Oktober 24, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

மத தலைவர்கள் ஆசீர்வாதத்துடன் அங்கயன்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதனும் அவரது தலைமையின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களும்; தமது தேர்தல் பிரச்சார செயற்பாடுகளை தொடங்குவதற்கு முன்னாதாக சர்வமதத்...

இலங்கை திரும்புவது எப்படி?

இலங்கை வருவது எப்படியென முன்னணி கப்பல் நிறுவன அதிகாரியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.ஆயிரக்கணக்கான கப்பல் பணியாளர்கள் உள்ளிட்ட தமிழர்கள் வெளியே சிக்குண்டுள்ள நிலையில் தனது இலங்கைக்கு திரும்புதல் அனுபவத்தை...

இங்கிலாந்தில் செப்டம்பரில் பள்ளிக்குத் திரும்பும் மாணவர்கள்

இங்கிலாந்தில் அனைத்து ஆண்டு பள்ளி மாணவர்களும் செப்டம்பர் மாதத்தில் முழுநேர பள்ளிக்குச் செல்வார்கள் என்று கல்விச் செயலாளர் கவின் வில்லியம்சன் அறிவித்துள்ளார். கொரோனா தொடர்பில் நடைபெறும் நாளாந்த சந்திப்பிலேயே...

இலங்கையில் பஸ் வந்து கொண்டிருக்கும் இடத்தை அறிய புதிய நடைமுறை அறிமுகம்!

  இ.போ.ச மற்றும் தனியார் பஸ்கள் தொடர்பில் பயணிகளுக்கு கைப்பேசி செயலி (Passengers App) ஒன்றை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. சில தனியார்...

ஸ்ரீலங்காவில் யுத்தம் முடிவடைந்த நிலையில் வடக்கு கிழக்கு தொடர்ந்தும் இராணுவமயம்..!!

on: June 20, 2020  Print Email ஸ்ரீலங்காவில் யுத்தம் முடிவடைந்த நிலையில் வடக்கு கிழக்கு தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே உள்ளது. இவ்வாறு ஐநாவின் அமைதியான ஒன்றுகூடலுக்கான உரிமைக்கான சுதந்திரம்...

துயர் பகிர்தல் திரு ஆசீர்வாதம் இராசநாயகம்

திரு ஆசீர்வாதம் இராசநாயகம் தோற்றம்: 20 ஏப்ரல் 1939 - மறைவு: 18 ஜூன் 2020 யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்...

100 கோடி மேல் வருமானம். அப்பா இறப்பதற்கு முன் இதை சொன்னார்! எம்.எஸ். விஸ்வநாதன் மகள் என்ன செய்கிறார் தெரியுமா?

பிரபல இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதனின் மகள் ஆண்டிற்கு 100 கோடி வருமானம் சம்பாதித்து வரும் நிலையில், அவர் தன்னுடைய தொழில் மற்றும் அப்பா பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார்....

கருணாவின் பகிரங்க அறிவிப்பு! கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நெருக்கடி..!!

மனித குலக்திற்கெதிரான பாரதூரக் கொலைகளைச் செய்த முன்னாள் பிரதியமைச்சரும், பொதுஜன முன்னணியின் வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்யும்படி, சிங்கள ராவய அமைப்பு அரச தலைவர் கோட்டாபய...

48 நாட்கள் இதை இவ்வாறு சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி ஒருபோதும் வராது!

நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவத்தில் எளிமையான தீர்வுகள் இருக்கின்றது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டால் போதும் ஆண்களுக்கு நரம்புத் தளர்ச்சி எப்போதும் ஏற்படாது.இன்றைய தலைமுறையினரை அதிகமாக பாதிப்புக்குள்ளாகி வருவது...

கொரோனா தொற்றுக்கு உள்ளான பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் வீரர்..!!

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் வீரர் mashrafe mortaza கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

குற்றப்புலனாய்வு திணைக்களதில் இருந்து 5 மணித்தியாலத்தின் பின்னர் வெளியேறிய ரிசாட் பதியூர்தீன்..!!

குற்றப்புலனாய்வு திணைக்களதில் இருந்து 5 மணித்தியாலத்தின் பின்னர் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூர்தீன் வெளியேறியுள்ளார்.

துயர் பகிர்தல் திரு கணேசமூர்த்தி ஆறுமுகம்

திரு கணேசமூர்த்தி ஆறுமுகம் தோற்றம்: 15 ஏப்ரல் 1947 - மறைவு: 17 ஜூன் 2020 யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, பிரான்ஸ், சுவிஸ்...

துயர் பகிர்தல் திருமதி கந்தசாமி இராசலட்சுமி

திருமதி கந்தசாமி இராசலட்சுமி தோற்றம்: 07 ஜூன் 1944 - மறைவு: 19 ஜூன் 2020 யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி இராசலட்சுமி...

பாகிஸ்தான் எல்லையில் அதிரடி காட்டிய இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் விமானம்.

பாகிஸ்தானினுக்கு சொந்தமான ட்ரோன் விமானம் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் கதுவா அருகே இன்று (20) காலை 5.10 மணிக்கு பறந்த போது...

செல்வன் டிலான் பாபா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.06.2020

யேர்மனி எசன் மானகரில் வாழ்ந்து வரும் செல்வன் டிலான் பாபா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சகோதரர்கள், உற்றார்,உறவினர், நண்பர்கள் , வாழ்த்துகின்றனர் இவர் ...

வருகிறாராம் சுரேன் இராகவன்?

எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய அரசாங்கம் வெற்றிபெற்ற பின்னர் மாபெரும் திட்டத்துடன் வடக்கு, கிழக்குக்கு வருவோம் என வடக்கு மாகாண...

மாற்று அணி என்பது காலத்தின் தேவையால் சுயமாக உருவாவது – பனங்காட்டான்

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்தே சுதந்திரக் கட்சி உருவானது. தமிழ் காங்கிரசில் இருந்துதான் தமிழரசுக் கட்சி பிறந்தது. சுதந்திரக் கட்சியிலிருந்து மகிந்தவின் பொதுஜன பெரமுனவும், ஜே.வி.பி.யிலிருந்து விமல் வீரவன்சவின்...

விற்றதற்கு விசாரணை?

கடந்த 2011 ஆம் இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டியில்,...

தமிழ் தேசிய ஊடகங்களை முடக்க சதி:அரசு மும்முரம்!

தமிழ் தேசியம் சார்ந்து செயற்படுகின்ற ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் முடக்கிவிட மீண்டும் புதிய அரசு தனது நகர்வுகளை ஆரம்பித்துள்ளது. யுத்த காலத்திலும் பின்னருமாக ஊடகவியலாளர்களை கொன்றும் காணாமல் ஆக்கியும் ஊடக...

மீண்டும் நாடகம்:படை தரப்பு மும்முரம்!

உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள வீடுகளை விடுவிப்பதென்ற பேச்சிற்கே இடமில்லையென வாதிட்டுவரும் இலங்கை இராணுவம் மறுபுறம் ஒற்றை வீடுகளை கட்டிவழங்கி பிரச்சாரங்களில் மும்முரமாகியிருக்கின்றது. அவ்வகையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தில் பணியாற்றும் தமிழ்...