Oktober 23, 2024

tamilan

“தமிழ் பேசும் மக்களின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள்அமைப்பு விடும் வேண்டுகோள்”(WTSL).

“தமிழ் பேசும் மக்களின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்தலைவர்களுக்கும் இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள்அமைப்பு விடும் வேண்டுகோள்”(WTSL).அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் திரு சித்தார்த்தன்அவர்கள் 13வது திருத்தச் சட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில்ஆற்றிய...

யாருக்கு வாக்களிப்பது:முடிவில்லையாம்!

சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தேர்தலை ஒத்திவைக்கும் எவ்வித எண்ணமும் தன்னிடம் இல்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடம் உறுதியாகக் கூறியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

பௌத்தமயமாக்க – தந்திரிமலையில் ரணில்!

வடகிழக்கில் பௌத்த மயமாக்கலை முன்னெடுத்துவரும் தந்திரிமலை விகாராதிபதியினை ரணில் சந்தித்துள்ளார்.பொசன் உற்சவத்தை முன்னிட்டு அவர் நேரில் தந்திரிமலைக்கு பயணித்து சர்ச்சைக்குரிய பிக்குவிடம் ஆசிர்வாதம் பெற்றுள்ளார். பொசான் பௌர்ணமியை...

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்கள் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள கால அவகாசம் நீடிப்பு

40 வயதிற்கு மேற்பட்ட இதுவரையில் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இவர்கள்...

கபிலன் பிரியங்கா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 20.06.2024

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவாளர் கபிலன் அவர்களின் மனைவி பிரியங்கா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கணவன், உற்றார், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், ,வாழ்த்தும்...

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் இன்றைய தினம் வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளார். இந்த விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர், இருதரப்பு பங்குடைமையின் பரந்தளவான...

இலங்கையில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்

இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்...

பிறந்தநாள் வாழ்த்து திரு.பாலகிருஸ்ணன் 19.06.2024

கோண்டாவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்மூண்டை வதிவிடமாகவும் கொண்ட பாலகிருஸ்ணன் இன்று தனது மனைவி பிள்ளைகளுடனும் உற்றர் உறவினர்கள் நண்பர்களுடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,இவர் என்றென்றும்வாழ்வில் சிறந்தோங்கிஇந்த...

வடக்கில் கனமழைக்கு வாய்ப்பு

வடமாகாணத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் கனமழையுடனான காலநிலை நிலவும் என வானிலையாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் மூத்த விரிவுரையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். தென்மேற்கு...

ஆளுக்கு 30 கோடியாம்?

ஜனாதிபதி தேர்தல் அண்மித்துவரும் சூழலில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 30 கோடி ரூபாய் வழங்கியே தமிழ் மக்களை மைத்திரிக்கு வாக்களிக்குமாறு கோரியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இணைந்த...

ஆர்ப்பாட்டமொருபுறம்:கைது மறுபுறம்!

அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியதுணைத் தூதரகம் முன்பாக  உள்ளுர் மீனவர்கள் போராட்டமொன்றை, இன்று செவ்வாய்க்கிழமை (19)  முன்னெடுத்துள்ளனர். இந்திய பிரதமரது...

யாழ்.இந்திய துணைதூதரகம் முற்றுகை

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு கோரி, யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதரகம்  முன்பாக இன்றைய தினம்...

சாம்:தனியே தன்னந்தனியே!

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுடன் தனித்தனியே பேசப்போவதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள நிலையில் எதிர்வரும் 05 ஆண்டுகளுக்காக திட்டமிடப்படும் அபிவிருத்தி இலக்குகள், நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என ரணில் விக்ரமசிங்க...

மீண்டும் வெள்ளை வான் கடத்தல்

வெள்ளை வேனில் வந்த கறுப்பு உடை அணிந்த சிலர் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாக கிடைத்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக களுத்துறை தெற்கு பொலிஸார்...

சுத்துமாத்து:வெல்லும் வரை வழக்கு!

நானும் கட்சியின் பொதுச்செயலாளரும் நிர்வாக செயலாளரும் ஒரு நிலைப்பாட்டையும், மாவைசேனாதிராஜா மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் வேறொரு நிலைப்பாட்டையும் சிறிதரன், குகதாசன் ஆகியோர் இன்னொரு நிலைப்பாட்டையும் எடுத்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டது....

இத்தாலியில் இலங்கையர் மீது கத்திக்குத்து!!

இத்தாலியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 41 வயதுடைய இலங்கையர் ஒருவர் அதே நாட்டவரை பலமுறை கத்தியால் குத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தியதன் பின்னர் கொலை முயற்சிக்காக இத்தாலியின்  கராபினியேரி ...

செல்வி.பாரதி வேலளகன் அவர்களின் பிறந்த நாள் 16.06.2024

யேர்மனியில் வாழ்ந்துவரும் திரு திருமதி Dr அருணி வேலளகன் தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி.பாரதி வேலளகன் இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா, அம்மா, மற்றும் உறவுகள் நண்பர்கள்.வாழ்த்தி...

அதானிக்கு இலங்கை அரசின் பரிசு!

இந்தியா வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகை தரவுள்ள நிலையில் இலங்கை அரசு அதானி நிறுவனத்திற்கு புதிய பரிசை அறிவித்துள்ளது.  இந்தியாவின் அதானி நிறுவனத்தால் தமிழர் தாயகப்பகுதியில் நிறுவப்பட...

ரணிலின் சேவைக்காலம் நீடிப்பு?

சர்வஜன வாக்கெடுப்பு இன்றி ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்  ஒரு வருடத்துக்கு  நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில்  விவாதிக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  தற்போது ஜனாதிபதிக்கு...

காவடி தயார்:மீண்டும் வரும் ஜெய்சங்கர்!

மீணடும் மோடி பிரதமர் கதிரையில் அமர்ந்துள்ள நிலையில் இந்திய அதானி முதலீட்டு நடவடிக்கைகள் முழு அளவில் மும்முரமாகவுள்ளது.அதற்கு ஏதுவாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ...

Dr.காந்தரூபன் பாலசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 15.06.2024

யேர்மனியல் வாழ்ந்துவரும் காந்தரூபன் பாலசுப்பிரமணியம் இளம்வயதிலே தன் மருத்துவத்ப்பணியுடன் தொலைக்காட்சிகள் ஊடாகவும் எம்மவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கிவரும் ஆவார் இவர் சமூக நலன்பாட்டில் மிக ஆளுமையா சிந்தனையாளர்...

ரணில் துரோகியே: சஜித்!

ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்தவிதப் பேச்சுகளும் இல்லை. அவரோடு இணையப்போவதும் இல்லை. நாட்டை அதாள பாதாளத்தில் தள்ளிய ராஜபக்சஷ தரப்புடன் இருப்பவர்களுடன் ஒருபோதும் இணையப்போவதில்லையென சஜித் பிறேமதாசா...