Main Story

Editor’s Picks

Trending Story

காங்கேசன்துறை:தண்ணீர் இல்லா காட்டிற்கு இடமாற்றம்?

பொலிஸ் பேச்சாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கான வட மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட...

இலங்கையில் முழுமையான முடக்கம்?

  மக்கள் முழுமையாக ஒத்துழைக்காவிடின் மீண்டும் முழுமையாக முடக்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாததென இலங்கை இராணுவத்தளபதி அறிவித்துள்ளார். இதனிடையே இலங்கையில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ்...

யேர்மனியில் நினைவேந்தப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்

யேர்மனி எசன் நகரமத்தியில் முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. எசன் நகரத்தின் அயல் நகரங்கள் கொரோனா விசக்கிருமியின்...

வெடுக்குநாறி:தொடரும் அச்சுறுத்தல்?

இன்றைய தினம் வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்த அடியவர்களை வனவள திணைக்களத்தினரால் அச்சுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் தமிழ்...

சுவிசில் நினைவு கூரப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் மூத்த தளபதிகளின் நினைவு நாளும்!

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதற் களப் பலியானபெண் மாவீரர் 2ம் லெப் மாலதிஉட்பட்டஐந்து மாவீரர்களின் நினைவெழுச்சி நாளும், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியானலெப்....

மன்னார் பட்டிதோட்டம் முடக்கம்?

மன்னாரில் பட்டித்தோட்டம் மற்றும் பெரிய கடை கிராமம் 24 மணி நேரம் இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இதனை மன்னார் மாவட்ட பதில் அரசாங்க...

முகக்கவசம்: இல்லாவிடின் சிறை?

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கட்டாயமாக கடைப்பிடித்தல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை கொண்ட வர்த்தமானியை வெளியிட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் மற்றும்...

20: சர்வஜன வாக்கெடுப்பு கட்டாயம்?

20 வது திருத்தத்தின் நான்கு பிரிவுகளை நாடாளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்றும், மீதமுள்ளவை மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் மட்டுமே...

1001வது ஒப்பமிட்ட மொட்டு எம்பி?

  றிசாட் பதுயுதீனின் தம்பியை மீள கைது செய்ய கோரி மொட்டு தரப்பால் கையெழுத்திடப்பட்ட கடிதத்தில் 1001 பேர் ஒப்பமிட்ட விவகாரம் கேலிக்குள்ளாகியுள்ளது. 99வது நபரை தொடர்ந்து...

ஆஸ்திரேலியாவுக்குள் ‘அகதிகள்’ அனுமதிக்கப்படும் எண்ணிக்கை தடாலடியாக குறைப்பு

2020-21 ஆஸ்திரேலிய நிதியாண்டில் அந்நாட்டுக்குள் அகதிகளை அனுமதிக்கும் எண்ணிக்கை முந்தைய எண்ணிக்கையை விட 25 சதவீதம் குறைக்கப்பட்டு 13,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு 18,750 அகதிகள் மனிதாபிமான...

தமிழீழத்திற்கு ஆதரவு ; திலீபன் உயர்வான ஒரு விடுதலைப் போராளி – ஐரிஷ் குடியரசு.

ஐரிஷ் குடியரசுக் கட்சியின் ஷின்பெயின் அமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டெஸ் டோல்டன் தமிழீழத்தின் சுயாட்சியை வலியுறுத்திய அரசியல் போராட்டத்துக்கு தமது அமைப்பின் ஆதரவு எப்போதும் இருக்கும்...

துயர் பகிர்தல் இரத்தினசபாபதி ஆதித்தன்

நயினாதீவு அபிவிருத்திக்கழகம் பிரான்சின் உருவாக்கத்திற்கு முன் நின்று உழைத்தவர்களில் ஒருவரும் கழக உறுப்பினருமாகிய திரு .இரத்தினசபாபதி ஆதித்தன் அவர்களின் மறைவிற்கு நயினாதீவு அபிவிருத்திக்கழகம் கண்ணீர் பூக்களால் சாற்றும்...

