ஈழ தமிழர்களுக்கு உதவிய ஆரி அருஜுனா
மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக நேற்று மே 17 சேலம் தாரமங்கலம் ஈழ அகதிகள் முகாமில் வசிக்கும் 410 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, பருப்பு, உள்ளிட்ட ...
மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக நேற்று மே 17 சேலம் தாரமங்கலம் ஈழ அகதிகள் முகாமில் வசிக்கும் 410 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, பருப்பு, உள்ளிட்ட ...
திரு அம்பலவாணன் ஸ்ரீ கரன்(ஆயுர்வேத வைத்தியர்,சுதுமலை வைத்தியம்) (ஆயுர்வேத வைத்தியர்,சுதுமலை வைத்தியம்) தோற்றம்: 19 ஜூலை 1949 - மறைவு: 16 மே 2020 சுதுமலையைப் பிறப்பிடமாகவும்...
சிறுப்பிட்டியில் வாந்து வரும் சுசி மயூரன் அவர்கள்பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை கணவன் பிள்ளைகள் சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனிமார், மைத்துனர்மார், மருமக்கள், பெறாமக்கள்,உற்றார் , ,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் ...
Erling Haaland ( AP ) நடப்பு சாம்பியன் பேயர்ன் மூனிச் 2-0 என யுனியோன் பெர்லின் அணியை வீழ்த்தி, புள்ளிப் பட்டியலில் 4 புள்ளி முன்னிலையைத் தக்கவைத்துக்கொண்டது....
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத் தேர்தலுக்காக நிர்ணயிக்கப்பட்ட ஜூன் 20 ஆம் திகதியில் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை எனவும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து முடிவு அமையும் எனவும் தேர்தல்கள்...
ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஊரடங்கை தளர்த்தவுள்ளன. ஐரோப்பா முழுவதும் தீவிரமாக அதிகரித்த கொரோனா மரணங்கள் தற்பொழுது குறைந்து வருகிறது. மார்ச் மாதம் முதல்...
வெல்லும் பொழுதிற்காய் காத்திருந்த எம் இனத்தை சிங்களப் பேரினவாத அரசோடு வல்லாதிக்க அரசுகளும் அணிசேர்ந்து அழித்தனவே! இன்று எமது தாய் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்கின்றோம். எம்...
STS தமிழ் தொலைக்காட்சியில் முள்ளிவாக்கால் நிகழ்வு மாலை 16.30 மணிக்கு ஆரம்பமாகும், எமக்காய் இருந்த தேசத்தில் எமது இனத்தை முற்றுகையிட்டு, முள்ளிவாய்காலில் கொள்ளி போட்டு உலகம் ஆண்டுகள்...
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற நிலையில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு மறித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் சுமார்...
தமிழகத்தின் சேலத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே,...
இசைமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜீவி. பிரகாஷ் தனது இசையில் அதிக பாடல்களைப் பாடிய பாடகி சைந்தவியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் கோலிவுட்டின் சூப்பர்...
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தற்போதுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க ஒரு நாள் சம்பளத்தை அரசுக்கு நன்கொடையாக வழங்குவது தொடர்பான வேண்டுகோள் , பாதுகாப்பு படைகள், காவல்துறை மற்றும்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நிகழ்வுகளை நடத்த...
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 6 ஆம் நாள் சுடர் ஊடரங்கு கட்டம் அமுலில் உள்ள நிலையிலும் ஏற்றப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தினால் இராணுவம் உங்களை சுட்டுக் கொல்லும் என்று பளைப் பொலிஸார் நேரில் சென்று அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பருத்தித்துறை பிரதேச...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய முறைமையில் துணைவேந்தர் தேர்வு செய்யப்படவுள்ளார். பேராசிரியர் விக்னேஷ்வரன் பதவி...
இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா பரவல் காணப்படவில்லை. என்பதற்காக நாட்டில் கொரோனா தொற்றாளர்களே இல்லை என அர்த்தம் கொள்ள முடியாது. எங்காவது ஒருவரேனும் எமது பரிசோதனைகளில் இருந்து...
முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு அண்மையாக பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் நினைவு தூபிக்கு...
கொரோனா பாதித்தவர்கள் இலங்கை பாதுகாப்பு படைகளிற்கு நன்றி சொல்வதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உலகமெங்கும் கொலைகார படைகள் என அழைக்கப்படுகையிலேயே அவர் தனது படைகள் தொடர்பில் பெருமைப்பட்டுக்கொண்டுள்ளார்....
திருமதி கந்தசாமி சின்னத்தங்கம் தோற்றம்: 08 ஏப்ரல் 1936 - மறைவு: 17 மே 2020 யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி...
சுவிட்சர்லாந்தில் இளைஞர்கள் சட்ட விரோதமாக பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதுமன்றி, தட்டிக்கேட்ட பொலிசார் மீது பொருட்களை தூக்கி வீசியதால் அவர்கள் வருத்தமடைந்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் Neuchâtel நகரில், ஏரிக்கருகில் சட்டவிரோதமாக...
17/05/2020 13:20 நடிகர் அருண் விஜய்க்கு கடந்த பிஃப்ரவரி மாதம் மாஃபியா படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் வந்த இப்படம் தொடர்ந்து...