März 28, 2024

பிரான்ஸ் செய்திகள்

இனப்படுகொலையாளியை அனைத்துலக நீர்ப்பாயத்திடம் ஒப்படைக்க பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவு!

ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் இனப்படுகொலை செய்தாக கைது செய்யப்பட்டு பிரான்சில் சிறை வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான ஃபெலிசியன் கபுகாவை (Félicien Kabuga) ஐக்கிய நாடுகள் சபையின் தீர்ப்பாயத்திடம் (United Nations...

கொரோனா விதிமுறைகளை மீறி பிரான்சிலும் 20 ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டம்!!

காவல்துறையினரால் கறுப்பினத்தவர் கொல்லப்பட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிஸ் நகரில் 20 ஆயிரம் பேர் ஒன்று கூடிப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை இதனால் காவல்துறையினருக்கும் எதிர்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளன....

பிரான்சில் ஜூலை மாத இறுதி வரை மற்றொரு சிவப்பு எச்சரிக்கை!

உலகம் முழுவதிலும் கொரோனா தொடர்பில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என எச்சரிக்கைகள் விடுப்பட்டுள்ள நிலையில், பிரான்சில் ஒவ்வாமை என்னும் அலர்ஜி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புவி...

பிரான்சில் ஜுன் 2-ஆம் திகதிக்கு பின் இது மிகவும் அவசியம்!

பிரான்சில் வரும் ஜுன் மாதம் 2-ஆம் திகதிக்கு பின் அத்தாட்சிப் பத்திரம் அவசியம் என்று அரசாங்கத்தின் போக்குவரத்துக்களிற்குப் பொறுப்பு செயலாளர் ஜோன்-பப்திஸ்த் ஜெபாரி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ்...

பிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்

பிரான்ஸ் நாட்டில்  கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த இளைஞர்  மீண்டும் ...

பிரான்சில் வேலை தேடும் மக்களின் எண்ணிக்க 22.6 விழுக்காட்டால் அதிகரிப்பு

பிரான்சில் வேலை தேடும் மக்களின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் 22.6 சதவீதம் அதிகரித்துள்ளது. நாடு தழுவிய கொரோனா வைரஸ் முடக்கத்தால் வேலையில்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேலை தேடுவதாக பதிவுசெய்யப்பட்டவர்களின்...

பிரான்சில் மீண்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு இது தான் காரணம்…!

on: May 25, 2020  Print Email பிரான்ஸ் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 24 மணி நேரத்திற்குள் ஏழு அதிகரித்து மொத்த எண்ணிக்கை 17,185...

கொரோனாவால் உள்ளூர் விமானம் இயக்கிய விமானி..!!

பாகிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி சரவதேச விமானம் மட்டுமே இயக்கி வந்ததாகவும் ஊரடங்கால் உள்ளூர் விமான சேவையில் பணியாற்றியதாகவும் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சியில் வெள்ளிக்கிழமை விழுந்து நொறுங்கிய...

பிரித்தானியாவின் தனிமைப்படுத்தல் முடிவுக்கு பிரான்சும் பதிலடி!

பிரித்தானியாவுக்குள் வரும் வெளிநாட்டுப் பயணிகள் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள் என பிரித்தானிய உள்துறைச் செயலர் பிரதீப் பட்டேல் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். பிரித்தானியாவின் இந்த முடிவுக்கு...

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் மே 18 நினைவேந்தல்!

   பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் மே 18 முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் பிரெஞ்சு அரசின் (கோவிட் 19) சட்டதிட்டங்களுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட...

பிரான்சில் மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகளிலிருந்து கொரோனாத் தொற்று!

இன்று வெள்ளிக்கிமை Yvelines இலுள்ள இரண்டு பாடசாலைகளில் கொரோனாத் தொற்றுப் பேரச்சம் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. இங்குள்ள நகரமான La Celle-Saint-Cloud இலுள்ள Louis-Pasteur பாலர்...

பிரான்சின் முடக்க நிலை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்கம்!!

பிரான்சில் நடைமுறையில் உள்ள முடக்க நிலை எதிர்வரும் திட்கட்கிழமை விலக்கப்படும் என பிரஞ்சுப் பிரதமர் எட்வேர்ட் பிலிப் தெரிவித்துள்ளார். கொரோனாவினால் நாளாந்தம் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் தொற்று்கள்...

மரணத்தின் விளிம்பில் தத்தளிக்கும் பிரான்ஸ் வாழ் தமிழர்கள்..!!

உலகையே கதிகலங்கச் செய்து கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் இனம், மதம், மொழி கடந்து இதுவரையில் பல நூற்றுக்கணக்கான நாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்களை அச்சுறுத்தி...

பிரான்சில் கொரோனா தாக்குதலால் ஈழத்து தமிழ் யுவதி மரணம்.

யாழ். நீராவியடியை சேர்ந்த பாலசிங்கம் அவர்களது மகள் சாம்பவி இன்று காலை (ஏப்ரல் 08,2020) பிரான்சில் கொடிய கொரொனாவின் பிடியில் சிக்கி பிரான்சில் உயிரிந்துள்ளார். அன்னாரின் ஆன்மா...

அரசாங்கத்தின் அலட்சியமே RATP ஊழியரின் உயிரிழப்புக்கு காரணம்.

அரசாங்கத்தின் அலட்சியமே RATP ஊழியரின் உயிரிழப்புக்கு காரணம் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ள. RATP ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்திருந்தார். தாமதமாக வழங்கப்பட்ட முகக்கவசங்களே இதற்கு காரணம்...

பிரான்சில் இறப்புக்கள் 10,000த்தை தாண்டியது!

கொரோன வைரஸ் காரணமாக 10,000 க்கும் மேற்பட்ட இறப்புகளை பதிவு செய்து  நான்காவது நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. மருத்துவமனையில் 7,091 பேரும், முதியோர் இல்லங்களில் 3,237 பேரும்...

பிரான்சின் நகரபிதா ஜேர்மனி வைத்தியசாலையில் சாவு!!

கொரோனாத் தொற்றினால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் Haut-Rhin மகாணத்தின் Saint-Louis நகரத்தின் நகரபிதா Jean-Marie Zoellé கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் சாவடைந்துள்ளார். மிகவும் உயிராபத்தான நிலையில் ஜேர்மனியின்...

பிரான்சில் பயங்கரவாதத் தாக்குதல்! இருவர் பலி! ஐவர் படுகாயம்!

பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை கத்திக்குத்துக்கு இலக்காகி இருவர் பலியாகியுள்ளனர். மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் ஒரு பயங்கரவாதச் செயல் என பிரான்ஸ் நாட்டு உள்நாட்டு...

கொரோனா சாவு! பிரான்ஸ் 1054! பிரித்தானியா 708! யேர்மனி 55! சுவிஸ் 29! பெல்ஜியம் 140! நெதர்லாந்து 164!

கொரேனா வைரஸ் தொற்று நோயினால் இன்று சனிக்கிழமை உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்களை அட்டவணையில் பார்வையிடலாம்.