பிரான்சில் சோகம் – விமான விபத்தில் 5 பேர் பலி

பிரான்சில் சோகம் - விமான விபத்தில் 5 பேர் பலி விமான விபத்து நடந்த பகுதி பிரான்சில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில்...

திருமதி பவளராணி முல்லைமோகன் அவர்ளின்பிறந்தநாள்வாழ்த்து11.10.2020

யேர்மனி லுனன் நகரில் வாழந்துவந்த ஊடகவியலாளர் முல்லைமோகன்அவர்னிளின் துணைவியார் பவளராணி அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து இவரை அன்புக் கணவன். மகன்மார், மகள், மருமகன், மருமகள்மார், பேத்திமார் ,பேரன்மார் மற்றும் உற்றார், உறவுகள்,  நண்பர்களும்...

துயர் பகிர்தல் ஸ்ரீமதி.கோமதி அம்மா காசிநாதன்

யாழ்.மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, கணுக்கேணியை வசிப்பிடமாக கொண்ட ஸ்ரீமதி.கோமதி அம்மா காசிநாதன் ஐயர் அவர்கள் இன்று இறையடிசேர்ந்தார்கள். அன்னார் வவுனியா, புளியங்குளம் முத்துமாரியம்மன் ஆலய முன்னாள் குரு...

ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இருபதாவது அரசியலமைப்புபற்றி கூறிய தகவல்

புதிய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச இருபதாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் நான்கு பிரிவுகளின் அடிப்படையில் தற்போதைய அரசமைப்பின் பிரதான சரத்துக்களை மீறுகின்றமையால் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி...

கால்நடை வளர்ப்போர் மற்றும் மேய்பவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் – சிவபெருமாள் யாதவ்

கால்நடை வளர்ப்போர் மற்றும் மேய்பவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் மற்றும் மேய்ப்போர் நல உரிமை கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. திருச்சியில்...

திரு செல்வா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து11.10.2020

சுவிசில் வாழ்ந்துவரும் திரு செல்வா அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை மனைவி பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு...

ஈடாடுகின்றது சந்திரகுமார் கட்சி?

முன்னாள ஈபிடிபி பிரமுகரான சந்திரகுமாரது சமூக சமத்துவ கட்சி ஆட்டங்காண தொடங்கியுள்ளது.அக்கட்சியிலிருந்து ராஜ்காந்தன் என்பவர் கட்சியில் இருந்து வெளியெறியிருக்பிறார் அதற்கான காரணத்தை வினவியபோது தேசியத்துக்கு எதிராக செயற்படுவதாலும்...

மதுவந்தி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 11. 10 . 2020

யேர்மனியில் வாழ்ந்துவரும் மதுவந்தி இன்று தனது பிறந்தநாளை அம்மா ,அப்பா, அம்மம்மா, அப்பபப்பா, பெரியம்மா, பெரியப்பா, அப்பப்பா, அப்பம்மா, உற்றார், உறவுகள், நண்பர்கள்,ககொண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு வாழ்க...

பிணைக் கைதிப் பெண் கொல்லபட்டார் – சுவிஸ் அறிவிப்பு

2016 முதல் மாலியில் பிணைக் கைதியாக இருந்த சுவிஸ் பெண் ஒருவர் அல்-கொய்தாவுடன் இணைந்த ஆயுதக் குழுவால் கொல்லப்பட்டதாக சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஒரு மாதத்திற்கு முன்னர் பிணைக்...

விரும்பினால் வீட்டிலிருந்த வேலை செய்யலாம்!!

கனணி மென்பொருள் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசொப்ட், ஊழியர்கள் விரும்பும் பட்சத்தில் நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்கவுள்ளது.கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் பரவலையடுத்து மைக்ரோசொப்ட்...