April 27, 2024

பிரான்ஸ் செய்திகள்

இலங்கை குறித்து பிரான்ஸ் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு

இலங்கைக்கான பயண ஆலோசனையில் பிரான்ஸ் அரசாங்கம் நேற்று தளர்வுகளை மேற்கொண்டுள்ளது. இலங்கையின் சமீபத்திய வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இலங்கைக்கு பயணம் செய்யும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு...

பிரான்சில் இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டிகள்

ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் – பிரான்சின் அனுசரணையில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் விளையாட்டுத்துறை 17 ஆவது ஆண்டாக நடாத்திய லெப்.கேணல் விக்ரர் (ஒஸ்கா) அவர்களின்...

பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு!

1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர்கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் நினைவாக பிரான்சு பஸ்ரில் பகுதியில் இன்று (23.07.2022)...

பிரான்சில் இடம்பெற்றுமுடிந்த தமிழ்மொழிப் பொதுத் தேர்வு – 2022

தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமை பணியகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும்அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு பிரான்சில் கடந்த 04.06.2022 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்று...

பிரான்சில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்

பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 13ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும் பிரான்சு தமிழர்ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின்...

பிரான்ஸ் தேசத்தில் நினைவுகூரப்பட்ட தமிழீழ காவலன்.

கடந்த 27/03/2022 அன்று இதயசத்திர சிகிச்சை பலனின்றி பிரான்ஸ் தேசத்தில் சாவடைந்த தமிழீழ காவல்துறையின் மாவட்டக் கண்காணிப்பாளரான கடமைவீரர் நிக்சன் ரஞ்சித்குமார் அவர்களின் 41வது நாள் நினைவு...

பிரான்சில் மின்சாரப் பேருந்துகளில் தீ: சேவையிலிருந்து மீளப்பெறப்பட்டது பேருந்துகள்!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அடுத்தடுத்து மின்சார பேருந்துகள் இரண்டு தீபிடித்ததைத் தொடர்ந்து போக்குவரத்துப் பாவையில் உள்ள 149 மின்சாரப் பேருந்துகளையும் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி போக்குவரத்து சேவையிலிருந்து...

இமானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றார்

இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 44 வயதுடைய தற்போதைய அதிபர் இம்மானுவேல் மக்ரோன் 58.8 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இவர் இரண்டாவது முறையாக...

பிரான்சில் நடைபெற்ற 35வது சர்வதேசப் பட்டத்திருவிழா

35வது சர்வதேச பட்டத் திருவிழா பிரான்சில் நடைபெற்றது. பிரான்ஸ் பெர்க்-சுர்-மெரின் ஓபல் கடற்கரையில் கண்ணைக் கவரும் வகையில் பல பட்டங்கள் பறக்கவிடப்பட்டன. இத்திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள்...

பிரஞ்சு அதிபர் தேர்தல்: மக்ரோன் மற்றும் மரைன் லு பென் 2வது சுற்றுக்குத் தகுதி பெற்றனர்

பிரான்சு அதிபரைத் தேர்வு செய்யும் முதல் சுற்று வாக்கெடுப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. 12 அதிபர் வேட்பாளர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிட்னர்.  போட்டியின் முதல் சுற்றில் தற்போதைய...

அனைத்துலகப் பெண்கள் நாள்: பிரான்சில் தமிழ்ப் பெண்கள் பங்கேற்பு

பிரான்சில் அனைத்துலக பெண்கள் நாளான இன்று அனைத்துலக பெண்களின் கவனயீர்ப்புப் பேரணி பாரிஸ் நகரில் இடம்பெற்றது. பாரிஸ் Gare de nord பகுதியில் இருந்து ஆரம்பித்த பேரணி...

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 21வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 21வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா 27.02.2022 அன்று பிற்பகல் 2:30 மணிக்கு ஒல்னே சுபுவா (Aulnay Sous Bois) நகரசபை...

பிரான்சில் இடம்பெற்று முடிந்த தமிழ் மொழி அரையாண்டுத் தேர்வு

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் நடாத்தப்படும் தமிழ்மொழி அரையாண்டுத் தேர்வு(2021/2022) நேற்று (29.01.2022) சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்று முடிந்தது. பிரான்சில்...

கொரோனா பரவலை தொடர்ந்து பிரான்ஸ் இன்றய முக்கிய செய்தி.

பிரான்ஸ் இன்றய முக்கிய செய்தி.20/1/22கொரோனா பரவல தொடர்ந்து இருப்பினும்.தளர்த்தபடும் கட்டுபாடுகள்..பிரதமர் - சுகாதார அமைச்சரின் ஊடக சந்திப்பு!இன்று வியாழக்கிழமை காலை சுகாதார பாதுகாப்பு சபை ஜனாதிபதி மக்ரோன்...

தடுப்பூசி போடாதவர்களுக்கு எதிரான புதிய சட்டத்தை அங்கீகரித்தது பிரஞ்சு நாடாளுமன்றம்!!

பிரான்சில் கொரோனா வைரசின் பரவலைத் தடுப்பதற்கு பிரான்சின் நாடாளுமன்றில் இன்று புதிய சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத்தில் கொரோனா தடுப்பூசி போடதவர்களை தடை செய்யும் புதிய சட்டத்திற்கு 215...

பிரான்சில் கல்வி நிறுத்தப் போரட்டம்!! 5 மில்லியன் முகக்கவசங்களை வழங்க அரசாங்கம் உறுதி!!

பிரான்சில் நாடு தழுவிய ரீதியில் நடைபெற்ற கல்வி வேலை நிறுத்தத்தை அடுத்து பிரஞ்சு அரசாங்கம் 5 மில்லின் முகக்கவசங்களை வழங்கும் என்றும் 3,300 ஒப்பந்தக் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும்...

தடுப்பூசி போடாதவர்களை எச்சரிக்கும் மக்ரோன்! தடைகள் வரலாம்!

பிரான்சில் கோவிட்-19 தடுப்பூசி போடப்படாத மக்களுக்கு வாழ்க்கையை கடினமாக்க விரும்புவதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். பிரான்சின் லூ பரீசியன் Le Parisien செய்தித்தாளிடம் வழங்கிய...

பிரான்சில் புத்தாண்டு நாளில் 874 வாகனங்கள் எரிக்கப்பட்டன

புத்தாண்டு தினத்தன்று பிரான்ஸ் முழுவதும் மொத்தம் 874 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.ஆனால் கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால், அந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை...

பிரான்சில் பெண்ணை பயணக் கைதிகளாக வைத்திருந்த நபர் கைது!

பாரிசியன் கடையொன்றில் இரவோடு இரவாக ஒரு பெண்ணை பணயக்கைதியாக வைத்திருந்த நபர் ஒருவர் செவ்வாய்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம், பாரிஸின் 12வது மாவட்டத்தில் உள்ள Rue d'Aligre...

கடந்த ஆறு மாதங்களில் 182,000 போலி கோவிட் பாஸ்களை கண்டறிந்தது பிரஞ்சுக் காவல்துறை!!

பிரான்ஸ் முதன்முதலில் தனது கோவிட் பாஸை கடந்த ஜூலை பிற்பகுதியில் வெளியிட்டது. உணவகங்கள், பார்கள், கலாச்சார இடங்கள், பெரிய நிகழ்வுகள் மற்றும் நீண்ட தூர பொது போக்குவரத்து ஆகியவற்றைப்...

வெள்ளிக்கிழமை முதல் பிரான்சில் இரவு கேளிக்கை விடுதிகளுக்குப் பூட்டு!!

பிரான்சில் கொரோனா தொற்று நோயின் மாறுதல் அதிகரித்து வருவதால் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நேற்றுத் திங்களன்று புதிய நடவடிக்கைகளை அறிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:- நாடு கொரோனா தொற்று...

பாரிசில் நடைபெற்ற தேசியத் தலைவரின் 67வது அகவைகாண் நாள்

பிரான்சில் பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 67 ஆவது அகவை நாள் கொண்டாட்டம் இன்று வெள்ளிக்கிழமை...