இந்திய பிரச்சினைக்கு தீர்வு காணும் டக்ளஸ்?
இந்திய இழுவைப்படகு அச்சுறுத்தல் தொடர்பில் விரைவில் தீர்வு எட்டப்படும் என இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி - இரணை தீவு உள்ளிட்ட...
இந்திய இழுவைப்படகு அச்சுறுத்தல் தொடர்பில் விரைவில் தீர்வு எட்டப்படும் என இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி - இரணை தீவு உள்ளிட்ட...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தன்று (30.08.2020) வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நடாத்தப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் பேரணிகளுக்கு தமிழ் மக்கள் தேசிய...
மணிவண்ணன் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எடுத்திருக்கும் முடிவின் உள்ளடக்க சரி பிழைகளுக்கப்பால் அது எடுக்கப்பட்ட விதம் தொடர்பில் எனக்கு அடிப்படையான கருத்து வேறுபாடு உண்டென...
உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்தில் தான் ஹோட்டல் ஒன்றை நிர்வகிப்பதாக கருத்து வெளியிட்டுள்ள சுற்றாடல் ஆர்வலர் சஜீவ சாம்கரவிடமிருந்து 500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி கட்டளை...
துப்பாக்கிகளைப் பயன்டுத்தியதால் எமது மக்கள் கடந்த காலங்களில் பட்டபாடுகள் அனைத்தும் போதும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாற்று வழியை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளாராம்.....
புதிய அரசு இராணுவ நலன்களிற்காக இடம்பிடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில் அடுத்து மண்டைதீவை நோக்கி பார்வையினை நகர்த்தியுள்ளது.சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை மண்டைதீவில் அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மண்டைதீவின்...
கிளிநொச்சியில் கால்பதித்துள்ள முன்னாள் ஈபிடிபி பிரமுகர் முருகேசு சந்திரகுமாரின் ஆதரவாளர்களை வளைத்துப்போட டக்ளஸ் மீண்டும் மும்முரமாகியுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிளிநொச்சியில் சி.சிறீதரனிற்கு கரைச்சலை கொடுத்த சந்திரகுமார்...
எதிர்வரும் 30ம் திகதி வடகிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களது போராட்டத்தில் தமிழ் அரசியல் தரப்புக்கள் அணிதிரளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழ் தேசிய மக்கள்...
எதிர்பார்க்கப்பட்டது போன்று யாழ்ப்பாணத்தில் யாருக்கு அதிகாரமென்பதில் அங்கயன் டக்ளஸிடையே மோதல் உச்சம் பெற்றுள்ளது. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகிய நான் தான் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடபகுதி தொடர்பில்...
போர்த்துக்கல் லிஸ்பனில் நடைபெற்ற ஐரோப்பிய கிண்ணத்திற்கான கால்பந்தாட்டப் போட்டியில் யேர்மனி பேயர்ன் மியூனிக் விளையாட்டுக் கழகம் பாரிஸ் செயிண்ட் விளையாட்டுக் கழகத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி...
திருமதி குலசேகரம் செல்லம்மா அவர்கள் நயினாதீவு நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடாகவும் வதிவிடமாகவும் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குலசேகரம் செல்லம்மா அவர்கள் இன்று 24.08.2020...
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்க விரும்புவதாக பிதமர் மஹிந்த ராஜபக்ச என்னிடம் கூறியிருக்கிறார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...
திரு முத்துக்குமாரசாமி புவனநாயகம்; Muthucumaraswamy Puvananayagam மறைவு: 23 ஆகஸ்ட் 2020 நியூ ஜேர்சி, ப்ரான்க்ளின் நகரத்தில் வாழ்ந்து வந்த திரு. முத்துகுமாரசாமி புவனநாயகம் அவர்கள், ஞாயிற்றுக்கிழமை,...
தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், துணை முதல்வர் பன்னீர் செல்வத்திடம் ஈ.பி.ஸ். சசிகலா மற்றும் பஜாக ஆகிய மூன்று தரப்பில் இருந்தும் கூட்டணி உள்ளிட்ட...
திருமதி நளாயினிதேவி பத்மநாதன் தோற்றம்: 14 அக்டோபர் 1942 - மறைவு: 23 ஆகஸ்ட் 2020 எனது அருமை நண்பன் உதயனின் தாயார் திருமதி. நளாயினிதேவி பத்மநாதன்...
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவரை நியமிக்க...
பாசையூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரேட் மரியம்மா அவர்கள் 22-08-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சிப்பிரியாம்பிள்ளை, அமிர்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுவாம்பிள்ளை...
உலகமெங்கும் வாழும் தமிழ்குடி மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி அமெரிக்காவில் உள்ள கலிபோர்ணியா மாகணத்தில் அமைந்துள்ள கூகுள் நிறுவனம். தமிழ் மொழியை தன்னுடைய அலுவலகமொழியாக ( official...
கொழும்பு முகத்துவாரம் சர்வார்த்த சித்திவிநாயகர் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான தர்மகர்த்தா கலாநிதி.சின்னத்தம்பி குணசிங்கம் ஐயா 22.08.2020 சனிக்கிழமை 87வது அகவையில் சிவபதம் அடைந்தார். அன்னார் 27...
இலங்கை தமிழரசுக்கட்சியினை தனது கைகளுள் கொண்டு செல்ல முற்பட்ட சுமந்திரன் - சிறீதரன் தரப்பிற்கு ஆப்படிப்பது போன்று தமிழரசு கட்சியினை மாவை புனரமைப்பு செய்யவுள்ளார். இலங்கைத் தமிழ்...
கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் இங்கு வைத்தே கைது செய்யப்பட்டனர். நான்கு மாணவர்களுக்கும் கபொத சாதாரணதரத்தில் பெறுபேறு 7ஏ மற்றும் 8ஏ...
பனிக்கன்குளம் பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த காட்டு யானை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மீட்டு வனப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது