April 25, 2024

நினைவஞ்சலி

பிரித்தானியாவில் நடைபெற்ற இணையவழி நினைவெழுச்சி நாள்

லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும்  மற்றும் 2ம் லெப்.மாலதியினதும் நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இணைய வழியூடாக எழுச்சி கொள்ளப்பட்டது.இற்றைக்கு...

யேர்மனியில் நினைவேந்தப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்

யேர்மனி எசன் நகரமத்தியில் முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. எசன் நகரத்தின் அயல் நகரங்கள் கொரோனா விசக்கிருமியின்...

தர்மலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் ஓராண்டு நினைவு அஞ்சலி 03.10.2020

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும் யேர்மனில் எஸ்லிங்கள் நகாரில் வாழ்ந்து வந்தவருமான தர்மலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் இறைவனடி சேர்ந்து ஓராண்டு நினைவு ஆஞ்சலி இன்றாகும், அன்புற்று பன்புற்று...

பிரித்தானியாவில் திலீபன் நினைவேந்தல் 11 ஆம் நாள்

 "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்" என்று முழங்கிய மாவீரன் தியாக தீபம் திலீபன் அவர்களின் 33ம் ஆண்டின் 11ம் நாள் வணக்க நிகழ்வுகள் பிரித்தானியாவில்...

அஸ்வின் நினைவேந்தல் இன்று!

மறைந்த கேலிச்சித்திரவியலாளர் மற்றும் ஊடகவியலாளர் அஸ்வின் நினைவுதினம் இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரால் யாழ்.பல்கலைக்கழக ஊடக மாணவர் ஒருவருக்கான கற்றல் செயற்பாடுகளிற்கான உதவு தொகை வழங்கலும்...

தேசியம் சார்ந்து கட்சிகள் கூட்டிணைவு!

தியாக தீபம் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு 'தமிழ்த்தேசிய எழுச்சி நடைபயணம்' என்ற பெயரில் நடைபயணமொன்றை மூன்று பிரதான கட்சிகளது இளைஞோர் அமைப்புக்கள் இணைந்து முன்னெடுக்கவுள்ளன. இந்த...

அமிரினை நினைவில் வைத்துள்ள சரா?

கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின்  93வது பிறந்த நாள் யாழில் நினைவுகூரப்பட்டுள்ளது. நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலிலுள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு...

நிலக்சனின் நினைவேந்தல் யாழில்!

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்(01) நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ...

நகைச்சுவை நடிகர் ஐ சாக் இன்பராஜா அவர்களின் ஆறாவது ஆண்டு நினைவுநாள்

ஆறாண்டு கடந்ததுவோ நீறுபூத்த உன்நினைவுகளில் பாடிய உன் பாட்டோசை பாதியில் நின்றது பேசிய உன் விகடங்கள் மௌனமானது ஆடிய உன் அரங்கு அதிர்ச்சியில் உறைந்தது தேடிய உன்...

பிரிவோம்- சந்திப்போம்.

என் இனிய நண்ப! பிரிவுச் செய்தி கிடைத்தது. நாம் உறவாடிக் களித்தபொழுதுகள் நினைவில் மேலெழுந்து உள்ளத்தை வதை செய்தாலும் எல்லா உறவுகளும் ஒருநாள் பிரிவில்தானே முற்றுப் பெற்றாகவேண்டும்...

கனகசபை இராமநாதன் அவர்களின் 9 நினைவுநாளை யோட்டி மளிகைக்கடை 50000.00 ம் ரூபா முதலில் அமைத்துக்கொடுக்கப்பட்டது..

கனகசபை இராநாதன் அவர்களின் 9 நினைவுநாளை யோட்டி 15.07.2020எசன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்மகன் திரு.சூரி அவர்கள் இன்று பூமணி அம்மா அறக்கட்டளை ஊடக திருகோணமலை அன்புவழிபுரத்தில்...

மகன் செய்த மகத்தான செயல்! மகிழ்ச்சியில் அருண் விஜய்

17/05/2020 13:20 நடிகர் அருண் விஜய்க்கு கடந்த பிஃப்ரவரி மாதம் மாஃபியா படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் வந்த இப்படம் தொடர்ந்து...

31ம் நாள் நினைவஞ்சலி த.பூ. முருகையா

31ம் நாள் நினைவஞ்சலி த.பூ. முருகையா (ஓய்வுபெற்ற மகாஜனாக் கல்லூரி கணித ஆசிரியர்- தெல்லிப்பழை, முன்னாள் தேசிய வீடமைப்பு அதிகார சபை முகாமையாளர்- யாழ் மாவட்டம்) தோற்றம்:...