Mai 16, 2024

பிரித்தானியா.செய்திகள்

பேர்மிங்காமில் கத்திக்குத்து! ஒருவர் பலி! ஏழு பேர் காயம்

இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பிராந்தியத்தில் உள்ள பேர்மிங்காமில் நடத்தப்பட்ட கத்திக் குதுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் இன்று ஞாயிற்றுகிழமை அதிகாலை 12.30 மணியளவில்...

பிரித்தானியா பிரதமருக்கு இந்திய பெண் அனுப்பிய தற்கொலை கடிதம்!

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அலுவலக மின்னஞ்சலுக்கு தான் மனம் உடைந்து போயிருப்பதாகவும், தனக்கு உதவவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்றும்...

இங்கிலாந்தில் ஆபத்தான இடங்களில் குரொய்டன் முதலாம் இடம்!

இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கத்தி குத்து சம்பவம், துப்பாக்கிச் சூடு தாக்குதல் என்பது சர்வசாதரணமாகி வருகிறது. வன்முறை மற்றும் குடும்ப சண்டை போன்றவைகளாலும் இறப்பு ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில்...

பொதுத்தேர்வு 2020 இரத்து – மிழ்ச்சோலை

பிரான்சில் மீண்டும் கோவிட்-19 நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலைமையைக் கருத்திற்கொண்டு,  வளர்தமிழ் 1 முதல் வளர்தமிழ் 11 வரைக்குமான தமிழ்மொழிப் பொதுத்தேர்வு - 2020 இரத்துச்செய்யப்படுகின்றது.இத்தேர்விற்கு விண்ணப்பித்த ...

பிரித்தானியாவுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை..!

பிரித்தானியாவின் தனிமைப்படுத்தும் பட்டியலில் பிரான்ஸ் சேர்க்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சனிக்கிழமை 04:00 மணிக்குப் பிறகு பிரான்ஸ், நெதர்லாந்து, மொனாக்கோ, மால்டா, டர்க்ஸ்-கைகோஸ் மற்றும் அருபா ஆகிய...

பிரித்தானியாவில் கொரோனாவால் நேற்று மட்டும் 77 பேர் பலி!

பிரித்தானியாவிலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று நோய் பரவில் அதிகரித்துள்ளது. நேற்றுப் புதன்கிழமை மட்டும் 1009 பேருக்கு கொரோனா தொற்று புதிதாகப் பரவியுள்ளது. அத்துடன் 77...

செப்டம்பர் முதல் பாடசாலைகள் – போரிஸ் ஜோன்சன்

இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்:- கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச்...

கொரோனா அதிகரித்ததைத் தொடர்ந்துபிரித்தானியாவில் கடும் கட்டுப்பாடு!

கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்ததைத் தொடர்ந்து பிரித்தானியா மற்றும் ஸ்காட்லாந்தில் கூடுதலாக உட்புற இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளிலும் அருங்காட்சியகங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அக்குவாரியம்...

பிரித்தானியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

on: August 01, 2020  Print Email பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் அதிக ஆபத்தில் இருக்கும் நபர்கள் இனி வீட்டில் தனிமைப்படுத்த வேண்டியதில்லை, மீண்டும் வேலைக்கு திரும்பலாம் என்று அரசாங்கம்...

இங்கிலாந்தில் சுய தனிமைப்படுத்தல் 10 நாட்களாக நீடிக்கலாம்!

இருமல், அதிக வெப்பநிலை அல்லது சுவை அல்லது வாசனை இழப்பு உள்ளவர்கள், ஏழு நாட்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்த வேண்டும் என்பது தற்போத வழிகாட்டுதலாக அமைந்துள்ளது. ஆனால் தனிமைப்படுத்துவதற்கான...

கொரோனா தொற்று 28% அதிகரிப்பு! 2வது அலை ஏற்பட வாய்ப்பு!

பிரித்தானியாவில் கடந்த வாரம் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 28 சதவிகிதம் அதிகரித்தது. இந்த நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகலாம் என இங்கிலாந்து பிரதமர்...

