Oktober 24, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

“அரசியல், சமூக, பொருளாதார ரீதியாகவும் எம் மக்களிடையே ஒரு மாற்றத்தைக் கொண்டுவர நாம் நடவடிக்கை எடுக்க போகின்றோம் -சி.வி.விக்னேஸ்வரன்

“அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எம் மக்களிடையே ஒரு மாற்றத்தைக் கொண்டுவர நாம் நடவடிக்கைகள் எடுக்க இருக்கின்றோம். ஆசிரியர்கள் பலரையும் மேலும் தொழில் ரீதியாக...

துயர் பகிர்தல் திரு முத்தையா ஞானசேகரம்

திரு முத்தையா ஞானசேகரம் (உரிமையாளர்- நித்தி லைற்) தோற்றம்: 13 அக்டோபர் 1959 - மறைவு: 25 ஜூன் 2020 யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை...

ஊரடங்கு சட்டம் முழுமையாக இரத்து!

இன்று முதல் நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டமானது முழுமையாக தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு கட்டமாக அமுல்பட்டுத்தப்பட்டிருந்த ஊரடங்கு...

துயர் பகிர்தல் திரு பீற்றர் பொண்ராஜ் சுவாம்பிள்ளை

திரு பீற்றர் பொண்ராஜ் சுவாம்பிள்ளை தோற்றம்: 30 செப்டம்பர் 1943 - மறைவு: 25 ஜூன் 2020 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் பொண்ராஜ்...

இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான உறவில் பாதிப்பு? காரணம் என்ன தெரியுமா ??

கடன்களை செலுத்தும் காலத்தை நீடித்துத்தருமாறு இந்தியாவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகக்கு நான்கு மாதங்களாகியும் பதில் இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்திய பிரதமரிடம்...

ரஷ்ய ராணுவ விமானங்கள் நடுவானில் வைத்தே தடுத்து நிறுத்திய அமெரிக்க போர் விமானங்கள்..!!

அமெரிக்கா – அலாஸ்கா வான்வெளியில் அத்துமீறி பறந்த ரஷ்யாவின் ராணுவ விமானத்தை அமெரிக்காவின் போர் விமானங்கள் இடைநிறுத்தியது. இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து...

புலிகளே புலிகளை கொன்றனர்; காணாமல் போனவர்கள் அப்படி கொல்லப்பட்டிருக்கலாம்!

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்தவர்களை அந்த அமைப்பினரே கொன்று உடலை மறைத்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படுபவர்கள் அப்படி காணாமல் போயிருக்கலாம். அல்லது யுத்தத்தில் இறந்திருக்கலாம். சரணடைந்த அனைவரும்...

வடக்கில் இனி காணி விடுவிப்பு இல்லை? இராணுவத் தளபதி…!!

“வடக்கில் படையினரின் ஒரு முகாமைக்கூட அகற்றவும் மாட்டோம்; குறைக்கவும் மாட்டோம். இராணுவத்தினர் அங்கு தொடர்ந்து நிலைகொள்வார்கள் என திட்டவட்டமாகத் தெரிவித்தார் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர...

வட- கிழக்கில் 20 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றுவதற்கு உதவுவோம்- ஜனநாயகப் போராளிகள் கட்சி

வட- கிழக்கில் 20 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றுவதற்கு உதவுவோம்- ஜனநாயகப் போராளிகள் கட்சி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்கில் 20 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

கூட்டணியும் பிரச்சார களத்தில் குதித்தது!

நாடாளுமன்ற தேர்தலிற்கு கட்சிகள் மும்முரமாக பிரச்சார களத்தில் குதித்துள்ள நிலையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உத்தியோகபூர்வ தேர்தல் பரப்புரை இன்று (27) யாழ் தொல்புரம் வழக்கம்பராயில்...

ஆஸ்திரேலியாவில் ஏழு ஆண்டுகளாக சிறைப்பட்டிருக்கும் அகதிகள்?

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரின் ஹோட்டலில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலைக்காக காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக ஹோட்டலுக்கு வெளியே தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக...

தமிழரசு வீட்டினுள் கண்ட கண்ட நாய்களும் வருகின்றனவாம்?

தமிழரசுக்கட்சியை துப்புரவு செய்வதுடன் அதன் தலைவரை பாதுகாக்க மகளிரணி களமிறங்கியுள்ளது. இதனிடையே தமிழரசுக்கட்சி தலைவரின் இருப்பினை காப்பாற்ற பெரியதொரு மகளிரணி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் குதிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது....

ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி!

அரச அனுசரனையுடன் ஆண்டுதோறும் நடைபெறும் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள யாத்திரிகர் ஸ்தலமான மருதமடு மாதாவின் ஆடி மாத பெருவிழாவில் ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள முடியுமென மன்னார் மறைமாவட்ட ஆயர்...

வரலாற்றை திரிபுபடுத்த வேண்டாம்: கருணா?

விடுதலைப்புலிகள் அமைப்பில் சாதிய கட்டமைப்பென்ற பேச்சே இருக்கவில்லை.பொய்களை கூறி வரலாற்றை திரிபுபடுத்த வேண்டாமென கருணா தெரிவித்துள்ளார். ஆனையிறவு யுத்தத்தில் நான் கலந்துகொள்ளவில்லை. பானுதான் அந்த  யுத்தத்தை வழிநடத்தினார் எனவும்...

தேர்தல் லஞ்சம்: மைலோ பக்கெற்?

தேர்தலில் வாக்காளருக்கு லஞ்சம் கொடுப்பது தமிழ்நாடு பாணியாக இருக்கின்ற போதும் அது தற்போது இலங்கையின் வடக்கிற்கும் வந்துள்ளது. வவுனியாவில் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்காளர்களை கவர தனது சின்னம்...

மாநகரசபை சட்டத்தரணி விவகாரம்:தேர்தல் ஆணைக்குழுவிடம்!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் சட்டத்தரணியாக பணியாற்றும் தனது மைத்துனன் சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிடுகின்ற நிலையில் சட்டத்தரணி ரெமீடியஸ் எதிராக முறையிட்டுள்ளார். மாநகர சபையில் விடுமுறை பெறாமல் அரசியல்...

ஸ்கொட்லாந்து விடுதியில் கத்திக்குத்து! மூவர் பலி!

பிரித்தானியாவில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் மேற்கு ஜார்ஜ் வீதியில் அமைந்துள்ள ஒரு சொகுசு விடுதிக்குள் திடீரென்று கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கு இருந்தவர்கள் மீது கத்தியால்...

கூட்டமைப்பில் மீளச்சேர்க்க மாவையர் விரும்புபவர்களை தேர்தலில் தோற்கடிக்குமாறு சம்பந்தன் வேண்டுகிறார்!

கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களை தேர்தலின் பின்னர் மீண்டும் இணைத்துக் கொள்ளப்போவதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறிவருவதும், கூட்டமைப்பிலிருந்து வெளியேறி கூட்டமைப்புக்கு எதிராகப் போட்டியிடுபவர்களை தோற்கடிக்குமாறு கூட்டமைப்பின் தலைவர்...

துயர் பகிர்தல் திரு செல்லப்பா சுந்தரேஸ்வரன்(வரன்,Building Contractor)

திரு செல்லப்பா சுந்தரேஸ்வரன்(வரன்,Building Contractor) மறைவு: 27 ஜூன் 2020 யூனியன் கல்லூரியின் வளர்ச்சியில் செல்லத்துரை மாஸ்டர்(New Jersey,USA) அமரர் பாலசிங்கம் மாஸ்ரருடன் சேர்ந்து எனது தந்தையாருக்குப்...

கொடிய சர்க்கரை நோயை விரட்ட வேண்டுமா? அப்படி என்றால் இதை உண்ணுங்கள்!

உடல் நலப்பிரச்சினைகளில் தற்போது முதன்மையானதாக இருப்பது சர்க்கரை நோய் தான். ஏனென்றால் நாம் அதனை கவனிக்க வில்லை என்றால் உயிர் போக்கூடிய அளவுக்கும் உடலை உருக்குலைத்திடும் குணம்...

கொழும்பில் 18 மணிநேர நீர்வெட்டு! முக்கிய தகவல்

கொழும்பின் பல பிரதேசங்களில் இன்று (27) 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இன்று இரவு 10 மணி...

பெருமைமிகு வழக்கறிஞர் திரு ராஜாசெந்தூர் பாண்டியன் அவர்கள் விகடனுக்கு அளித்த பேட்டி !!

சின்னம்மா அவர்கள் ஆகஸ்ட் 14-ம் தேதி விடுதலை ஆகப்போகிறார் என்று பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி போட்ட ஒரு ட்வீட்டால் அரசியல் களம் அனல் பறந்துகொண்டிருக்கிறது...