September 19, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்; கொலையா?

கிளிநொச்சி - பளைப் பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். குறித்த மாணவன் ஆனையிறவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில்...

244,803 பேரின் உயிர்குடித்த கொரோனா

சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா மற்றும் ஸ்பைன் எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை...

அவசரமாக அடித்துபிடித்து கூடுகிறது ஐதேக

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (3) விசேட கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. நாளை அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நடக்கவுள்ள கூட்டத்தில்...

கிம் வெளியே தோன்றிய மறுநாளே குண்டு மழை

வட கொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன் 20 நாட்களுக்கு பின்னர் பொது வெளியில் தோன்றிய நிலையில் இன்று (3) அதிகாலை கொரிய எல்லையில் துப்பாக்கி சூட்டு...

சிறையுடைத்து பாய்ந்த கைதிகள்; நடந்தது விபரீதம்

கம்பஹா - மஹர சிறையில் இருந்து இன்று (3) காலை 7 கைதிகள் தப்பியோட முயன்ற சம்பவத்தில் கைதி ஒருவர் தவறி விழுந்து பலியாகியுள்ளார். அத்துடன் சிறை...

குணசிங்கபுர வாசிகள் களிக்காட்டில் சங்கமம்

முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு விமானப் படைத்தள தனிமை நிலையத்தில் இருந்த முதியவர்கள் இருவர் நேற்று முன்தினம் (1) உயிரிழந்திருந்தனர். குணசிங்கபுரத்தை சேர்ந்த வேலு சின்னத்தம்பி (80), பி.ஜி.மார்டீன்...

கோத்தாவின் தேர்தல் ஏற்பாடுகள் பிசுபிசுக்கின்றன?

தேர்தல் ஒன்றினை நடத்த ஏதுவாக இயல்பு நிpலை திரும்புவதாக காண்பிக்க இலங்கை அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் தோல்வியில் முடிந்தே வருகின்றது. அவ்வகையில் எதிர்வரும் 11ம் திகதி பாடசாலைகளை...

இலங்கை கடற்படை:கொரோனா கடற்படையானது?

நாட்டில் கொரோனா தொற்றாளர்களாக இறுதியாக பதிவாகிய 15 பேரில் 12 பேர் கடற்படையைச் சேர்;ந்தவர்களென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஏனைய மூவர்...

ஜேர்மனியில் அதிகரித்து வரும் கொரோனா… மீண்டும் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி!

ஜேர்மனியில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதற்கு மத்தியில் நாட்டில் உள்ள வழிபாட்டு தலங்களை மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஜேர்மனியில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகளின்...

கொரோனாவால் இத்தனை ஆயிரம் கோடி சினிமாவில் நஷ்டம்!

03/05/2020 14:19 கொரோனாவால் இந்தியாவில் 39 ஆயிரம் பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1303. கடந்த ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்னும் நீட்டிக்கப்பட்டுள்ளது....

தென்கொரியா-வடகொரியா எல்லையில் பதற்றம்! நடந்தது என்ன ??

கொரிய நாடுகளை பிரிக்கும் இராணுவ மயப்படுத்தப்படாத வலயத்தில் இரண்டு நாட்டு படையினருக்கும் இடையில் பரஸ்பரம் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. வடகொரிய தரப்பில் இருந்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில்...

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!!

03/05/2020 14:14 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்த 17 லட்சத்து 18 ஆயிரத்து 20 பேருக்கு 5 ஆயிரம் ரூபா...

இலங்கை தமிழரை காதலித்து திருமணம் செய்து சீரியல் நடிகை..

சின்னத்திரையில் பலர் தங்கள் திறமையால் பிரபலங்களாகி வருகிறார்கள். அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சீரியலான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சரண்யா. இந்த சீரியல்...

உயிர் கொல்லி வைரஸால் இறப்புக்களில் உச்சத்தை தொடும் பிரித்தானியா

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 621 பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், பிரித்தானியாவின் மொத்த மரணங்கள் 28,131 ஆக உயர்ந்துள்ளன. குறிப்பாக ஐரோப்பாவில் கடந்த...

வெளிநாட்டிலிருந்த வருபவர்களுக்கு இனி கட்டணம்! சவேந்திர சில்வா

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இராணுவ முகாம்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தல் செயற்திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாகவும், எனினும் இதற்காக தனிமைப்படுத்தபடுபவர்கள்...

உயிரை காப்பாற்றிய வைத்தியர்களுக்கு வித்தியாசமான முறையில் நன்றி தெரிவித்த பிரித்தானிய பிரதமர்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் ஆகியோருக்கு சமீபத்தில் லண்டன் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தாய் மற்றும் குழந்தை...

மஹிந்தவின் அழைப்பை புறக்கணித்த 93 பேர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, விடுத்திருக்கும் அழைப்பை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 93 பேர் புறக்கணித்துள்ளதாக தெரியவருகின்றது. பழைய பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அலரிமாளிகையில்,...

நாளை வடகொரிய அதிபருடன் பேசவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு!

வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் உள்ளிட்ட தலைவர்களுடன் நாளையதினம் தாம் பேசவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வொஷிங்ரனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், நாளை கேம்ப்...

பிரித்தானியாவில் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் கொரோனாவால் உயிரிழந்தார்

வவுனியாவை சேர்ந்த பிரித்தானியாவில் வசித்து வந்த லோகசிங்கம் பிரதாபன் அவர்கள் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கபட்டு உயிரிழந்துள்ளார். இவர் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன். லண்டனில்...

இன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்

அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்...

இன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா

இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை...

இன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்...