திருமலையில் ஊர்தி வழி கையெழுத்துப் போராட்டம்!!
![](https://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2022/09/trinco-1024x461.jpg)
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி இலங்கை தழிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி , சர்வஜன நீதி அமைப்பு ஆகின இணைந்து முன்னெடுத்துவரும் காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரை இடம்பெறும் வாகன வழி கையெழுத்து வேட்டை பேரணி இன்று 17 ஆம் திகதி திருகோணமலை சிவன் கோயிலடி மற்றும் அனுராதபுர சந்தி கிளிவெட்டி போன்ற இடங்களில் இடம்பெற்றது.