன்-கார் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அரசாங்க,...

காலிமுகத்திடல் இனி இல்லை!

காலி முகத்திடலில் இனிவரும் காலங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது என நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. அதேவேளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட “ஆர்ப்பாட்ட இடம்” இனிவரும்...

அமைதிப்படைக்கு அஞ்சலி:கூட்டமைப்பு,காங்கிரஸ் பிரசன்னம்!

இந்தியா சுதந்திரமடைந்து 75வது ஆண்டு நிகழ்வை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை காலை பலாலியில் அமைந்துள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவிடத்தில், யாழ். இந்தியத் துணைத் தூதுவர்...

சர்வகட்சி அரசில்லையா? மொட்டுக்கே அனைத்து அமைச்சும்!

சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் நிலையான அமைச்சரவையினை பொதுஜன பெரமுனவின் 16 உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது. சர்வக்கட்சி அரசாங்கத்தின் கொள்கை திட்டத்தை...

பிள்ளையான் பதுக்கிய கைக்குண்டு அகப்பட்டது!

கிழக்கில் ஆட்கடத்தல்கள் மற்றும் கொலைகளை அரங்கேற்றிய பிள்ளையான் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் அகப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்)  அலுவலகத்தின் கூரையில் இரண்டு கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக...

வாடகைக்கு வருகின்றது தாமரரைக்கோபுரம்!

பணத்தை கரியாக்கிய தாமரைக்கோபுரம் திறந்துவைக்ககப்படவுள்ளது. சீன கடனுதவியில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக...

உள்ளே வந்தது சீனா!

இந்திய சுதந்திர தினத்திற்கு அடுத்த தினமான இன்று செவ்வாய்கிழமை சீனக்கப்பலிற்கு இலங்கை அரசு உள்ளே வர அனுமதித்துள்ளது.  பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய சீன கப்பலான, யுவான் வாங்...

ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் மியான்மரின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பு இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டது....

தமிழில் பாட கேட்டார் டக்ளஸ்!

 நாட்டின் பன்மைத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளாராம்.. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(15) இடம்பெற்ற...

ரணில் நரி:டெலோ!

தூயவ ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை பலவீனப்படுத்தும் நோக்கிலே பாரபட்சமான முறையில் தடை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளானரென கட்சியின் மற்றொரு முக்கியஸ்தரான வடமாகாணசபையின் முன்னாள்...

ரஷ்யா – வடகொரியா உறவுகளை விரிவுபடுத்த உறுதி!!

வடகொரியாவுடனான விரிவான மற்றும் ஆக்கபூர்வமான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதாக ரஷ்யா உறுதியளித்துள்ளது என்று அதன் அதிபர் விளாடிமிர் புடின் கூறினார். பியோங்யாங்கின் விடுதலை தினத்தன்று தனது பிரதமர்...

டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம் வந்தடைந்தது

இலங்கை கடற்படையினருக்கு நன்கொடையாக வழங்கப்படவிருக்கும் இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தது. இந்திய சுதந்திரதினமான இன்றைய தினம்...

காலாவதியானவை தலையில் கட்டியடிக்கப்பட்டதா?

தமிழக அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி பொருட்களில் காலாவதியான பால்மா பொதிகள் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பில் ஆராய்வதாக உணவு ஆணையாளர் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்...

இலங்கையில் ஆளுக்கொன்று: 70 அமைச்சர்களாம்!

அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சுமார் 70இற்கும் அதிகமானோரை நியமிக்க அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. அதற்கு சர்வகட்சி அரசாங்கம் எனவும் பெயரிட்டுள்ளனர். அவ்வாறானதொரு சர்வகட்சி...

முட்டை,இறைச்சி விலையும் மூன்று மடங்காகியது!

தூ இலங்கையில் முட்டையின் விலை மூன்று மடங்காகி 62ரூபாவாகவும்,இறைச்சி விலையும் கிலோ 550 இலிருந்து 1800 ஆகவும் அதிகரித்துள்ளது.இந்நிலையில் இந்தியாவிலிருந்து முட்டை மற்றும் இறைச்சியை இறக்குமதி செய்ய...

புலம்பெயர் அமைப்புக்ளை பலவீனப்படுத்தவே பார பட்சமான தடை நீக்கம் ! வ- மா- மு-உ. சபா குகதாஸ்

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை பலவீனம்படுத்தும் நோக்கிலே பாரபட்சமான முறையில் தடை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. தடை நீக்கம் என்பது புலம்பெயர் தமிழர்...

செஞ்சோலை நினைவேந்தல் தாயகமெங்கும்!

தமிழர் தாயகத்தில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் பல தரப்புக்களாலும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பில் செஞ்சோலை வாளகத்தை அண்டிய பகுதயில் கட்சிகள் தனித்தினயே நினைவேந'தல்களை முன்னெடுத்தன. நல்லூரிலுள்ள திலீபன்...

தேர்தலிற்கு வா:ஜேவிபி சவால்

 ரணில்-ராஜபக்ச தேர்தல்களிற்கு அஞ்சிவருகின்ற நிலையில் தற்போது ஜேவிபி சவால் விடுக்க தொடங்கியுள்ளது. பொதுஜன முன்னணியால் அடுத்த தேர்தலில் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களை கூட வெற்றி கொள்ள முடியாது...

ஓகஸ்ட் 24 பின்னராக அரச அலுவலகங்கள் முழு அளவில்!

இலங்கையில்  அரச பணியாளர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை காலாவதியானதன் பின்னர் அரச பணியாளர்களை வாராந்தம் 5 நாட்களுக்கும் பணிக்கு அழைப்பது தொடர்பில் பொது நிர்வாக...

விகாரைக்காவது அனுமதியுங்கள்:கெஞ்சும் கோத்தா!

தாய்லாந்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள கோத்தபாய வழிபாட்டிற்கு விகாரைகளிற்கு செல்லவாவது அனுமதிக்குமாறு தாய்வான் ஆட்சியாளர்களை கோரியுள்ளார்.  மக்களின் எதிர்ப்பால் மாலைதீவுக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பின்னர்...