30 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்படும்..! யார் யாருக்கு..? பிரித்தானியா அரசாங்கம் அறிவிப்பு

இங்கிலாந்தில் பெரும்பாலான மக்களுக்கு, சுமார் 30 மில்லியன் பேருக்கு இந்த ஆண்டு காய்ச்சல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது என்று அரசாங்கம் கூறுகிறது. வருடாந்திர காய்ச்சல் பருவம் கொரோனா...

பிரித்தானியா துஷ்பிரயோக உதவி மையத்தை அதிர வைத்த அழைப்புகள்! ஊரடங்கின் போது நேர்ந்த துயரம்

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் மூன்று மாதங்களில் பிரித்தானியாவில் உள்ள தேசிய உள்நாட்டு துஷ்பிரயோக உதவி மையத்திற்கு 40,000-க்கும் மேற்பட்ட அழைப்புகள் மற்றும் தொடர்புகள் செய்யப்பட்டன என...

உண்மையில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்..! ஆய்வு மேற்கொண்டு வரும் பிரித்தானியா பேராசிரியர் வெளியிட்ட முக்கிய தகவல்

கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிடப்படலாம் என்பது சாத்தியமானது, ஆனால் அது நடக்கும் என்பதில் உறுதியில்லை என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசிக்கான முன்னணி ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான...

இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும்; கொன்சர்வேற்றிவ் கட்சி அறிவிப்பு!

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலுக்காக கொன்சர்வேற்றிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை பாரிய அச்சுறுத்தலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

1,20,000 பேர் பிரித்தானியாவில் இறப்பார்கள் என எச்சரித்த விஞ்ஞானிகள்! தடுக்க பிரதமர் மேற்கொள்ளும் தீவிர நடவடிக்கை..!!

பிரித்தானியாவில் உள்ள தேசிய சுகாதார சேவையான NHS-க்கு அதிக நிதி வழங்குவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியே நாட்டில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த குளிர்காலத்தில் நாட்டில் கொரோனா...

பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கல்!

பிரித்தானியாவில் கொரனோ பாதிப்பை அடுத்து தற்போது பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கவுள்ளது. இவ்விதம் பெரியவர்களுக்கு தலா 500 பவுண்டுகளும் சிறுவர்களுக்கு, தலா 250 பவுண்டுகள்...

லண்டனில் ஐந்து மாடி கொண்ட ஹோட்டலில் கத்து குத்து காயங்களுடன் உயிரிழந்த இளம் பெண்!

லண்டனில் ஐந்து மாடி கொண்ட ஹோட்டலில் இருந்து நபர் விழுவதற்கு முன்பு அங்கு பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லபட்ட சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான...

இலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா

தமது நாட்டுக்கு வரும் சுற்றுலாத்துறையினரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாத நாடுகளின் பட்டியலில் இலங்கையை, பிரித்தானியா இணைத்துக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரித்தானியா கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையை...

கண்டிப்பாக அந்த முடிவை எடுங்கள்… 27,000 பிரித்தானியர்களின் உயிருக்கு சிக்கல்!

பிரித்தானியாவில் சனிக்கிழமை முதல் மதுபான விடுதிகள் திறந்து செயல்பட்டு வரும் நிலையில், முன்னாள் அரசு ஆலோசகர் ஒருவர் அரசுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பிரித்தானியாவில் மதுபான...

லண்டனில் ஐயர் குடும்பத்தில் தொடரும் இரண்டாவது தற்கொலை!

சமீபத்தில் லூசிஹாம் சிவன் கோவிலில் தூக்கிட்டு இறந்து போன கோபி ஐயாவின் அண்ணன் தீபன் ஐயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன....

லண்டனில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! பெற்ற மகளை குத்திக் கொலை செய்த இலங்கைத் தாய்..

லண்டனில் மிட்சாமில் இலங்கையைச் சேர்ந்த தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி விட்டு தன்னையும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....