திருகோணமலையில் போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் முன்னெடுத்தனர். 

திருகோணமலை உள்துறை முக வீதியில் உள்ள கிழக்கு மாகாண சபை வீதியிலிருந்து கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை நடை பவனியாகப் பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்று, ஆளுநர் செயலகத்தில் மகஜரையும் கையளித்தனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert