துப்பாக்கி முனையில் பிரான்ஸில் துணிகர கொள்ளை
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள முன்னணி நகை விற்பனை நிலையத்தில், திரைப்படப்பாணியில் பரபரப்பாக இடம்பெற்ற 3 மில்லியன் யூரோ நகை கொள்ளையில் ஈடுபட்டவர்கள் 24 மணிநேரத்தில்...
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள முன்னணி நகை விற்பனை நிலையத்தில், திரைப்படப்பாணியில் பரபரப்பாக இடம்பெற்ற 3 மில்லியன் யூரோ நகை கொள்ளையில் ஈடுபட்டவர்கள் 24 மணிநேரத்தில்...
பிரான்சின் தென்மேற்கு லு வெர்டன்-சுர்-மெர் கடற்கரையில் 400 ஆண்டுகளாக காற்று மற்றும் ஈரழிப்புக்குள் நிமிர்ந்து நிற்கும் "கலங்கரை விளக்கங்களின் ராஜா" என்று செல்லப்பெயர் பெற்ற பிரான்சின்கோர்டோவன் பெக்கான்...
பிரான்சின்அதிபர் இம்மானுவல் மக்ரோன் உள்ளிட்ட உலகின் முக்கிய நாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரதம மந்திரிகள் தவிரமொரோக்கோ நாட்டு அரசரின் தொலைபேசி உரையாடலும் ஒட்டு கேட்கப்பட்டிருப்பதாக வாஷி பெகாசஸ்...
பிரான்சு நாட்டின் பாரிசில் மற்றுமொரு ஈழத்தமிழ் பெண்ணின் வியத்தகு விஞ்ஞான மருத்துவ சாதனை -Paris-Saclay பல்கலைக் கழகப் பட்டதாரி (master-2017) France வேதியல் சங்கமும் (SCF) மற்றும்...
பிரான்சில் சில மாவட்டங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மெல்ல, மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி வரும் நாடுகளில்...
பிரான்சில் கடந்த சனிக்கிழமை நடந்த டூர் து பிரான்ஸ் என அழைக்கப்படும் ஈருறுளிச் சவாரிப் போட்டியின் போது பெண் ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட விபத்தினால் ஈருறுளியில் சவாரிப் போட்டியில்...
நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இதனிடையே கண்டி பேராதனை முருத்தலாவவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கோவிட்-19...
இன்று திங்கட்கிழமை இசைத்திருவிழா (Fête de la Musique) இடம்பெறுவதை அடுத்து, தலைநகரில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பரிசுக்குள் மாத்திரம் காவல்துறையினர், ஜொந்தாமினர் என மொத்தம் 2.300...
சிறீவங்காஅரசால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை ஆதார நிழல்படக் காட்சிப்படுத்தலும் ஒன்றுகூடலும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் இனப்படுகொலைக்கான நிழற்பட ஆதாரக் காட்சிப்படுதலும் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களினால் கிழமை நாட்களில் மாநகரசபை...
பிரான்சில் நாளையில் இருந்து வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணி வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார். நாங்கள் எதிபார்த்ததைவிட நாட்டில் சுகாதாரநிலை முன்னேற்றம் கண்டுள்ளது என காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்....
பிரான்சில் ஊழியர்களை உளவு பார்த்ததாக ஸ்வீடிஷ் தளபாடங்கள் நிறுவுனமான ஐக்கியா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, பிரெஞ்சு நீதிமன்றம் ஐக்கியாவுக்கு 1 மில்லியன் யூரோக்களை அபராதம் செலுத்த உத்தரவிட்டது.ஐக்கியா...
பிரான்சில் ஜுன் 20 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள மாவட்ட, மாகாணத் தேர்தல்களில் மூன்று தமிழ்ப் பெண்கள் போட்டியிடுகின்றனர். உமையாள் விஜயகுமார், பத்ரிசியா சீவரட்ணம், பிரேமி...
பிரான்ஸில் இதுவரை 30.14 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை யூன் நடுப்பகுதியில் தாண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்....
பிரான்சில் அவசர அழைப்புக்கான தொலைபேசி இலக்கங்கள் செயலிழந்ததால் மூன்று பேர் வரையில் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.நேற்று புதன்கிழமை மாலை முதல் 15, 17, 18, மற்றும் 112...
எதிர்வரும் ஜூன் மாதம் 20 மற்றும் 27 ஆம் திகதிகளில் பிரான்சு நாட்டில் மாவட்டத் தேர்தல் மற்றும் பிராந்தியத் தேர்தல் நடைபெறவுள்ளது.இம் முறை குறித்த இத் தேர்தலில் ...
பிரான்ஸ் நாளை புதன்கிழமை, தன்னை அடுத்த கட்ட பெரிய உள்ளிருப்பு வெளியேற்றப் பாய்ச்சலிற்குத் தயாராகும் நிலையில், தொற்றுக்களும் சாவுகளும் அதிகரித்துள்ளன. கடந்த 24 மணிநேரத்திற்குள் 17.210 பேரிற்குக்...
பிரெஞ்சு பேரரசரசன் நெப்போலியன் போனபார்ட்டின் (Napoleon Bonaparte) வளர்ப்பு மகள் ஸ்டீபனி டி பியூஹார்னைஸ் (Stephanie de Beauharnais) அணிந்த வைர நகைகள் சுவிற்சர்லாந்தில் ஜெனீவாவில் கிறிஸ்டி ஏலவிடும்...
பிரான்சில் கொரோனா தொற்று நோயின் நெருக்கடியான சூழ்நிலையில் பணியாற்றி தொழிலாளர்களுக்கு அவர்களின் சேவையை மதிப்பளிக்கு வகையில் 2000 பேருக்கு மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பிரஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என...
இலங்கை சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கத்தின் திட்டமிட்ட தமிழின ஒடுக்குமுறை அழிப்பு இன்றும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. சர்வதேசத்தின் மனித உரிமை அமைப்புக்களின் கண்டனங்கள் ஐநா மனித உரிமை...
இந்தியாவில் இருந்து வருகின்ற சகல பயணிகளும் பத்து நாள்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தல் விதிகளை எதிர்கொள்ளவுள்ளனர். பிறேசில், ஆஜென்ரீனா, சிலி போன்ற தென்னமெரிக்க நாடுகள்...
இலங்கையில் ஈழத்தமிழர்கள் கடந்த 73 ஆண்டுகளாக இனஅழிப்பை மேற்கொண்டு வரும் சிங்கள இலங்கை பேரினவாத அரசாங்கங்களின் இனப்படுகொலை முகத்தை உலகத்துக்கு அம்பலப்படுத்தி அதன் மூலம் இனப்படுகொலையாளிகளை சர்வதேச...
பாரிஸ் பிஹால் (Pigalle) மெற்றோ ரயில் நிலையத்தின் பயணிகள் மேடையில் சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டார். இதனால்...