Mai 17, 2024

தியாக தீபம் திலீபன் அவர்களின் ஊர்வல பவணியின்போது திருகோணமலை கப்பல் துறைமுகத்தில் வைத்து சில சிங்கள காடையர்கர்கள் அடாவடி

தியாக தீபம் திலீபன் அவர்களின் ஊர்வல பவணியின்போது திருகோணமலை கப்பல் துறைமுகத்தில் வைத்து சில சிங்கள காடையர்களினால் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜந்திரன் உட்பட அவர்களுடன் சென்றவர்கள் மற்றும் ஊர்திமீதும் மிக மோசமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதை மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் மிக வண்மையாக தமது கண்டணத்தை தெரிவித்து கொள்கி்ன்றது.
அத்துடன் இவ்விதமான காட்டுமிறான்டி செயல்களைச் செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert