ஓவியர் வீர சந்தானம் ஐயா அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு வணக்கம்.
ஓவியர் வீர சந்தானம் ஐயா அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு வணக்கம். (13.07.2017 -13.07.2023 ) ஓவியர் வீரசந்தானம் ஐயாவின் மறைவு ஈழ ஆதரவு போராட்டக்களங்களில்...
ஓவியர் வீர சந்தானம் ஐயா அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு வணக்கம். (13.07.2017 -13.07.2023 ) ஓவியர் வீரசந்தானம் ஐயாவின் மறைவு ஈழ ஆதரவு போராட்டக்களங்களில்...
மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாழ் மற்றும் மட்டுவில் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாபதி சிவயோகநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. ஆண்டு பத்து ஆனதப்பாஆறவில்லை எங்கள்...
தாயகத்தில் மட்டுமல்லாது புலம் பெயர் தேசசங்களிலும் தமிழின படுகொலை நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. போர் முடிந்து ஒரு தசாப்தம் கடந்த போதும் போரின் வடுக்கள் மக்களை விட்டு...
சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற...
மட்டக்களப்பு மண்ணில் பிறந்து ஊடகத்துறையில் சிறந்து விளங்கிய தராக்கி என்றழைக்கப்பட்ட தர்மரட்ணம் சிவராம் சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடக போராளி மாமனிதர்...
தமிழன் சிந்திய இரத்தம்,கரும்புலி காவியம், இனிமைத் தமிழ் எமது, ஈரமுது உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தைப் பிடித்து கொண்டவர். நாவண்ணனால் தயாரிக்கப்பட்ட...
தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 அன்றிலிருந்து 19.04.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த...
ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்……! “தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழ்மக்களுக்கு முத்துக்குமார் அளித்த இறுதி மடல்” அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே… வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை...
மன்னார் மாவட்டத்தில் மடுப் பிரதேச செயலர் பிரிவில் மடு என்னும் கிரமாம் அமைந்துள்ளது இங்கு இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகவும் புனித யாத்திரையித் தளமாகவும்...
கரோக்கே கானக்குயில்-2023 விருதுக்கான தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி".தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க்கைதிகளின் விடுதலைக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாக சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு...
ஆண்டுதோறும் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவினால் கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவாக நடாத்தப்படும் “தமிழர் விளையாட்டு விழா 2023” எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி...
பிரான்சீஸ் பிலோமினா ( பவளராணி)30-03-1937====04-11-202231வது நாளின் இதயக்குமுறல் முத்தமிட்ட தாயே முப்பத்தோர் நாள் நகர்ததோஉங்கள் குரல் கேட்கிறது எமது நினைவோடுதொடமுடியாத தூரம் சென்றுவிட்ட உங்களைகரம்கூப்பி நாங்கள் வணங்குகிறோம்...
சிறுப்பிட்டி பூகொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்நகரில் வாழ்ந்து வந்தவருமான இராசேஸ்வரி .கந்தசாமி அவர்களின் முதலாது ஆண்டுத்துவசம் ஆனது 03.11.2022 ஆகிய இன்று அவர் ஆத்மா சாந்தி வேண்டி...
987 ஒக்டோபர் 21 மற்றும் 22ம் திகதிகளில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தினரால் 21 வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட 68க்கும் அதிகமான தமிழர்கள்...
பி.பி.சி. வானொலியின் தமிழ்-சிங்கள சேவைகளின் குடாநாட்டுச் செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜன் 19.10.2000 அன்று ஆக்கிரமிப்பாளர்களின் அடிவருடிகளால் அவரது இல்லத்தில் வைத்துக் கொல்லப்பட்டுள்ளார். பத்துவருடகாலமாக பத்திரிகைத்துறையில் பணியாற்றி சிறந்ததொரு...
மட்டக்களப்பு மாவட்டம், புனாணை மயிலந்தனைப் கிராமத்தில் 1992 ஆம் ஆண்டு ஆவணி 9 ஆம் நாள் 39 தமிழ் மக்கள் சிங்கள படைகளினால் சுட்டும் வெட்டியும் படுகொலை...
கனடாத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தேசியச்செயற்பாட்டாளர் சோதிமலர் பரஞ்சோதி அவர்கள், 16.06.2022 அன்று உடல்நலக்குறைவு காரணமாகச் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைத் துயரில் ஆழ்த்தியிருக்கின்றது. தமிழீழ விடுதலைப்போராட்டச் செயற்பாடுகளில் தன்னை...
படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் தராகி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (29) வடக்கு கிழக்கு பகுதிகளில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. வவுனியா, தராக்கி...
16.03.2022மாமனிதர் நாகலிங்கம் ஐயா ஐந்தாவது நினைவலைகளுடன்!!தமிழர் தாயகத்தில்கல்லடி வேலுப்பிள்ளைவாழ்ந்த பதி வசாவிளான்மண்ணில் உதித்தஎங்கள் தமிழ்ப்பரிதிநாகலிங்கம் தாத்தாஅவர்கள்!!புலம்பெயர்ந்து ஜெர்மன்மண்ணில் குடி கொண்டதமிழ்க்குழந்தைகள்உள்ளம் சொல் செயலால்தமிழ்மணம் பரப்ப எண்ணிஅல்லும் பகலும்...
ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் முற்பகல் 11.30 மணியளவில் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தின் ...
என் அன்பு நண்பர் பொப் இசை சக்கரவர்த்தி அமரர் ஏ.ஈ மனோகரன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள். நான் இலங்கை வானொலியில் இணைவதற்கு முன் எழுபதுகளின் முற்பகுதியில் கொழும்பு...
கடந்த 17.10.21 (ஞாயிற்றுக்கிழமை) பி.ப 4.15 மணிக்கு ஈழத்தில் பிறந்து கனடியநாட்டில் வாழ்ந்த "இசைக்கலைமணி" அமரர். வ.வர்ணராமேஸ்வரன் மற்றும் ஈழத்தில் பிறந்து வாழ்ந்து பலமேடைகளை அலங்கரித்த "மிருதங்க...