September 28, 2024

ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்குத் தடை விதிப்பு!

நாட்டில் இந்த வாரம் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ அறிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் சட்டத்தை தொடர்ந்தும் கடைப்பிடிக்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, யாரையும் துன்புறுத்தாமல் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ள அவர், குழுவாக கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert