April 28, 2024

பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் மீண்டும் நாடுதழுவிய பொதுமுடக்கம்!

பிரான்சில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அங்கு மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படுமா என்ற...

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 5,429 பேருக்கு தொற்று!!

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 5,429 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோய்களைப் பதிவு செய்துள்ளதாக பிரெஞ்சு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.பிரான்சில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை...

பிரான்சில் கொரோனா தொற்று அதிகரிப்பு!

பிரான்சில் கொரோனா தொற்று நோயின் பரவல் அதிகரித்து வருகின்றது. நேற்றுப் புதன்கிழமை தொற்று நோயார்களின் எண்ணிக்கை 4,771 பேராக அதிகரித்துள்ளது.இதற்கிடையில், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின்...

பிரான்சிலிருந்து அவசரமாக நாடு திரும்பிய பிரித்தானிய மக்கள்!

கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, பிரான்ஸில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரான்ஸுக்கு விடுமுறையைக் கழிக்கச் சென்ற பிரித்தானிய மக்கள் பல்லாயிரக் கணக்கோர் அவசரம் அவசரமாகத் நாடு திரும்பியுள்ளனர்.24 மணி...

பிரான்சிலும் கடந்த 24 மணி நேரத்தில் 1523 பேருக்கு கொரோனா!

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 1525 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது முடக்க நிலைகளை நீக்கிய பின்னர் பதிவாகியுள்ள மிகப்...

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று இரட்டிப்பு!

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதேநேரம் பிரான்சின் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கடந்த இரண்டு வாரங்களாக நாடு...

பிரஞ்ச்சுக் குடிமக்கள் 6 பேர் சுட்டுக் கொலை!

முன்னாள் பிரஞ்சு காலத்து நாடான மேற்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள நைஜர் நாட்டில் பிரஞ்சு தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த 6 பிரஞ்சுக் குடிமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை உந்துருளியில் வந்த...

பிரான்சில் நடைபெறும் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்

ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020 இன் ஐந்தாவது நாள் போட்டிகள்...

பிரான்சில் 17மனிதநேயப் பணியாளர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல்

கோவிட் 19 வரையறைக்கு அமைவாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்க உப தலைவர் திரு. பரராசசிங்கம் அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரை பட்டினிக்கு எதிரான அமைப்பின்...

பிரான்சில் வதிவிட உரிமைப் பத்திரத்தில் வேலை செய்து வந்தவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்த முடிகிறது.

பிரான்சில் பல ஆண்டுகளாக வதிவிட உரிமைப் பத்திரம் இன்மையால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வேலைக்கு செல்ல முடியாமல், வாழ்கையை முன்னகர்த்திச் செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர். இதனால் பலர் சட்டத்திற்குப்...

பிரான்ஸில் பதற்றம்! தேவாலயம் மீது தாக்குதல் முயற்சி!! துணிகரமாகத் தடுத்த இளைஞன்!!!

 தேவாலயம் ஒன்றில் தாக்குதல் நடத்த முற்பட்ட நபர் ஒருவரை, மகிழுந்து சாரதி ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார். இச்சம்பவம் Blanc-Mesnil நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள இரவு விடுதி ஒன்றில்,...

பிரான்ஸில் அடுத்த சில வாரங்களில் இது கட்டாயமாக்கப்படும்! பிரதமர் மேக்ரான் முக்கிய தகவல்

பிரான்சில் அடுத்த சில வாரங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று பிரதமர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு...

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகின்றது

பிரான்சின் அடுத்த சில வாரங்களில் மூடப்பட்ட பொது இடங்களிலும், வணிக நிலையங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளது என  பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன் கூறியுள்ளார். நேற்று செவ்வாக்கிழமை ஊடகவியலாளரிடம்...

பிரான்ஸ் இளவரசி திடீர் மரணம்!

பிரான்சில் மிக மோசமான சாலை விபத்தைத் தொடர்ந்து கோமா நிலையில் வைக்கப்பட்டிருந்த இளவரசி ஹெர்மின் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். 54 வயதான இளவரசி ஹெர்மின், பாரிஸில் வசித்து வந்தபோது,...

பிரான்சில் உள்துறை அமைச்சருக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் போராட்டம்

பிரான்சில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை உள்துறை அமைச்சராக பிரஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன் நியமித்ததைக் கண்டித்து ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில்...

பிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராகிய ஈழத் தமிழ் பெண்! முக்கிய தகவல்

பிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலில் 2 ஆம் சுற்றில் தெரிவாகிய Benoit Jimenez...

பிரான்சில் யாழ் மல்லாகம் இளைஞர் கொரோனா தொற்றுக்குப் பலி!

  பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த யாழ் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது. கொரோனா நோய் காரணமாக வைத்தியசாலையில்...

பிரான்சில் தேர்தலில் வெற்றியீட்டிய ஈழத்து தமிழ் யுவதி பிறேமி! குவியும் வாழ்த்துக்கள்

பிரான்ஸில் இடம்பெற்ற 93 ஆவது மாநகரசபைத்தேர்தலில் தமிழ் யுவதி பிரபாகரன் பிறேமி வெற்றிபெற்றுள்ளார். பொண்டி மாநகரசபைத்தேர்தலிலிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் வெற்றிபெற்ற பிரபாகரன் பிறேமி...

நாங்கள் வரலாற்றை அழிக்க மாட்டோம் – பிரஞ்சு அதிபர்

பிரான்சின் காலனித்துவ கால சர்சைக்குரியவர்களின் சிலைகள் ஒருபோதும் அகற்றப்படாது என பிரஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக வழங்கிய உரையிலேயே...

கழுத்து நெரிக்கும் முறை கைவிடப்படும் – பிரெஞ்சு உள்துறை அமைச்சர்

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவைக் கடந்து பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இனவெறிக்கும், காவல்துறையினரின் நவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன....

பிரான்சில் போராட்டத்திற்கு அழைப்பு! போராட்டத்திற்கு தடை விதித்தது காவல்துறை

மினியாபோலிஸில் ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணம் தொடர்பாக உலகம் முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் பிரான்சில் ஈபிள் கோபுரத்தடியில் வார இறுதி நாட்களில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பிரான்சில்...

பிரான்சில் மீண்டும் திறக்கப்படுகிறது 2300 அறைகள் கொண்ட ஆடம்பர அரண்மனை

பிரான்சில் வேர்சையில் 17 நூற்றாண்டில் சண் கிங் லூயிஸ் XIV  ("Sun King" Louis XIV) என்ற மன்னனால் கட்டப்பட்ட ஆடம்பரமான அரண்மனை நாளை சனிக்கிழமை மக்கள்...