April 28, 2024

பிரான்ஸ் செய்திகள்

நீஸ் தேவாலய தாக்குதல் தொடர்பில் 47 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது!

நீஸ் தேவாலய தாக்குதல் தொடர்பில் 47 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதல்  நடத்திய துனிசியாவைச் சேர்ந்த பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு...

பிரான்ஸ்: தேவலயத்தில் பயங்கரவாத தாக்குதல், 3 பேர் உயிரழப்பு!

பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் நோட்ரி டேமி என்ற கிருஸ்தவ தேவாலயத்திற்குள் இன்று மதியம் கத்தியுடன் நுழைந்த மர்மநபர் அங்கு இருந்தவர்கள்  மீது கண்மூடித்தனமாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளான்....

பள்ளிகளும், தொழிற்சாலைகளும் திறக்கும்! பிரான்ஸிலும் மீண்டும் முடக்க நிலை அறிவிப்பு!

நவம்பர் மாதம் முழுவதும் இரண்டாவது தேசிய முடக்கத்தை பிரான்ஸ்  ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.அதன் படி புதிய நடவடிக்கைகளின் கீழ், வெள்ளிக்கிழமை தொடங்கி, மக்கள் அத்தியாவசிய வேலை...

வலுக்கும் மோதல்! பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க துருக்கிய அதிபர் அழைப்பு!

  தீவிர இஸ்லாமியம் குறித்த பிரான்சின் நிலைப்பாட்டை அடுத்து பிரான்சின் பொருட்களை துருக்கிய மக்கள் புறக்கணிக்குமாறு துருக்கிய அதிபர்  ரெசெப் தயிப் எர்டோகன் அழைப்பு விடுத்துள்ளார்.அங்காராவில் தொலைக்காட்சி உரையாற்றுகையில்...

அடுத்தாண்டு நடுப்பகுதி வரை நாங்கள் போராட வேண்டும் – பிரான்ஸ் அதிபர்

பிரான்ஸ் அடுத்தாண்டு நடுப்பகுதி வரை கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராகப் போராடும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.பிரான்சில் நேற்று வெள்ளிக்கிழமை 40,000 க்கும் மேற்பட்ட...

ஹமாஸ் ஆதரவு அமைப்பு கலைக்கப்படுகிறது – இம்மானுவல் மக்ரோன்

பிரான்சில் சாமுவேல் பாட்டி தலை அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அக்கொலையுடன் பின்னணியில் உள்ள ஹமாஸ் சார்பு அமைப்பான சேக் யாசின் Cheikh Yassine  கலைக்கப்படுவதாக பிரான்ஸ் அதிபர்...

அதிகரிக்கும் கொரோனாத் தொற்று மற்றும் உயிரிழப்பு! உள்ளிருப்புக்குத் தயாராகும் பிரான்ஸ்?

பிரான்ஸில் பாரிஸ் மற்றும் பாரிஸ் புறநகர் உள்ளிட்ட இல் து பிரான்ஸ் மாகாணத்திலும் ஏனைய எட்டு மாநகரங்களிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு...

தனிமைப்படுத்தப்பட்டார் அதிபர் மக்ரோனின் மனைவி!

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அவர்களின் மனைவி Brigitte Macron அவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி கொரோனாத் தொற்றுடைய ஒருவரை...

பிரான்ஸில் சடுதியாக அதிகரித்த உயிரிழப்பு! கடந்த 24 மணிநேர நிலவரம்!! (ஒக்.-19)

பிரான்ஸில் சடுதியாக அதிகரித்த உயிரிழப்பு! கடந்த 24 மணிநேர நிலவரம்!! (ஒக்.-19) பிரான்ஸில் கொரோனா தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளதுடன், தற்போது உயிரிழப்புக்களும் மெல்ல மெல்ல அதிகரிக்கத்...

பிரான்சில் தேடுதலுக்கு உள்ளாகும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் வீடுகள்!

நபிகள் நாயகத்தின் சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களை அவரது மாணவர்களுக்குக் காட்டிய ஆசிரியரின் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகத்திற்குரிய டஜன் கணக்கான இஸ்லாமிய தீவிரவாதிகளின் வீடுகளில் பிரெஞ்சு காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.விசாரிக்கப்பட்டவர்களில்...

பிரான்சில் ஆசிரியர் கொலை! 10 பேர் கைது!

