Mai 3, 2024

துயர் பகிர்தல் சண்முகலிங்கம் கந்தவசீகரி 

சண்முகலிங்கம் கந்தவசீகரி
யாழ் / வேலணை மேற்கு 7ம் வட்டாரம் சிற்பனை முருகன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் கந்தவசீகரி அவர்கள் (புஷ்பம்) இன்று காலை
28. 08. 2021 மாரடைப்பினால் இறைவனடி சேர்ந்தார். இவர் காலஞ் சென்றவர்களான வல்லிபுரம் பராசக்தி அவர்களின் மகளும் சதாசிவம் சண்முகலிங்கம் அவரது அருமை மனைவியும் ஆவார். சற்குணவதி( ரூபா), சசிகலா, (லண்டன்)
சகுந்தலா (சுவிஸ்) மலைவாணன் ( கொழும்பு) சந்திரகுமார்(யாழ்.) கலைவாணி( லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயுமாவார்.சிவருபன் (சுவிஸ்), சிவபாலன்( லண்டன்) ஜெயகாந்தன் (சுவிஸ்) , சரிதா, ராணி, சிவகுமார் (லண்டன்)ஆகியோரின் மாமியாருமாவார். அக்ஷ்யா , தனுஷா , சிவநுஜா. தேனுஷா , வைஷ்ணவி , வாசீசன் , நிரோஷன் அபிராமி , கேதீஷ்வரன், சாந்தரூபன் , அருள்மொழி , விதுஷா , கிரிஷா ஆகியோரின் பேத்தியுமாவார் அன்னாரின் இறுதிக் கிரியைகள் யாவும் நாளை காலை (29 .08. 2021 )12.00 மணியளவில் (தெஹிவளை) அவரது இல்லத்தில் நடை பெற்று கல்கிசை மயானத்தில் தகனக்கிரியை நடைபெறும்.ஓம் சாந்தி!
தொடர்புகளுக்கு
ரூபா – மகள்Mobile : +94772646862 மலைவாணன் – மகன்Mobile : +94776444301 சந்திரகுமார் – மகன்Mobile : +94771820934 சிவபாலன் – மருமகன்Mobile : +447949018049 கலா – மகள்Mobile : +447715432447 சிவகுமார் – மருமகன்Mobile : +447738907105 கலைவாணி – மகள்Mobile : +447711256315 பவா – மகள்Mobile : +41767636267