லண்டனுக்கு ஓடி வந்த இந்திய கோடீஸ்வரர்! நாடு கடத்துவது குறித்து பிரித்தானிய அதிகாரி முக்கிய விளக்கம்
கடனுக்கு பயந்து லண்டனுக்கு ஓடி வந்த இந்திய கோடீஸ்வரர் விஜய்மல்லையா நாடு கடத்துவது குறித்து, பிரித்தானிய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். மதுபான ஆலை, விமான நிறுவனம் என...