Mai 20, 2024

மட்டக்களப்பு மைலத்தமடு மாதவணை பண்ணையாளர்களின் அறவளிப் போராட்டமானது மூன்றாம் நாள்

மட்டக்களப்பு மைலத்தமடு மாதவணை பண்ணையாளர்களின் அறவளிப் போராட்டமானது இன்று மூன்றாவது நாளாகவும் தமக்கான மேச்சல்த் தரை கோரிக்கையை முன்னிலைப் படுத்தி இரவுபகலாக கவணயீர்ப்பு போராட்டத்தினை நடாத்திவருகின்றனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert