Mai 7, 2024

இலங்கைச் செய்திகள்

மகிந்த வீடு செல்லட்டும் :மகாநாயக்கர் அறிவிப்பு!

இலங்கையில் இடைக்கால அரசாங்கத்திற்கு வழிவகுத்து பிரதமர் பதவி விலகாவிட்டால் மகாசங்க பிரகடனத்தின் கீழ் அனைத்து அரசியல்வாதிகளும் நிராகரிக்கப்படுவார்கள் என மகாசங்கம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற...

மே1:துன்பியல் நாளாம்!

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், மே 1 தொழிலாளர் தினத்தை  துன்பியல் நாளாக பிரகடனம் செய்து அறிவித்துள்ளது. அது விடுத்துள்ள ஊடக அறிக்கையில், உலகத் தொழிலாளர் நாளாம் மே:1...

சாண் ஏற முழம் சறுக்கும் கதை!

இந்திய உதவியின் கீழ் எரிபொருள் தட்டுப்பாட்டை ஓரளவிற்கு நீக்க இலங்கை அரசு முற்பட்டுள்ள போதும் உள்ளக எதிர்ப்பு அதனை குழப்பிவருகின்றது  இலங்கை பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள்...

அத்தியாவசிய மருந்துகள்:ஆகாயத்தில்!

இலங்கையில் நாளுக்கொரு பொருள் என விலை அதிகரித்துவருகின்ற நிலையில் மருந்து பொருட்களின் விலைகளை  40 வீதத்தினால் அதிகரித்து அதிவிசேட வர்த்தமொனியொன்று வெளியிடப்பட்டுள்ளது.  சுகாதார அமைச்சர் ஜயசுமனாவினால் இந்த விலை...

கோத்தாவின் கொலைகள்:ஆறு மாத இடைவேளை!

கோத்தபாய ராஜபக்சவின் பேரில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு மீண்டும் ஆறு மாதங்கள் பிற்போடப்பட்டுள்ளது. கொழும்பு - கொட்டாஞ்சேனை மற்றும் அதனை அண்மித்த...

குமாரு யோகேஸ் மகிழினி புலமைப் பரீட்சையில் 159 புள்ளிகளை எடுத்து பாடசாலை ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார்

29.04.2022. இன்றைய தினம் குமாரு யோகேஸ் மகிழினி அவர்கள் முல்லைத்தீவு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்று முடிந்த புலமைப் பரீட்சையில் 159 புள்ளிகளை எடுத்து பாடசாலை ரீதியில்...

மகிந்த வெளியே:கோத்தா சம்மதம்-மைத்திரி!

இலங்கையில்  புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. புதிய பிரதமரின் கீழ் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவையை...

வடக்கு ஆளுநர் தமிழகம் பயணம்!

வடக்கு ஆளுநர் புதிய தொழில்முயற்சியாளர்களை கண்டறியும் முயற்சியாக தமிழகம் பயணித்துள்ளார். பொருளாதார சீரழிவுகளை தொடர்ந்து மக்கள் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக கோரி நாள்தோறும்...

நானே போரை தொடங்கினேன்: சரத் பொன்சேகா

கோத்தபாய பின்னடித்த போதும் தானே யுத்தத்தை ஆரம்பித்து வழிநடத்தியதாக சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் 2006 ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பமானது. நான் சிங்கப்பூரில்...

இலங்கை:பாலும் கடன் வாங்குகின்றது!

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton இலங்கைக்கு பால் மற்றும் விலங்குணவுப் பொருட்களுக்கான சலுகைக் கடன் திட்டத்தை வழங்குவதற்கு இணங்கி யுள்ளார் என பொது நிர்வாகம், உள்நாட்டலு...

மகிந்தவிற்கு பெரும்பான்மையென்கிறார் கோத்தா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பில், 117 பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக...

கோத்தா வீட்டே போ:ஈபிடிபியும் ஆதரவு!

ஜனாதிபதியும் அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என ஈபிடிபி கட்சி உறுப்பினர்கள் கோரியுள்ளனர் .ஈபிடிபி ஆளுகைக்குட்பட்ட வேலணை பிரதேச சபையிலேயே  நேற்று இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதியும்...

கேபி குற்றப்புலனாய்வால் கைது!

ரம்புக்கன ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கேகாலை முன்னாள் எஸ்.எஸ்.பி ,கே.பி. கீர்த்திரத்ன கைதாகியுள்ளார். காவல்துறை அதிபரது உத்தரவின்றி துப்பாக்கி சூட்டை...

ஈபிடிபிக்கும் எச்சரிக்கை!

அரசுக்கு ஆதரவு வழங்காதே எனத் தெரிவித்து வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் அலுவலகம் இன்று (280 காலை முற்றுகையிடப்பட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக...

அரசாங்க எதிர்ப்புப் போராட்டம்: சாணக்கியனுக்குத் தடை!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. களுவாஞ்சி பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள குறித்த...

நாமலிற்கு சந்தேகம்!

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து  நாமல் ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். “பொது மக்களில் ஒரு பகுதியினர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதில்...

நந்தசேனவிற்கு எழுதியுள்ள பகிரங்க கடிதம்!

காலிமுகத்திடலில் வைக்கப்பட்டிருந்த படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு படங்கள் கோத்த பணிப்பின் பேரில் தூக்கி வீசப்பட்டமை சிங்கள ஊடக செயற்பாட்டாளர்களிடையே சீற்றத்தை தந்துள்ளது. அதிலும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்...

முடங்கியது கொழும்பு!

இன்றைய முடக்க போராட்ட அழைப்பால் முற்றாக முடங்கியது. கொழும்பு கோட்டை மற்றும் பெட்டா.இதனிடையே இன்றைய போராட்ட வெற்றி பற்றி கருத்து தெரிவித்துள்ள மனோகணேசன்"தமிழ் முற்போக்கு கூட்டணி கட்சிகளின் பெருந்தோட்ட...

கோத்தா இருக்கும் வரை இடைக்காலம் சாத்தியமில்லை:ஜேவிபி!

ஒட்டுமொத்த மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவியில் நீடிக்கும்வரை இடைக்கால அரசுக்கு ஜே.வி.பி. இணங்காது என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார்....

நாளை முழு பொது வேலைநிறுத்தம்!

இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் (28) ´முழுப் பொது வேலைநிறுத்தம்´ என்ற தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த...

அண்ணன் தம்பி அசைவதாக இல்லை!

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்கத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் சுயேச்சையாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும்...

ஈஸ்டர் வெடிப்பு:மீண்டும் புதைகுழிகள் அகழப்படுகின்றன.

ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்கு நீதி கோரி பேராயர் வத்திகானில் அடைக்கலம் புகுந்துள்ள நிலையில் விசாரணைகைள துரிதப்படுத்தியுள்ளது கோத்தபாய அரசு. சாரா ஜஸ்மின் என்கிற புலஸ்தினி மகேந்திரனின் டிஎன்ஏ பரிசோதனைக்காக...