கிளிநொச்சியில் குளியலறை?
கிளிநொச்சி நகரில் நீண்ட கால குறைபாடாக விளங்கிய பொது குளழயல் கூடத்தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகருக்கு வருகைதரும் பொதுமக்களுக்கும் அரச மற்றும் கல்வித்தேவைக்காக நகருக்கு...
கிளிநொச்சி நகரில் நீண்ட கால குறைபாடாக விளங்கிய பொது குளழயல் கூடத்தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகருக்கு வருகைதரும் பொதுமக்களுக்கும் அரச மற்றும் கல்வித்தேவைக்காக நகருக்கு...
கொழும்பு மாநகரம் மற்றும் புறநகரங்களில் தற்காலிகமாக வசிப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யவேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு விடுத்துள்ளது தேசிய பாதுகாப்பில் ஒரு...
இரத்மலானையில் இருந்து களுத்துறை வரையிலான கடற்கரையை புனரமைக்கும் திட்டத்தின் பகுதியாக கடல் அரிப்பால் சேதமடைந்த கல்கிஸ்சை கடற்கரையை 890 மில்லியன் ரூபாய் செலவில் புனர்நிர்மாணம் செய்யும் பணிகள்...
ஆறுமுகம் தொண்டமானின் மரணத்தை தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு இடைக்கால நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து ஏற்பட்டுள்ள கட்சித் தலைமை வெற்றிடத்தை உரியமுறையில் நிரப்பும்வரையில்...
கொரோனா மற்றும் ஊரடங்கால் இலங்கையில் சிக்கிய 700 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு, கொழும்பிலிருந்து இந்தியக் கடற்படைக் கப்பல் ஒன்று புறப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் மற்றும் ஊரடங்கால்...
மாளிகாவத்தை – போதிராஜாராம விகாரையின் தலைமை பிக்கு ஊவதென்னே சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் விகாரைக்குள் ஆயுதம் மற்றும் குண்டுகளை வைத்திருந்த...
பிரான்சில் வரும் ஜுன் மாதம் 2-ஆம் திகதிக்கு பின் அத்தாட்சிப் பத்திரம் அவசியம் என்று அரசாங்கத்தின் போக்குவரத்துக்களிற்குப் பொறுப்பு செயலாளர் ஜோன்-பப்திஸ்த் ஜெபாரி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ்...
இலங்கை_அரசு தமிழீழ அரசாங்கமான #தமிழீழ_விடுதலைப்புலிகளிடம் வெள்ளநிவாரணம் கோரியது....! என்ற செய்தியை அறிவீர்களா.....? நன்றிகெட்ட சிங்கள மக்கள்..! உண்மையிலேயே இது நடந்தது 2003ஆம் ஆண்டு மே மாதம் இதே...
அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலைசெய்யபட்டார். இந்தவிவகாரத்தில் பல்வேறு மாகாணங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது. அமெரிக்கா முழுவதும் 40...
பாலகிருஷ்ணன் ஜெகதீஸ்வரன் (உரும்பிராய் ஈசண்ணை) தோற்றம் 21-01-1954 மறைவு 01-06-2020 அன்னார் புஸ்பலீலா(வவா)அன்பு கணவரும் நர்மதா அனோஜன் கீர்த்திகா அன்பு தகப்பனாரும் விஜயகாந்த் மாமனாரும் கரிகாலன் கரிதரன்...
பாகிஸ்தானில் உளவு அமைப்பிற்காக இந்தியாவை வேவு பார்க்க வந்த தூதரக ஊழியர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டதுடன், நாட்டை விட்டு வெளியேறும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகர் டில்லியில்...
மே 21-ம் திகதியுடன் கொரோனா வைரஸ் இந்தியாவை விட்டு வெளியேறிவிடும் என ஆருடம் கூறிய பிரபல ஜோதிடர் பேஜன் தருவாலாவின் மரணம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்...
உலக நாடுகளை முடக்கி, மனித உயிர்களைப் பலியெடுத்து வந்த கொரோனா வைரஸ் தொற்றினால் மனிதர்களின் அன்றாட செயற்பாடுகள் முடங்கியிருந்தது. இந் நிலையில் பிரான்ஸ் நீண்ட நாள் முடக்கத்தின்...
மலையகத்தில் விகாரைகளை அகற்ற வேண்டுமென ஆறுமுகன் தொண்டமான் நஞ்சை விதைக்கவில்லை. மலையகத்தில் இரத்த ஆறு ஓடாமல் பாதுகாத்தவர் அவர் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன்...
இந்தியப் பெருங்கடலுக்கு கீழே டெக்டோனிக் பிளேட் இரண்டாக பிளந்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லியில் சிறிய அளவிலான...
யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண்ணொருவரிடம் தொலைபேசி வழியாக முறையற்ற விதமாக நடந்த இரண்டு இளைஞர்கள், பிரதேச மக்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளார். நேற்று (20) யாழ் புறநகர்ப் பகுதியொன்றில் இந்த சம்பவம்...
யதார்த்தம் புரியாமல் பிரதமர், இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு தமிழ் மக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளதாக வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட வாரம்...
இலங்கை இராணுவத்தில் இணைவதற்கு இரண்டு முறை முயற்சித்தும், பலனில்லாத நிலையில், அந்த இளைஞன் இப்பொழுது அமெரிக்க இராணுத்தில் இணைந்துள்ளார். விடாமுயற்சி வெற்றியளிக்குமென அந்த இளைஞன் தனது சமூக...
யாழ். தெல்லிப்பழை இலகங்கட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவானந்தன் அவர்கள் 27-05-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா ஞானரத்தினம் தம்பதிகளின்...
தனிநாட்டு சிந்தனையில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு பல திட்டங்கள் மூலம் வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும்...
இந்தியாவை உலுக்கி வரும் வெட்டுக்கிளி இலங்கைக்கும் வந்து சேர்ந்துள்ளது. தென்னிலங்கையின் குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. வெட்டுக்கிளிகளால் சோளம், வாழை, கொய்யா...
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான வெப்பமானி, மாணவர்கள் கை கழுவுதற்கான ஏற்பாடுகள் மற்றும் முதலுதவியை வழங்குவதற்கான அறை வசதிகள் உள்ளிட்ட விடயங்களை செய்வதற்க்கு...