   பிரான்சில் ஆசிரியர் ஒருவரின் தலை துண்டித்த தாக்குதலாளி பாடசாலைக்கு வெளியே  வீதியில் காத்திருந்து மாணவர்கள் மூலம் அடையாளப்படுத்திய பின்கழுத்து அறுத்துப் படுகொலை செய்துள்ளார் என பயங்கரவாத...

பிரான்சில் ஊடரங்கு! மீறுவோருக்கு € 135 அபராதம்

பிரான்சில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு பாரிஸ் உட்பட 9 நகரங்களில் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வருவதாக பிரான்ஸ் அதிபர்  இமானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.எதிர்வரும் சனிக்கிழமை முதல் அமுலுக்கு...

பிரான்ஸ் நாட்டில் மீண்டும் மருத்துவ அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது!

  சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 214 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித...

பிரான்சில் தாக்குதலுக்கு உள்ளானது காவல்நிலையம்

பிரான்சின் தலைநகர் பாரிஸ் புறநகரில் உள்ள சாம்பிக்னி-சுர்-மார்னேயில் உள்ள காவல் நிலையத்தை உலோக கம்பிகள் மற்றும் பட்டாசுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சுமார் 40 பேர் கொண்ட அடையாளம்...

இன்று பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாகிறதா நியூ கலிடோனியா?

பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாக நியூ கலிடோனியா மாறுவது குறித்து வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்நிலையில் நியூ கலிடோனியா தனி நாடாக வேண்டுமா அல்லது பிரான்ஸின் அங்கமாக இருக்க...

Franceல் தமிழர்கள் செறிந்து வாழும் 93 ம் பிராந்தியத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்படனர்

Franceல் தமிழர்கள் செறிந்து வாழும் 93 ம் பிராந்தியத்தில் Noisy - le- Sec எனும் இடத்தில் குடும்பத் தகராறு காரணமாக இன்று காலை ஒரே குடும்பத்தைச்...

இலங்கை குறித்து பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம்!

குற்றவாளியான இலங்கை அரசு இன்னும் சர்வதேசத்தில் தண்டிக்கப் படாதமைக்கு கண்டனத்தையும்.தமிழர்களுடை அறவழிப் போராட்டங்களுக்கு வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார் பிரான்சு UDI கட்சியின் தலைவரும் பிரான்சு பாராளுமன்ற உறுப்பினரும்.பிரஞ்சு...

பாரிசில் கத்திக்குத்து! இருவர் படுகாயம்!

பாரிசில் கத்திக்குத்து இலக்காகி இருவர் காயமடைந்துள்ளனர். நையாண்டிப் பத்திரிகையான சார்லி ஹெப்டோவின் முன்னாள் அலுவலகங்களுக்கு அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.சந்தேகத்தின் பெயரில் பாகிஸ்தான் அடியைக் கொண்ட 18 வயதுடைய இளைஞர்...

பாரிஸ் பிராந்தியத்துக்கான வாடகைக்குப் பெற புதிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் இன்று(புதன்)

கொண்டாட்டத்துக்கு மண்டபங்களை  கட்டுப்பாடு வரும்? பாரிஸ் பிராந்தியத்துக்கான புதிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் இன்று(புதன்) அல்லது நாளை (வியாழன்) அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஆட்கள் ஒன்று...

திலீபனின் நினைவு நாளில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவில் புதிய அலுவலகம் திறப்பு

தியாக தீபம் திலீபன் அவர்கள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நாளான 15.09.2020 செவ்வாய்க்கிழமை 15.00 மணிக்கு செந்தனிப் பகுதியில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் புதிய அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.புதிய அலுவலகத்தினை பிரான்சு...

பிரான்சில் நெருக்கடி காலத்தில் பணியாற்றிய வெளி நாட்டவர்களுக்குக் குடியுரிமை!

  நெருக்கடிகாலத்தில் பணியாற்றிய வெளி நாட்டுப் பிரஜைகள் குடியுரிமை பெற விரும்பி விண்ணப்பித்திருந்தால் அந்த விண்ணப்பங்களை துரிதமாகப் பரிசீலித்து அவர்களுக்குப் பிரெஞ்சுக் குடியுரிமை வழங்க அரசு முடிவு...

பிரான்சில் தீவிபத்து – ஈழத்தமிழர் ஒருவர் சாவு!

  நேற்று முன்தினம் புதன்கிழமை பரிசில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் சாவடைந்துள்ளார். பரிஸ் 13 ஆம் வட்டாரத்தின் Place d’Italie தொடருந்து நிலையம் அருகே boulevard...